இதயப் பூவும் இளமை வண்டும் – 23

(idhayapoovum ilamaivandum)

Raja 2015-02-08 Comments

This story is part of a series:

tamil thodai காதல் பொங்கி வழியும் மனதுடன்.. உல்லாச உணர்வில் இருந்தான் சசி.
அவன் சொன்ன வார்த்தைகளும் பொய்யல்ல..! அவன் உளப்பூர்வமாகவே.. புவியாழினியை விரும்பினான்.
அதை அவளிடம் சொன்னதில்.. அவன் உள்ளம் பூரித்தது..!!

Story : Mukilan

அவள் தொடை மீது போட்ட காலை அவனும் எடுக்கவில்லை. அவளும் விலக்கவில்லை.
அவளது வலது காலும்.. அவன் கால்களுக்கிடையில்தான் இருந்தது.
அவன் சற்று நகர்ந்து.. வளைந்து படுத்து.. அவள் கால் விரலைப் பிடித்து.. நெட்டை எடுத்துவிட்டான்..!

அவனையே பார்த்துக்கொண்டிருந்த புவியாழினியைப் பார்த்து.. உதட்டில் மலரும் குறுஞ்சிரிப்புடன் கேட்டான் சசி..!
”என்ன.. சொல்ற..?”

” என்ன..?” அவள் கண்கள் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தது.

” நா.. உன்ன..லவ்வறேன்.! நீ..?”

”சீ.. மூடிட்டு.. இரு..!” என அவன் காலில் அடித்தாள்.

”ஏய்.. சொல்லு.. குட்டி..”

”என்னடா சொல்றது..?”

”ஐ லவ் யூ…”

”ஐ ஹேட்..யூ..!!”என்று சிரித்தாள்.

அவள் கால் விரல்களை நீவினான்.
”ஏய்.. ஏன் குட்டி.. உனக்கு லவ் புடிக்காதா..?”

”யாரு சொன்னது..? ரொம்ப ரொம்ப புடிக்கும்..”

”அப்ப லவ் பண்றதுல என்ன பிரச்சினையும் இல்லியே..”

”அப்றம் ஏன்.. என் லவ்வ.. அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்கற..?”

” ஹா..ஹா..! உன்னல்லாம் போய் எவளாவது லவ் பண்ணுவாளா..?”என்று சிரித்தாள்.

”அடிப்பாவி.. ஏன்.. எனக்கென்ன கொறை..?”

” யூ ஆர் எ பேட் பாய்..!! நாட் எ குட் பாய்..!!” என்றாள்.

” ஏய்.. க்ளோசா பழகினா.. எல்லாருமே.. பேட்பாய்ஸ் தான் குட்டி..! தூரமா இருந்து பாக்கத்தான்.. குட் பாயா தெரிவாங்க…!!”

”ஹா.. இப்படியெல்லாம் சொன்னா.. நா மயங்கிருவேனு நெனச்சிங்களா..? நோ.. வ்வே..!! எடுங்க கால… எரும மாடு மாதிரி.. தொடையே வலிக்குது..” என அவள் தொடைமீது இருந்த அவன் காலை கீழே தள்ளிவிட்டாள்.

சசி எழுந்து உட்கார்ந்தான்.
”ஏன் குட்டி.. என்னை புடிக்கலியா..?”

”ம்கூம்.. சுத்தமாவே புடிக்காது..” அவனிடமிருந்து முன்னெச்சரிக்கையாக அவள் காலையும் விலக்கிக்கொண்டள்.

”ஏன் புடிக்காது..?”

”அதெல்லாம் சொல்ல முடியாது.. புடிக்காதுனா.. புடிக்காதுதான்..!!”என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான். அந்த வார்த்தைகளை அவள் சொன்னாலும்.. அவள் முகத்தில் குறும்பும் சிரிப்பும் இருந்தது.!

”ஓகே..! பட்… ஐ லவ் யூ.. ஐ லவ் யூ தான்..!!” என்றான்.

”ஐ டோண்ட் கேர்.. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ தான்..” என்று சிரித்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே..புவியாழினியின் தோழி.. தங்கமணி வந்துவிட்டாள்.

”ஹாய்.. ரங்கமணி..” என்றான் சசி.

”ரங்கமணி இல்லண்ணா.. தங்கமணி..!” என சிரித்தாள் தங்கமணி.

”ஓகே தங்கமணி..! நசீமா வரலையா..?”

” இல்லண்ணா.. நா மட்டுமதான் வந்தேன்..” அவள் உள்ளே வர..
புவியாழினி எழுந்து அவளுக்கு சேரைக்கொடுத்துவிட்டு.. சசியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்.
”ஏய்.. நான் ஸ்கூட்டி ஓட்டி பழகிட்டேன்டி..”

