இதயப் பூவும் இளமை வண்டும் – 137

(Tamil New Sex Stories - Idhayapoovum Ilamaivandum 137)

Raja 2016-04-16 Comments

This story is part of a series:

Pundai Thadavum Tamil New Sex Stories – தட்டில் உணவைப் போட்டுக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தாள் புவி.
”இந்தா.. சத்தமில்லாம சாப்பிட்டு படு..!!”

”சரிடீ மயிலு..!! அம்மா கொஞ்சம் குடிப்பேன்..!! என்னிக்கு சத்தமெல்லாம் போட்டிருக்கேன்..??” உணவை வாங்கிக்கொண்டே கேட்டாள்.

”நான் அந்த சத்தத்த சொல்லல..மா..!! நேரமாச்சு..!! சாப்பிட்டு படுனு சொல்ல வந்தேன்..!!”

சசியைப் பார்த்தாள் புவியின் அம்மா.
”கொஞ்சம் சாப்பிடு ராஜா..??”

”வேண்டாம்க்கா..!! நான்லாம் சாப்பிட்டுதான் வந்தேன்..!! நீங்க சாப்பிடுங்க..!!” எழுந்தான் ”நீ சாப்பிடல..??” புவியைக் கேட்டான்.

”ப்ச்..!! இரு..!! கொஞ்சம் சாப்பிட்டு போ..!!” அவன் கையைப் பிடித்தாள்.

”ஏய்ய்… எத்தனை தடவ சொல்றது..?? நீ சாப்பிடு..!! நான் போய் படுக்கறேன்..!!”

”படுத்த ஒடனே தூங்கிருவியா..??” சன்னக் குரலில் கேட்டாள்.

”ஏன்..??”

அம்மாவைப் பார்த்துவிட்டு ‘நான் அங்க வரேன்..!’ என ஜாடை செய்தாள்.

‘ம்..!’ தலையசைத்தான் ”ஓகே… குட்நைட்..!!”

”குட் நைட்..!!”

”குட்நைட்க்கா..!!” புவியின் அம்மாவிடம் சொல்லிவிட்டு.. புவியின் கன்னத்தில் தட்டிவிட்டு.. தன் வீட்டுக்குப் போனான் சசி..!!

புவியின் அம்மாவுடன் சேர்ந்து குடித்ததில்.. கிர்ரென்று மீண்டும் போதை ஏறியிருந்தது..!! வீட்டுக்குள் போய்.. உடைகளைக் களைந்து.. லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு…கதவை தாழ் போடாமல் சாத்திவிட்டு வந்து கட்டிலில் விழுந்து கண்ணை மூடினான்..!! அவனது தலை லேசாக சுழலுவது போலிருக்க.. கண் இமைகளுக்குள்.. மின்மினிகள் பறப்பது போலிருந்தது..!! மெல்ல.. மெல்ல.. தூக்கத்தில் ஆழ்ந்தான் சசி..!!

அவனுக்கு மீண்டும் தூக்கம் கலைந்தபோது.. அவனைக் கட்டிப்பிடித்து படுத்திருந்தாள் புவி..!! அவளும் தூக்கத்தில்தான் இருந்தாள்..!!

நேரம் பார்த்தான். இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது..!! அவனது தலை கொஞ்சம் பாரமாக இருந்தது..!!
புவியை இறுக்கி அணைத்துப் படுத்து.. லேசாக பிளந்திருந்த.. அவளது மெல்லிய உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்..!!

புவி நெளிந்து.. அவன்மேல் கால் போட்டாள்..!! ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு.. அவனைத் தடவிப் பார்த்தாள்..!!
அவள் கண்கள் திறக்கவே இல்லை..!!

சசியும் கண்களை மூடிக்கொண்டே.. அவளது உதட்டைக் கவ்வினான்..!! மெல்லக் கடித்து உறிஞ்சிய பின் அவள் உதட்டை விட்டான்..!!

அவனைத் தடவிக்கொண்டு.. அமைதியாக இருந்தாள் புவி..!!

