இதயப் பூவும் இளமை வண்டும் – 186

(Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 186)

Raja 2017-07-04 Comments

Koothi Nakki Edukkum Tamil New Sex Stories – சசிக்கு மிகவும் தவிப்பாக இருந்தது. அதை தவிப்பு என்பதா.. இல்லை வாழ்க்கையின் இனி வரப் போகும் சம்பவங்களை எதிர் கொள்ள திணறும் நடுக்கம் என்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை. எல்லாம் எதிர் பார்த்து துணிந்து விட்ட ஒரு விசயம்தான் என்றாலும் அவனால்.. இப்போது இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் மனசு கிடந்த அடித்துக் கொண்டிருந்தது. தோட்டம் போயும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. பலவித யோசனைகளும்.. பலவித குழப்பங்களுமே அவனது மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.. !!

மதிய உணவுக்கு.. குமுதா வீட்டுக்கு சாப்பிடுச் சென்றான் சசி. அம்மா இன்னும் படுத்துக் கொண்டுதான் இருந்தாள். அம்மாவை ஆஸ்பத்ரி அழைத்துப் போய் வந்ததாகச் சொன்னாள் குமுதா.. !!

அவன் சாப்பிடும்போது மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.
”எப்போ இருந்துடா ரெண்டு பேரும் லவ் பண்றிங்க. ?”

” ரொம்ப நாளா. ?”

” சொல்லவே இல்ல.. ?”

” அப்ப அவ சின்ன பொண்ணா இருந்தா.. ”

” ஓ.. ! இப்ப மட்டும் பெரிய மனுஷி ஆகிட்டாளா.. ?”

அவன் புன்னகைத்து விட்டு சாப்பிட்டான். குமுதா அவனை சில நொடிகள் ஆழமாகப் பார்த்தாள். பின் பெருமூச்சுடன் சொன்னாள்.
” உங்க மச்சான்கிட்டயும் சொன்னேன். நீ இந்த மாதிரி பேசிட்டு போனேனு..! அவன் விருபபம் என்னவோ அதையே பண்ணிருங்கனு சொல்லிட்டாரு..”

”ம்ம்.. !!”

” அவ படிப்பு முடிஞ்சதும் பண்ணிரலாம்தானே.. ??”

” ம்ம்.. ”

” சரி.. ! அவ சைடுல இருந்து உனக்கு என்னென்ன பண்ணுவாங்கனு.. ஏதாவது சொல்லியிருக்காளா.. ??”

” ம்ம்.. ரெண்டு மூனு ஹெலிகாப்டரு.. ஒரு பிளைட்டு.. நாலஞ்சு ட்ரெயினு.. முடிஞ்சா ஒரே ஒரு கப்பல்.. இது போதும்ல உனக்கு.. ??”

குமுதா.. அம்மா இருவரும் சட்டென சிரித்து விட்டார்கள்.
” டேய்.. உனக்கு என்னடா கொறைச்சல்.. தோட்டம் காடு வீடு வசதினு.. எல்லாமே இருக்கு..”

”ஏய்.. அக்கான்றதால உன்னை திட்டாம விடறேன்..! என்கிட்டதான் எல்லாம் இருக்குல்ல.. ? அப்பறம் எதுக்கு அவ தரனும்..? அதெல்லாம் ஒண்ணும் பேசக் கூடாது சரியா..?”

அவன் மண்டையில் லொட்டென ஒரு கொட்டு வைத்தாள் குமுதா.
”ம்.. ம்ம்.. ! இத்தனை நாள் வெய்ட் பண்ணது இவளை கட்டிக்கத்தானா.. ? உம்.. உன்னை நல்லாத்தான்டா மயக்கி வெச்சிருக்காளுக.. அம்மாளும் மகளும்..”

” குமுதா..” அவனுக்கு சட்டென ஒரு எரிச்சல் வந்தது.