”எப்ப பழகின..?”

” இப்பதான்..! வந்து உக்காந்துருக்கோம்..! நல்லா ஓட்டினேன். .!”

”யாரு பழக்கிவிட்டா…?”

”எங்கண்ணா..!!”என்று சசியைக் கை காட்டினாள்.

சசி திகைக்க…
தங்கமணி அவனிடம் கேட்டாள்.
”நல்லா ஓட்றாளாண்ணா..?”

”இன்னும் அவ்வளவா.. இல்ல..! இருந்தாலும் பரவால்ல.. நார்மலா ஓட்டுவா..!” என்றான்.

அப்படியே அவர்கள் பேச்சு படிப்பு.. விளையாட்டு.. சினிமா என்று மாறியது.
பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க.. புவியாழினி சசியின் மடியிலேயே சாய்ந்து படுத்துக்கொண்டாள்.
தங்கமணி முன்பாக அவனால் எதுவும் செய்ய இயலவில்லை.
இருப்பினும்.. பேச்சினிடையே அவ்வப்போது அவள் கன்னத்தில் அடிப்பதும்.. தலையில் கொட்டுவதுமாக இருந்தான்..!!

அன்றைய பகல் பொழுது அவன் எங்கேயும் போகவில்லை.
பெண்களுடனேயே பொழுதை ஓட்டினான்.
மதிய உணவுக்குப் பின்.. தங்கமணியை அழைத்துக் கொண்டு.. ஸ்கூட்டியை எடுத்துக் கிளம்பிவிட்டாள் புவியாழினி.

”பாத்து.. மெதுவா.. ஓட்டு..” எனச் சொல்லி அனுப்பினான்.

அவள்கள் போனபின்.. அவள் வீட்டிலேயே டி வியைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டான் சசி..!

மேலும் ஒரு மணிநேரம் கழித்து புவியாழினி வந்தாள்.

”சூப்பரா ஓட்டினேன்..!”என்று மகிழ்ச்சியோடு சொன்னாள்.

”கீழ எங்கயும் போடலியே..?”என தங்கமணியிடம் கேட்டான் சசி.

”இல்லண்ணா.. அதெல்லாம் நல்லாதான் ஓட்னா..!”என்றாள் தங்கமணி.

”அப்ப.. ஓட்டி பழகிட்டா…?”

”ஓ..! சூப்பரா பழகிட்டா..!!”என்றாள்.

மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு தங்கமணி போய்விட்டாள்.
அவள் போனபின்.. கட்டிலுக்கு வந்து சசியின் பக்கத்தில் சாய்வாகப் படுத்தாள் புவியாழினி.

சசி அவளிடம் வம்பு எதுவும் செய்யவில்லை.
இருவரும் டிவி பார்த்தவாறு.. படுத்துக்கொண்டு பேசினார்கள்.
புவியாழினிதான் தன் தோழிகளைப் பற்றின கதைகளையெல்லாம் சொன்னாள்.
அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

தன் தோழிகளைப் பற்றின கதைகளை மிகவும் சுவாரஸ்யமாகவே சொன்னாள் புவியாழினி.
சசி டிவியைப் பார்ப்பதை விடுத்து.. அவளைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.
அவள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க.. சசி அவள் முக அசைவுகளை.. அணு.. அணுவாக ரசித்தான்..!!
புவியின் மீது.. அவன் மனதில் காதல் பொங்கி வழிவதை உணர்ந்தான்.! அந்த காதல்.. காமத்தை மட்டும் கொண்டதாக இல்லை..!
அவளும் தன்னைக் காதலிக்க வேண்டும்.. அதற்கு.. முதலில்.. அவளுக்குப் பிடித்த மாதிரி.. தான் நடந்து கொள்ளவேண்டும்.. என்கிற எண்ணம்அவனுள் மேலோங்கியது..!!

மாலை நான்கு மணிவரை.. அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவளை ஒரு காதலியாக எண்ணி.. அவளுடன் இருந்ததில்.. அவனுக்கும் நேரம் போனதே தெரியவில்லை…!!
இன்றைய நெருக்கம் அவர்களுக்குள் இதுவரை ஏற்படாத ஒன்று..! எவ்வளவோ பேச்சும் பழக்கமும் உண்டே தவிற.. இதுபோன்று அவர்கள் நெருக்கமாக.. இவ்வளவு நேரம் இருந்ததே இல்லை..!
புவியாழினி.. அவனை விரும்புகிறாளோ இல்லையோ.. ஆனால் நிச்சயமாக அவனை வெறுக்கவில்லை.. என்பதை உறுதியாக நம்பினான் சசி.
அவள் தன்னைக்காதலிக்க.. அதிக சிரமமும் தேவைப்படாது என்றுதான் நம்பினான்..!

