இதயப் பூவும் இளமை வண்டும் – 155

(Tamil Sex Stories - Idhayapoovum Ilamaivandum 155)

Raja 2016-10-13 Comments

This story is part of a series:

Koothi Nakkum Tamil Sex Stories – சசிக்கு விழிப்பு வந்த போது.. அவன் கைகளுக்குள் அணைந்து படுத்துக் கொண்டிருந்தாள் புவியாழினி. அவன் நெஞ்சில் முதுகை அப்பி படுத்திருந்தவள்.. அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். ஆற்றில் ஆட்டம் போட்ட களைப்பில் வீடு வந்து அவனுடன் சேர்ந்து படுத்து தூங்கியிருந்தாள்..!!

மணி பார்த்தான். ஐந்து மணி ஆகியிருந்தது. அவள் கைகளுக்குள் இருந்த அவன் கையை விடுத்த போது.. லேசாக அசைந்து.. சட்டென விழித்துக் கொண்டாள். அவன் கையை விடுவித்து விட்டு.. கழுத்தை மட்டும் வளைத்து அவனைப் பார்த்தாள்..!!

” குட் ஈவினிங் மா.. !!” மெல்லச் சிரித்தாள்.

” குட் ஈவினிங்.. !!”

” மணி என்ன.. ??” வாட்சைப் பார்த்தாள் ”அஞ்சாச்சா.. ?? செம டயர்டு எனக்கு அதான் நல்லா தூங்கிட்டேன்.. !!”

மெதுவாக புரண்டு மல்லாந்து படுத்தாள். அவள் தலை முடி கலைந்து முகத்தில் புரண்டு கொண்டிருந்தது. நல்ல உறக்கத்தின் அடையாளமாக அவள் முகம் குப்பென வீங்கிப் போயிருந்தது..!!

எழப் போன சசி.. அவள் மல்லாந்து படுத்த கோலாம் பார்த்து.. அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து படுத்தான். அவள் மார்பில் கை வைத்து இறுக்கிக் கொண்டு.. அவள் உதட்டைச் சுவைத்தான்..!!

” அறுவு.. ”

” ம்ம்.. ??”

” எனக்கு ஏதாவது சாப்பிடனும் போலருக்கு.. !!”

” பசிக்குதா.. ??”

” லைட்டா.. ஆனா சாப்பாடு வேணாம்.. !!”

” வேற என்ன வேணும்.. ??”

”ம்ம்ம்ம்.. முட்டை பப்ஸ் திங்கலாமா.. ??”

”போய்தான் வாங்கிட்டு வரனும்..”

” ம்ம்.. நான் போய் பேக்கரில வாங்கிட்டு வரேன்.. !! என்ன பப்ஸ் வாங்கறது.. காளானா.. முட்டையா.. ??”

” உனக்கு எது வேணும்.. ??”

” காளான் பப்ஸ்.. !!”

” ம்ம்ம்ம்.. !!”

மீண்டும் அவள் உதட்டை உறிஞ்சினான். இன்ப ரசம் ஊறிய அவள் உதடுகள் மிகவும் கனிந்திருந்தது.! உறிஞ்ச.. உறிஞ்ச அவள் இதழ்கள் கொடுக்கும் உமிழ்நீர் அமிர்தமாக சுரந்து கொண்டிருந்தது.. !! அவள் மூக்கிலும்.. கண்களிலும் முத்தம் கொடுத்து விட்டு கழுத்தில் முகத்தை வைத்து வாசம் பிடித்தான். அவள் கழுத்தில் மெல்ல கடித்து சப்பிவிட்டு..அவள் மார்பில் முகம் புதைத்தான். அவன் கை அவள் பெண்ணுறுப்பைத் தடவ.. கொஞ்ச நேரம அமைதியாக அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள் புவி..!!

அவன் முகம் அவள் வயிற்றுக்கு கீழே இறங்க மெல்லக் கேட்டாள்.
”என்னமா மூடா இருக்கியா.. ??”

” லைட்டா.. ”

” வேணுமா.. ??”

” எடுத்துக்கவா.. ??”

