இதயப் பூவும் இளமை வண்டும் – 154

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 154)

Raja 2016-09-29 Comments

This story is part of a series:

‘ஜலக் ஜலக்.. ‘ என்கிற சத்தத்துடன் பெரியதாக அலைகள் எழுந்து கொண்டிருக்க.. அந்த அலைகளின் சத்தத்தை இன்னும் விரைவாக்கினான் சசி..!!

‘ஜலக்.. ஜலக்.. ஜலக்.. ஜலக்.. ஜலக் ஜலக்.. ஜலக் ஜலக்… ஜல்ல்ல்லக்க்க்.. ஜல்ல்ல்ல்ல்லக்க்க்… ஜல்ல்ல்…. லக்க்க்க்… !!’

” உள்ள விட்டுட்டியா அறுவு.. ??”

” ச்ச.. இல்ல மயிலு.. !!”

” வந்துருச்சா.. ??”

” ம்.. ம்ம்.. !! பாரு.. தண்ணியே வெள்ளையா ஆகிருச்சு..!! தைரு மாதிரி மெதக்குது பாரு.. !!”

” ச்சீ.. அசிங்கம் பண்ற அறுவு.. !! என்னை ஒண்ணுக்கு இருக்க கூடாதுனு சொன்ன.. இப்ப நீ பாரு என்ன பண்ணி வெச்சிருக்கேனு.. ?? இத மட்டும் யாரும் குடிக்க மாட்டாங்களாக்கும்.. ??”

” தப்பதான். ஆனா என்ன பண்றது.. ? கண்ட்ரோல் பண்ண முடியல..!! விடு.. ஒரு பெரிய நகரத்தோட சாக்கடையே இதுலதான் கலந்து ஓடிட்டிருக்கு.. அதுக்கு இது பாவமில்ல.. !!”

” ஆனாலும் அறுவு…. !!”

நீருக்குள் கை விட்டு அவளது சின்ன இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு.. ஈரத்தில் பளபளத்துக் கொண்டிருந்த அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான்..!! அவனோடு வந்து ஒட்டிக் கொண்டு.. அவன் கழுத்தில் கைகளை மாலையாக்கினாள் புவி..!!

அப்பறம்…….

” அறுவ்வு.. எனக்கு குளுராகி.. ஒடம்பெல்லாம் நடுங்குது.. !! மேல போலாமா.. ??”

” ம்.. ம்ம்.. போலாம்.. !!”

” கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. குளுர்ற மாதிரியே இல்ல.. ஆன் இப்ப.. நடுங்குது.. !!”

” ஒடம்பு சூடாகி அடங்கிருக்கில்ல..?? அதான.. !!”

ஆற்றோரங்களைப் பார்த்து விட்டு கரையேறினார்கள். புவி ஓடிப் போய் பாறை மறைவில் மறைந்து கொண்டாள். சசி மெனக்கெட்டு போய் எடுத்து வந்த அவனது ஷார்ட்சும்.. பனியனும் ஈரமாகாமல் அவள் துணிகளுடன் கலந்து கிடந்தது. அதை எடுத்து உடம்பின் ஈரம் துடைத்துக் கொண்டாள். அப்படியே ஓரமாக போய் உட்கார்ந்து.. அவளது சிறுநீர் பிரச்சினையை சரி செய்து விட்டு வந்து அவளது உள்ளாடைகளை அணிந்து.. மேலாடை அணிந்த பின்பும்.. லேசாக நடுங்கிக் கொண்டிருந்தாள் புவி.. !!

” ஏய். . என்ன இப்படி நடுங்கற.. ??”

அவனது உடைகளை அணிந்து கொண்டு.. சிரித்தவாறு கேட்டான் சசி..!!

” ரொம்ப நடுங்குதுமா எனக்கு…!! வீசற காத்து கூட.. பனிக் காத்து மாதிரி இருக்கு. !!”

கைகளை தேய்த்து சூடு பண்ணிக் கொண்டாள். ‘உப்.. உப்.. !’ பென ஊதிக் கொண்டாள்.

” ஓகே.. ஓகே…!! சீக்கிரம் வா.. !! ரூம்ல காபி தூள் சக்கரை எல்லாம் இருக்கு.. !! ஆனா பால் இல்ல.. வரக் காபி குடிக்கலாம்.. !! உன் நடுக்கம் போயிரும்.. !!”

படிகளில் ஏறி.. தோட்டத்துக்கூள் புகுந்து.. அவள் தோளில் கை போட்டு அழைத்துப் போனான் சசி.
ஸ்டவ்வும் பாத்திரமும் இருந்தது. அது காவலுக்கு இருக்கும் பெரியவர் கொண்டு வந்து வைத்தது.. !! ஒரு பத்து நிமிடத்தில் பால் இல்லாத காபி தயாராக… ஆவி பறக்க சூடாக இருந்த ஊதி ஊதிக் குடித்தாள் புவியாழினி.. !!

” தண்ணிக்குள்ள.. நின்னுட்டு என்ஜாய் பண்ணா இப்படி எல்லாம் ஒடம்பு நடுங்குமா அறுவு.. ??”

” ஹ்ஹா.. ஹா.. !! அப்படி இல்ல..!! உன் ஹெல்த் கண்டிசன் அப்படி..!! ஓவர் மூடாகறப்ப.. உடம்புல ஏறுமே ஒரு சூடு.. அது வெளிய போயிரனும்.. நாம தண்ணிக்குள்ள இருந்ததால.. அப்படி போகல.. அதான் குளிரா மாறிருச்சு.. !! காச்சல் அதிகமானா குளிர்ல நடுங்குவோம் தெரியுமா.. ?? அந்த மாதிரி.. !!”

” ஆனா.. உனக்கு நடுங்குல.. ??”

” உன் அளவுக்கு நான் ஓவர் மூடாகாம இருந்திருப்பேன்.. !!”

” ஓஓஓஓ… !!” என வாயைக் குவித்த புவியாழினியின் முகத்தில் அவன் சொன்னதை புரிந்து கொண்ட நிறைவு தெரிந்தது …… !!!!!! Pundai Naduvae Viral Vidum Tamil Sex Story

– வளரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top