அவள் கதை பேசிக்கொண்டிருக்க…சசியின் விரல்.. அவள் முகத்தில் கோலமிட்டுக்கொண்டிருந்தது.
அவளது மெல்லிய புருவத்தில் விரல் ஓட்டினான். அவள் காதோர மயிரிழையை.. ஒதுக்கி விட்டான். காதில் தோங்கும்.. கம்மலை தடவினான்.
அவள் கன்னம் வருடி… மூக்கை நிமிண்டி… உதடுகள் வரைந்தபோதும்.. அவள் பேசிக்கொண்டேதான் இருந்தாள்..!
அவள் உதடுகளைப் பிடித்து.. பிடித்து விளையாடினான்.!
சிறிது நேரம் விட்டவள் பேசுவதற்கு தடையாக இருக்க.. அவன் விரலை நகர்த்தி விட்டாள்.
உதடுகளைவிட்டு விலகிய அவன் விரல்.. அவள் கழுத்தில் கிடந்த டாலரை தடவியது.. அது மெல்ல மெல்லக் கீழிறிங்கி.. அவள் மார்பில் பதிய… அவன் விரலை அவள் விரலால் கோர்த்துப் பிடித்தாள்.
சில நொடிகள்விட்டு… மீண்டும் அவன் விரல் அவள் மார்பை உரச… அவன் விரலைப் பிடித்தவாறே.. அனுமதித்தாள்..!
அவனது விரலைத் தொடர்ந்து உள்ளங்கை மொத்தமும்.. அவள் மார்பை பற்றியபோதும்.. அவள் விலக்கவே இல்லை..!

அவள் பேச்சு தொடர்ந்தது.!

அவனுக்கோ.. பாலுணர்ச்சி கிளர்ந்து எழுந்தது. ஆனால் இப்போது பாலுறவுச் செயலில் இறங்கினால்… அவன் மீது அவள் கொண்டுள்ள இந்த நம்பிக்கையை இழக்க நேரிடும். ஓரே நிமிடத்தில் அவனை உதறி எழுந்து ஓடிவிடுவாள்..!
அதன் பிறகு மறுபடி அவளை நெருங்கவேண்டுமானால் தாஜா செய்ய வேண்டும்..! ஆனாலும்.. அவளுக்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கை போய்விடும்..!
என்ன செய்வது இப்போது..?

இச்சையைக்காட்டும் காமச்செயலில் இறங்குவதா..?
இல்லை… நீடித்து நிலைக்கும்..மெல்லிய காதலை வளர்ப்பதா..?
சசிக்கு.. இவளிடம் தேவை.. இச்சை அல்ல..! காதல்..!!
அதனால் அவளிடம் வன்மம் காட்டாமல் மெண்மையாகவே பழக முடிவெடுத்தான்..!
அதனால் அவளது சின்ன மார்புக்குவடை.. மெண்மையாக மட்டுமே தடவினான்.
அதற்கு அவள் எந்த தடையும் விதிக்கவில்லை.!

அப்படியும் உணர்ச்சிவசப்பட்டு… இரண்டு முறை அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
மார்பையும் சிறிது அழுத்தமாக பிடித்தான்.!

”என்ன பண்ற..?” என்று பேச்சினிடையே கேட்டாள்.

”முத்தம்டி.. செல்லம்..! யூ.. கன்டினியூ..!” என்று சிரித்தான்.

” ஓவரா போனா.. அப்றம் நான் டென்ஷனாகிருவேன்..” என்றாள்.

”சே..சே..! நோ..டா.. தங்கம்..! ம்..ம்ம்.. நீ சொல்லு..”

அவளுக்கே சலித்து விட்டதோ என்னவோ…
”போதும்.. இன்னொரு நாள் சொல்றேன்..” என்றாள்.

” ஏன்டி..செல்லம்..? பரவால்ல சொல்லு.. நான் கேக்கறேன்..!”

”ம்கூம்..! போதும்.. எனக்கு தூக்கமே வந்துருச்சு..!” என வாயைப் பிளந்து ‘ஆ’ வென கொட்டாவி விட்டாள்.

”தூங்கறியா..?”

”ம்.. நீ…?”ஒருமையிலேயே பேசினாள்.

”உன்ன தூங்க வெக்கறேன்..”

”என்ன… தாலாட்டு பாடறியா..?”

” பாடட்டுமா…?”

”அய்யோ.. வேண்டாம் சாமி..! வந்த தூக்கம் கூட… ஓடிரும்..! என்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. நான் ஒரு குட்டி தூக்கம் போட்டுக்கறேன்..” என அவள் மார்பில் இருந்த அவன் கையை விலக்கிவிட்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

Comments

Scroll To Top