” போடா.. ! நான் உம்மேல எத்தனை நம்பிக்கை வச்சுருந்தேன் தெரியுமா..? அம்மாவுக்கு இதுல ஒண்ணும் இல்ல..! ஆனா எனக்குத்தான் நீ திடீர்னு டம்மி பீசாகிட்ட மாதிரி கஷ்டமா இருக்கு.. !!” அவள் வருந்திச் சொல்ல.. சசிக்கு சட்டென மனசு இளகியது.

குமுதா கண்களைத் துடைத்தபோதுதான் கவனித்தான்.
”ஏய்.. லூசா நீ.. ? இதுக்கெல்லாம் போய் அழுதுட்டு இருக்க.. ??”

” ஆமாடா.. நான் லூசுதான். போ மூடிட்டு.. ”

” ஸாரிடி அககா..! உன் மனசை கஷ்டப் படுத்திருந்தா என்னை மன்னிச்சிரு.. ! ஆனா நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..!! வாழ்க்கைங்கறது வெறும் காசு.. பணத்துல மட்டும்தான் இருக்குனு நினைச்சிட்டு இருக்கியா.. ??”

” நான் ஒண்ணும் அப்படி சொல்லலைடா..” என்றாள். உடனே சூடாகி.

” ஓகே.. ஓகே.. !! விடு..! நீ திட்றாதானா என்னை நல்லா.. மனசார திட்டிக்கோ.. !!” என்றான்.

” சரி.. இனிமே கல்யாணம் ஆகறவரை அவளை அடிக்கடி இங்க கூட்டிட்டு வா.! அவளை நம்ம குடும்பத்துக்கு தகுந்த மாதிரி மாத்தனும். ! அவ அம்மா பழக்கம் அவகிட்ட இருக்க கூடாது.. !!”

” அதெல்லாம் இல்ல..! இவ நல்ல பொண்ணுதான்..”

” எல்லா பொண்ணுகளும் நல்ல பொண்ணுகதான். உனக்கு அவங்க புத்திய பத்தி தெரியாது. ஒடம்பு வேற மனசு வேற..! நான் சொல்றதை கொஞ்சம் கேளு..! அவளை கல்யாணத்துக்கு முன்னாடியே மாத்தினா கொஞ்சம் ஈஸியா இருக்கும்.. ! கல்யாணம் ஆச்சுனா.. அதிகமா அம்மா பேச்சைத்தான் கேப்பாங்க.. ! நாங்க அப்ப எது சொன்னாலும் குத்தமா தெரியும்.. !!”

” சரி.. சரி.. ! நீ அனுபவஸ்தி.. ! மச்சான் ஏன் இப்படி இருக்காருன்னு இப்பல்ல தெரியது.. !!” என்று சிரித்தான்.

” ஏன்டா.. அவருக்கு என்ன.. ? நல்லாத்தான் இருக்காரு.. !!”

” நல்லாத்தான் இருக்காரு. இப்ப யாரு இல்லேன்னா.. ? மனுசனுக்கு ஒரு பிரெண்டு கிடையாது. வெளிய போய் ஒரு நாள் ஜாலியா இருக்கறது கெடையாது.. !!”

” அதெல்லாம் அவருக்கு ஒரு கொறையும் இல்ல.. என்கூடவே ரொம்ப ஜாலியாதான் இருக்காரு.. !”

” ஆமாமா.. நான் பாத்துட்டுதான இருக்கேன்..”

சசி.. குமுதா இருவரும் ஜாலி மூடுக்கு மாறி.. செல்லமாக ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டுக் கொண்டனர். சசி சாப்பிட்ட பின்.. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன்.. அங்கேயே படுத்து ஒரு தூக்கம் போட்டான்.. !!

குமுதாவின் குழந்தைகள் பள்ளி விட்டு வந்த பின்.. குமுதா கொடுத்து காபியைக் குடித்து விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். நேராகப் போய் புவியில் காலேஜ் முன்பாக இருந்த பேக்கரியில் நின்று புவிக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினான்.. !!

” வேன்ல போகாத. நான் முன்னால நிக்கறேன் வா..!”

