இதயப் பூவும் இளமை வண்டும் – 167

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 167)

Raja 2017-02-14 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Sex Story – நசீமாவின் இளம் பருவக் காய்கள் நன்றாக இறுகிவிட்டது. அதைக் கையில் பிடித்துக் கசக்குவதற்கு.. இதமாக இருந்தது.. !!
வன்மம் காட்டாமல்.. அவளது காம உணர்ச்சியைத் தூண்டும் விதமாக.. மிகவும் இதமாக அவள் முலைகளைப் பிசைந்து கொண்டே.. நசீமாவின் கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் சசி.. !!

” போதும்ப்பா.. என்னை விடுங்க.. ப்ளீஸ்.. ” என கிறக்கமாக முனகினாள் நசீமா. அவள் கைகள் அவன் உடம்பை வளைத்துக் கொண்டிருந்தது.

நசீமாவின் புர்காவைக் கழற்றி.. அவளது இளமைக் கலசங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் போலிருந்தது சசிக்கு. அவள் கழுத்தில் இருந்த முகத்தை கீழே இறக்கி அவளது பருவப் பந்துகளின் மேல் வைத்துக் கொண்டான். அவள் மார்புகளின் எழுச்சி.. அபாரமாக இருந்தது. நிச்சயம் புவியின் மார்புகளை விட இவளுக்கு பெரிய மார்புகள்தான்..!
நசீமாவின் விம்மிய மார்பகங்களில் முகத்தை அழுத்தி தேய்த்து.. புர்காவுடன் முத்தம் கொடுத்தான். !!

” ம்.. ம்ம்.. போதும். ”
சட்டென அவனைத் தள்ளி விலகிப் போனாள் நசீமா.
அவள் அதற்கு மேல் தாங்க மாட்டாள் போலிருந்தது. அவளது உடல் சூடாகியிருந்தது.

சசி விலகி நின்று அவள் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் சிவந்து பளபளத்துக் கொண்டிருந்தது. காமம் தேங்கிய கண்களுடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
”விட்டா ஒரு வழி பண்ணிருவிங்க போலருக்கு.. ”

மெல்லிய புன்னகையுடன் அவளை நெருங்கிப் போனான் சசி.
” நீ செம்ம க்யூட் நசீ.. ”

” நான் போறேன்ப்பா. இதுக்கு மேல இருந்தா அது எனக்கு நல்லதில்லை.. !!” எனச் சிரித்தபடி பின்னால் நகர்ந்தாள். அவள் புர்காவை இழுத்து விட்டுக் கொண்டு வாசல் பக்கம் பார்வையை வீசினாள். !!

சசி அவளை வற்புறுத்த விரும்பவில்லை. எப்படியும் அவள் தனக்கு கிடைப்பாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. மெதுவாக அவள் பக்கத்தில் போய் நின்று அவள் இடையில் அவள் கையைப் போட்டு வளைத்தான்.

” மறுபடி எப்ப பாக்கலாம் நசீ.. ??”

” எப்ப வேணா பாக்கலாம் ” என்றவள்.. சட்டென சுதாரித்துக்கொண்டு கேட்டாள் ”ஆமா.. எதுக்கு.. ??”

” எதுக்குனு கேக்கற.. ?? சும்மா.. இப்பல்லாம் உனனை அடிக்கடி பாக்க முடியறதில்லையே.. ??”
அவன் முகத்தை அவள் காதோரம் வைத்து ஒரு முத்தம் கொடுத்தான்.

” ஓ.. அதுவா.. ?” கழுத்தை வளைத்துக் கொண்டு சிரித்தாள். அவன் முகத்தை ஒரு கையால் மெதுவாக நகர்த்தினாள்.
” மெசேஜ் பண்ணுங்க எனக்கு. அப்றம் சொல்றேன்.. !!”

” ஓகே. சரி நான் ட்ராப் பண்ணட்டுமா ?”

” இல்ல…. வேணாம்.! பட் நீங்க எனக்கு மெசேஜ் பண்றது புவிக்கு தெரிய வேண்டாம். !! அவளுக்கு தெரிஞ்சா.. அவ ரொம்ப ஃபீல் பண்ணுவா..!!”
இடுப்பில் இருந்த அவன் கையை எடுத்து விட்டு விலகினாள்.
” நான் போறேன். பை..பை.. !!” எனக் கையசைத்து விட்டு வெளியே ஓடினாள். !!

சசிக்கு உள்ளூர ஒரு ஏமாற்றம் இருந்தாலும்.. நசீமா மெல்ல மெல்ல அவன் வசமாகிக் கொண்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது. கூடிய விரைவில் அவளை சுவைத்து விட வேண்டும் எனறு நினைத்துக் கொண்டான். அவனும் விட்டைப் பூட்டுக் கொண்டு கிளம்பினான்.. !!

நசீமா அவனுக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் போய் பைக்கை நிறுத்தினான்.
” வாடா செல்லம்.. ட்ராப் பண்றேன்.. ”

” ப்பா.. செத்தேன்.. ” என முனகிச் சிரித்தாள்.

” ஏன்.. ??”

” வாடா.. போடா.. செல்லம்னெல்லாம் கொஞ்சினா எவ மனசுதான் தாங்கும்.. ?? முடியல. பாவம் புவி.. !”

சிரித்தான் சசி.
” நோ ப்ராப்ளம்டா செல்லம்.. !! உக்காரு வா.. உன்னை எங்க ட்ராப் பண்றதுனு சொல்லு.. அங்க ட்ராப் பண்றேன்.. ”

” இல்ல.. நான் பஸ்லயே போய்க்குறேன்.. !!”

