ஆயிஷாவின் அச்சு வெல்லம் – 1

(Tamil Sex Story - Aayishavin Aachu Vellam 1)

Raja 2016-07-12 Comments

This story is part of a series:

அம்மா.. அப்பா இரண்டு பேரும் சீரியல் பார்ப்பதில் பிசியாக இருக்க.. நான் அடுத்த தமமை அடிக்க.. மொட்டை மாடிக்கு போனேன் ..!!
ஆயிஷாவின் வீட்டை பார்த்துக் கொண்டே மேலே ஏறி.. மொட்டை மாடியில் போய்.. தம் பற்ற வைத்து புகை இழுத்தேன்..!!
நான் தூரத்தில் பார்த்தவாறு பாதி சிகரெட் புகைத்திருந்த போது.. ஆயிஷா வீட்டு பாத்ரூமில் சத்தம் கேட்டது..!
நான் எட்டிப் பார்க்க.. மேற்கூரை மூடிய.. பாத்ரூம்க்குள்ளிருந்து மொபைலுடன் வெளியே வந்தாள் ஆயிஷா.! இப்போது பர்தா இல்லை..! சுடிதார் போட்டிருந்தாள்..!
நான் நிற்பதை பார்த்து.. என்னை அன்னாந்து பார்த்த சிரித்தாள்.!

நானும் சிரித்தேன்.

‘ தம் அடிச்சாச்சா.. ?’ என இரண்டு விரலை இணைத்து.. உதட்டில் வைத்து இழுத்து.. புகை ஊதுவது போல.. ஜாடையில் கேட்டாள்.

என் கையில் தீர்ந்து கொண்டிருந்த சிகரெட்டைக் காட்டினேன்.

சிரித்து எனக்கு டாடா காட்டிவிட்டு அவள் வீட்டுக்குள் போய் விட்டாள்..!!

இப்படி துவங்கிய எங்கள் நட்பு.. ஒரே வாரத்தில் நெருக்கமாகி விட்டது. தினமும் காலை மாலை இரண்டு முறை அவளை பார்த்து விடுவேன்..!! ஒன்றிரண்டு வார்த்தைகளும் பேசிக் கொள்வோம்.. !! அவளே.. என் மொபைல் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டாள்..!!
‘குட் மார்னிங்.. குட் நைட் ‘ மெசேஜ் அனுப்ப தொடங்கி.. அதுவே வளர்ந்து விட்டது. இடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய மெசேஜில் பேசிக் கொண்டோம்.. !!

சரியாக பதினாறவது நாள்.. அவள் அப்பாவுக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விட்டது. அவரை ஆஸ்பத்ரியில் அட்மிட் பண்ணிவிட்டார் டாக்டர்..!!
இரவில் அவளது அப்பாவுடன்.. அவளது தம்பி தங்கிக் கொள்ள.. வீட்டில் அவள் மட்டும் தங்கினாள்.
அன்று பார்த்து என் அம்மாவும்.. என் அக்கா வீட்டுக்கு போயிருந்தாள். என் வீட்டில் நானும் அப்பாவும் மட்டும்தான் இருந்தோம். !!

இரவு பதினொரு மணிக்கு மேல் மெசேஜ் செய்த போது.. அவளுக்கு மிகவும் பயமாக இருப்பதாகச் சொன்னாள். அவள் அப்பாவை நினைத்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னாள். !
நான் அவளுக்கு நிறைய ஆறுதல் சொன்னேன்..!!

நேரம் ஒரு மணியை தொட்ட பின் சொன்னாள் ஆயிஷா.
‘ எனக்கு உங்ககிட்ட பேசிட்டே இருக்கனும் போலருக்கு.. உங்கள பாக்கனும் போலருக்கு.. உஙக கையை இறுக்கமா புடிச்சிட்டு.. உங்களோட ஒன்னா இருக்கனும் போலருக்கு. .!’

நான் திருமணமானவன் என்பதும்.. என் மனைவி பற்றியும் அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படி தெரிந்தும் அவள் இப்படி சொல்வது எனக்கு முதலில திகைப்பாகத்தான் இருந்தது.

நான் விளையாட்டாக
‘எனக்கும்தான்..! உன்ன பாத்து ஆறுதல் சொல்லனும் போலருக்கு.. வரட்டுமா ?’ என்று கேட்டேன்.

‘இப்பவா ?’

‘ ம்ம் ஆமா.. !’

‘ சரி வாங்க.. ! ஆனா.. யாராவது பாத்தர போறாங்க.. ! நல்லா பாத்துட்டு வாங்க.. !’ என அவள் அனுப்ப…
எனக்கு குப்பென்று வேர்த்துப் போனது ….. !!!!!! Pundai Nakkum Tamil Sex Story

– தொடரும் …. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top