காலேஜ் கேட்டை விட்டு வெளியே வந்த புவியின் முன்பாக பைக்கை நிறுத்தினான். அவள் வியப்புடன் கண்களை விரித்து அவனைக் கேட்டாள்.

” என்ன அறுவு.. இந்த நேரத்துல.. என்னை பிக்கப் பண்ண காலேஜ் வந்துருக்க.. ?”

” சும்மா.. ! உக்காரு போலாம்.. !!” புன்னகைத்தான்.

அவன் பின்னால் உட்கார்ந்து.. உரிமையுடன் அவன் தோள்களில் கைகளை வைத்துக் கொண்டாள்.
” அறுவு.. நீ டெய்லி இதே மாதிரி வந்து என்னை பிக் பண்ணிட்டேன்னா எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கும் தெரியுமா.. ??”

” அதுக்கு நீ கல்யாணத்துக்கு அப்பறமும் படிக்கனும்..!!” என்றான்.

அங்கிருந்து நேராக அவர்கள் வீட்டுக்கு போகவில்லை. ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றுக்கு அழைத்துப் போனான்.

புவி வியந்தபடி பைக்கை விட்டு இறங்கி நின்றாள். மார்பில் இருந்த துப்பட்டாவை சரி செய்தபடி கேட்டாள்.. !!
” இன்னிக்கு ஏதோ ஒண்ணு இருக்கு..! அது என்ன அறுவு..??”

” ம்.. ம்ம்.. ! இருக்குதான்.. உள்ள நட சொல்றேன்.. !!”

ஒரு சின்ன புல்வெளி கிரௌண்ட் மாதிரி இருந்தது. அதில் இருந்த ஒரு குடையின் கீழ்.. சேரில் எதிரெதிரே உட்கார்ந்தார்கள். அவன் எப்படியும் சொல்லத்தான் போகிறான் என்பதால்.. புவி அவனை வற்புறுத்தவில்லை. ஆனால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. !!

சசி இரண்டு ஐஸ்க்ரீம்கள் வரவழைத்தான். வந்ததும் அவளை சாப்பிட வைத்தான். அவள் மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

” சொல்லிட்டேன் ” என்றான் சசி. சில நிமிடங்களுக்கு பிறகு.

” என்னது.. ?” முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள் புவி. அவள் உதட்டில் ஒட்டிக் கொண்டிருந்த ஐஸ்க்ரீமை நாக்கை நீட்டி நக்கிக் கொண்டாள்.

”நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேனு. ”

” யாருகிட்ட.. ??”

” எங்கம்மாகிட்டயும்.. எங்கக்காகிட்டயும்.. !!”

புவியின் முகம் சட்டென திகைப்புக்குப் போனது. ஒரு நொடி அவள் இதயம் அதிர்ந்து விட்டதை அவளது முகம் காட்டிக் கொடுத்தது. கையில் பிடித்துக் கொண்டிருந்த ஐஸ்க்ரீம் குச்சியை கீழே நழுவ விட்டாள்..!!

இது எதிர் பார்த்த ஒன்றுதான் என்றாலும் இப்போது அதை நினைத்தபோதே.. பகீரென்றானது அவளுக்கு.. !!
”சொல்லிட்டியாம்மா.. ?”

” ம்.. ம்ம்..!!”

” எ.. என்ன சொன்னாங்க.. ??”

” என்ன சொல்ல போறாங்க.. ? ஆமா நீ ஏன்.. இதுக்கு போயி இவ்ளோ ஷாக் ஆகுற.. ??”

” தெரியலம்மா.. நீ.. அம்மாகிட்டயம் அக்காகிட்டயும் சொல்லிட்டேனு சொன்னதும் எனக்கு இதயமே ஒரு செகண்ட் நின்னு போச்சு.. !!” எனச் சொன்னபோதே அவள் குரல் நடுங்கி.. கண்கள் பணித்து விட்டது.

Comments

Scroll To Top