” மத்யானம் பண்ணது பத்தலையா.. ??”

” அப்படித்தான் நினைக்கறேன்..!! ஒரு தூக்கம் போட்டதும் மறுபடி மூடாகிருச்சு.. !!”

சுடிதார் பேண்ட்டுக்கு மேல் அவள் பெண்ணுறுப்பை வாசம் பிடித்தான். மென்மையாக முத்தம் கொடுத்தான். அவள் பேண்ட் நாடா முடிச்சை அவிழ்த்து.. கீழே இறக்கினான். அவள் ஜட்டியை இறக்கி பெண்மை பிளவில் முத்தம் கொடுத்து விட்டு அவள் தொடைகளின் நடுவில் படுத்தான். அவன் லூங்கியை தளர்ததிக் கொண்டு அவள் மேல் கவிழ.. தொடைகளை விரித்தாள் புவி..!!

” அழகு.. ”

” ம்ம். . ??”

” உனக்கு மூடு இல்லையாடி ..??”

” ம்ம்.. இருக்கு.. !! ஆஆ.. !!”

” வலிக்குதா.. ??”

” ம்ம்.. உள்ள போறப்ப.. லைட்ட்டா..”

” ஸ்லோவா பண்ணவா.. ??”

” ம்ம்.. !!”

சசியின் இடுப்பு மெதுவாக அசைந்தது. அவன் வாய் அவள் கன்னங்களை கவ்வியது.

” நாம புருஷன்.. பொண்டாட்டியாவே ஆகிட்டோம் இல்ல அறுவு.. ??”

” அப்படியா.. ??”

” இல்லையா அப்றம்.. மூடு வந்தா உடனே என்ஜாய் பண்ணிக்கறோம்..!!”

அப்பறம் ஒரு நீண்ட மௌனம். உதடுகளின் உரசலும்.. மூச்சுக்களின் தீண்டலுமாக. அவன் வியர்த்து விலக.. அவனைக் கட்டிப்பிடித்து படுத்தாள் புவி..!!

கால் மணி நேரம் கழித்து…

”அறுவு நான் போய் பாலும்.. காளான் பப்ஸ்ம் வாங்கிட்டு வரட்டுமா ??”

” ம்ம்.. !!”

எழுந்து உட்கார்ந்தாள். அவிழ்ந்த கொண்டையை அள்ளி முடிந்தாள். முழங்காலுக்கு கீழே இருந்த ஜட்டியையும் சுடிதார் பேண்ட்டையும் மேலே இழுத்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கினாள். அவள் பாத்ரூம் போக.. சசி கண்களை மூடிக்கொண்டான்..!!

புவி கடைக்கு போய் வந்து அவள் வீட்டில் காபி வைக்க.. சசி எழுந்து.. பாத்ரூம் போய் உடம்புக்கு ஒரு குளியல் போட்டுக் கொண்டு.. பிரஷ்ஷாகி புவி வீட்டுக்குப் போனான். டிவியை போட்டுக் கொண்டு சேரில் உட்கார.. நசீமா வந்தாள்..!!

” ஹலோ.. !!” எனச் சிரித்தாள்.

” ஹாய்.. வெல்கம்.. !!”

” அவ இல்லையா ??”

” இருக்கா.. இருக்கா.. !! உள்ள வா. !!”

உள்ளே வந்தாள் நசீமா. தலையில் முக்காடு இருக்க.. முகம் கொஞ்சம் டல்லாக தெரிந்தது.. !! புல் ஸ்லீவ் ரோஸ் கலர் சுடிதார் போட்டிருந்தாள். அவளது கழுத்து பகுதி பளீரெனத் தெரிந்தது. நெக் கொஞ்சம் இறக்கமாகி இருக்க வேண்டும். அந்த சுடியும் கொஞ்சம் கசங்கலாக தெரிந்தது..!! ஆனாலும் அவள் அழகுதான்.. !!

”வேலைக்கு போகலயா நசீ.. ??”

” போகல..!!”

” ஏன்.. ??”

”ஒடம்பு சரியில்ல.. !!”

” என்னாச்சு . ??”