” ப்ளீஸ் நசீ.. இதுல என்ன இருக்கு.. ??”

அதன் பிறகும் அவள் மறுக்கவில்லை. அமைதியாக ஏறி அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள். அவளை ஏற்றிக் கொண்டு மெதுவாக வண்டியை நகர்த்தினான் சசி. !!

சின்னச் சின்னதாப் பேசிக் கொண்டார்கள். அவள் பாட்டி வீட்டுப் பக்கத்தில் அவள் சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்டான்.!

” தேங்க்ஸ்…” இறங்கிக் கொண்டு சிரித்தாள் நசீமா.

” பிக்கப் பண்ணவும் நான் வரட்டுமா ??”

” அய்யய்யோ.. போங்க பேசாம.. ”

” ஓகே. பை.. ”

” பை.. பை.. !!”

சசி வண்டியைத் திருப்பிக் கொண்டு பறந்தான். அவன் ரியர்வு மிரரில் பார்த்தபோது.. நசீமா திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டு போவது தெரிந்தது.. !!

அவன் குமுதா வீட்டில் போய் சாப்பிட்டுவிட்டு தோட்டம் போய் விட்டான். இடையிடையே நசீமா நினைவு வந்து கொண்டே இருந்தது. அவள் அழகு.. அவனைப் பாடாகப் படுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

மதியம் ஒண்ணரை மணிக்கு நசீமாவுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டுப் பார்த்தான். உடனே அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.

‘ வொய் டியர் ?”

”வாவ். !!” என முனகிக் கொண்டு ரிப்ளே செய்தான்.
‘என்ன பண்றடா செல்லம் ?’

‘ இப்போதான் லஞ்ச் சாப்பிட்டேன். நீங்க. ?’

‘ நான் இனிமேதான் கிளம்பனும். ‘

‘ ஓகே. நன்னிமா பாக்கறாங்க. நான் அப்றமா மெசேஜ் பண்றேன். பை. !’

‘ டேக் கேர்.. பை !’

அவன் மனம் மீண்டும் மகிழ்ச்சியில் திளைத்தது. அவன் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினான். !! அதன் பிறகு.. அன்று அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இரவு போனில் பேசினாள். அவள் வீட்டுக்கு வந்து விட்டதாகச் சொன்னாள். புவி வந்து விட்டாளா என்று கேட்டாள். !!

சசி இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனபோது புவியும் அவள் அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். கவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்திருந்தாள் புவி.. !!

தூங்கப் போகும்வரை புவியின் வீட்டில்தான் இருந்தான் சசி. அவள் அம்மா கவனிக்காத போது சின்னச் சின்னதாக சில்மிசம் செய்து கொண்டார்கள். அப்பறம் சசி தன் வீட்டுக்குப் போய் படுத்தான். பாத்ரூம் போக வந்த புவி.. அவனிடம் வந்து ஆசை தீர அவனுக்கு முத்தம் கொடுத்தாள். அவளும் திருப்பி வாங்கிக் கொண்டு ”குட்நைட் ” சொல்லிப் போனாள்.. !!

இரவு பதினொரு மணி இருக்கும். சசியின் செல்லுக்கு குறுஞ்செய்தி வந்தது. தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் செல்லை எடுத்துப் பார்த்தான். நசீமா. !!

‘தூங்கிட்டிங்களா ?’

‘ இல்லடா செல்லம். நீ தூங்கலையா ?’

‘ இல்லப்பா. தூக்கமே வர மாட்டேங்குது ‘

‘ஏன்டா செல்லம் ?’

‘ தெரியல. நீங்க ஏன் தூங்கல.?’

‘ எனக்கும் தூக்கம் வரல.’

‘ ஏனாம் ?’

‘ ம்.. ம்ம்.. கண்ணை மூடினா என் நசி குட்டி வந்து என் கண்ணுக்குள்ள உக்காந்துட்டு ரொம்ப இம்சை பண்றா ‘

‘ ச்சீய். ரொம்பத்தான்..’

‘ வீட்ல எல்லாரும் தூங்கிட்டாங்களாடா செல்லம் ?’

‘ ம்.. ம்ம். ! நான்தான் தூங்காம பெரண்டு பெரண்டு படுத்திட்டிருக்கேன். !’

‘ தனியாவா படுத்துருக்க.. ‘

‘ இல்லப்பா.. தம்பி இருக்கான். ஆனா தூங்கிட்டான்.!’

அப்படியே கொஞ்ச நேரம் பொதுவாக கடலை போட்டுக் கொண்டிருந்த பின்.. வேறு விதமாக பேச ஆரம்பித்தான் சசி.
‘செல்லம்.. எனக்கு உன்னை பாக்கனும் போலருக்குடா ‘

‘ இந்த நேரத்துல எப்படிப்பா..?’

‘ ம்..ம்ம். இப்ப நீ என் பக்கத்துல படுத்திருக்கறதா நினைச்சிக்கறேன்.’

‘ ச்சீய்.. ‘

‘ ஏய்.. ட்ரஸ்ஸோடதான்..’

‘ ச்சீய்… ச்சீய்.. ‘

‘ பக்கத்துல பக்கத்துல படுத்துட்டு.. ‘

‘ நோ.. நோ.. வேண்டாம். ப்ளீஸ். ‘

‘ ஏன்டா செல்லம். ?’

‘ அப்பறம் நான் விடியறவரை தூங்க மாட்டேன். ப்ளீஸ். அந்த மாதிரி பேச்சு வேண்டாமே..?’

Comments

Scroll To Top