” ஃபீவர். !!”

” அட.. எப்பருந்து.. ??”

” நேத்துலருந்துதான். . !! இப்ப பரவால்ல..!!” அவள் பேசும் போது மூக்கு அடைத்துக் கொண்டிருப்பதைப் போல.. ஙொண ஙொண வெனப் பேசினாள்..!!

புவி சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தாள்.
”வாடி.. உக்காரு.. !!”

” காலேஜ் போகலயா..??”
புவியின் தூங்கி எழுந்த முகத்தைப் பார்த்துக் கேட்டாள் நசீமா.

” இல்ல.. போகல.. ”

” ஏன்.. ??”

” டேட்டிங் போனோம்.. !!”

” ஆஆ.. எங்க.. ??”

புவியையும் சசியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

” அவுட்டிங் எல்லாம் இல்ல. இங்கதான்.. ஆத்துக்கு.. ”

” ஏய்.. இதெல்லாம் ஓவரா இல்ல.. ?? ஆத்துக்கு போறதெல்லாம் டேட்டிங்கா உனக்கு.. ??”

” பாய் பிரெண்டோட போய் பாரு.. அப்ப தெரியும் அதுடேட்டிங்கா.. இல்லயானு.. !!”

” ஓஓ.. !!”

சசி.. நசீமாவுடன் பேசிக் கொண்டிருக்க.. புவி மூவருக்குமாக காபி வைத்து எடுத்து வந்தாள். இரண்டு காளான் பப்ஸை மூன்றாக பங்கிட்டுக் கொண்டார்கள்.. !!

” ஏன் நசீ ஒடம்புக்கு சரியில்லாம போச்சு.. ??” மொக்கை கேள்வி எனத் தெரிந்தும் நசீமாவுடன் பேச வேண்டும் என்பதறாகாகக் கேட்டான்.

”இப்படி கேட்டா என்ன சொல்றது..??” என்று சிரித்தாள்.

” சும்மா சொல்லேன். ஒடம்புன்னு இருந்தா அப்படித்தான் ஆகும்.. இல்ல.. மழைல நனைஞ்சிட்டேன்.. அப்படி இல்லேன்னா.. ஒடம்பு சூடு அதிகமாகி காச்சல் வந்தருச்சுனு.. ” மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் புவி.

” ம்ம்.. கேட்டுக்கோங்க உங்க ஆளு சொல்றா இல்ல.. ? அதுல ஒண்ண ரீசனா எடுத்துக்கோங்க.. !!” எனச் சிரித்தாள் நசீமா.

” அப்பறம் உனக்கு மாப்பிள்ளை எல்லாம் பாக்கலையா உங்க வீட்ல.. ??”

” பாக்கறாங்க.. ” சிரித்தாள்.

” செட்டாகலையா.. ??”

” ம்ம்.. !! அடுத்த வாரம்கூட என்னை பாக்க வரதா.. சொல்லிருக்காங்க.. !!”

” ஓஓ.. அப்ப தயார்தான்.. ??”

” வேற வழி.. ?? பண்ணித்தானே ஆகனும்.. ??”

”ம்ம்.. கரெக்ட்.. !!”

” உங்கள மாதிரி பாய்ஸா இருந்தா கூட இப்ப வேணாம்னு தள்ளி போடலாம். இல்ல முடியாதுனு சண்டை போடலாம்.! கேர்ள்ஸால அது முடியாதே.. ! வீட்ல என்ன சொல்றாங்களோ.. அத கேட்டுதான ஆகனும்…??”

” யூ ஆர் ரைட்.. !!”

” இல்லேன்னா.. உங்கள மாதிரி ஒரு லவ்வர் இருந்தாக்கூட.. காலத்த தள்ளி போடலாம்.. !!”

” என்னை மாதிரி ஒரு லவ்வரா.. ??”

” ஐ மீன்.. நீங்க ரெண்டு பேரும் பண்றிங்கள்ள.. அதச் சொன்னேன்..!!”

” ஏன் உனக்கு லவ் செட்டாகவே இல்லயா.. ??”

Comments

Scroll To Top