”மயிலு..!!” அவள் மூக்குடன் அவன் மூக்கை ஒட்டவைத்துக் கொண்டு.. அவளை மெல்ல அழைத்தான்.

”ம்..ம்ம்..!!”

”எப்ப வந்து படுத்த..??”

”நா அப்பவே வந்துட்டேன்..!! நீ நல்லா தூங்கிட்டிருந்த..!!”

”கதவ சாத்திட்டியா..??”

”ம்..ம்ம்..!!”

”உங்கம்மா..??”

”தூங்கினப்பறம்தான் வந்தேன்..!!”

அவள் தொடொயை பிடித்து…மேலே இழுத்தான்..!! அவளது ஒரு தொடை நீண்டு.. ஒரு தொடை அவன் இடுப்பில் இருக்க.. அவனது அவனது உறுப்பைக் கொண்டு போய்.. அவளது உறுப்பின் மேல் வைத்து அழுத்தி தேய்த்தான்..!!

”மா..!! தூங்கலாம்மா..!!” மெல்ல சினுங்கியவாறு சொன்னாள் புவி.

”அப்ப இங்க எதுக்கு வந்த..??” அவளது புட்டத்தை கொத்தாகப் பற்றி அழுத்தினான்.

”அப்ப.. நல்ல மூடுலதான் வந்தேன்..!! இப்ப நல்ல தூக்கம்..மா..!! காலைல எந்திரிப்பம் இல்ல.. அப்ப வெச்சிக்கலாம்..!!” நெளிந்து மெல்ல புரண்டாள்.

சசிக்கும் அப்படி ஒன்றும் பெரிய எழுச்சி இருக்கவில்லை..!! நார்மலான மூடு இருக்கிறது..!! அவள் கம்பெனி கொடுத்தால்.. மூடு ஏறும்..!! இல்லாவிட்டால்.. அப்படியே தூங்கிவிடலாம்..!!

”ஒரு கிஸ் குடுத்துட்டு தூங்கிக்கோ..!!” அவள் முலையை அழுத்தினான்.

”நீ குடுத்த இல்லமா..?? அது போதும்..!! எனக்கு கண்ணே முழிக்க முடியலமா..!!”

”முத்தம் குடுக்க கண்ண முழிக்க வேண்டியதே இல்ல..!! வாடி மயிலு..!!”

கண்களை லேசாகத் திறந்து பார்த்துவிட்டு.. அவன் உதட்டில் அவள் உதட்டைப் பொருத்தினாள்..!! சிறிது நேரம் அவள் உதடுகள் இரண்டையும்.. மாற்றி மாற்றி உறிஞ்சினான் சசி..!! அவள் வாய்க்குள் அவன் நாக்கை நுழைக்க.. வாயைத் திறந்து காட்டிக்கொண்டு.. அவன் முதுகையும்.. பின்னந்தலையையும் தடவிக்கொடுத்தாள்..!!

முத்தத்துக்குப் பின்.. உதடுகள் விலகாமல்.. அப்படியே இருவரும்.. கண்கள் மூடி.. அமைதியாகப் படுத்துக்கொண்டனர்..!!

அடுத்த சில நிமிடங்களிலேயே.. தூக்கத்தில் தொலைந்தான் சசி..!!

மீண்டும் சசிக்கு தூக்கம் கலைந்தபோது.. புவி அவன் அணைப்பில் இருந்து விலகி.. அவனுக்கு முதுகைக்காட்டிக்கொண்டு…கால்களைக் குறுக்கி.. சுருண்டு படுத்திருந்தாள்..!!

சசியின் ஆண்மை விறைத்து திடமாக நின்றிருந்தது..!! அதேநேரம் சிறுநீர் உறுப்பை முட்டிக்கொண்டிருந்தது..!!

புவியை தொந்தரவு செய்யாமல் மெதுவாக எழுந்து கட்டிலை விட்டு இறங்கி.. நேரம் பார்த்துவிட்டு.. பாத்ரூம் போனான்..!! சிறுநீர் கழித்தபின்.. வாய் கொப்பளித்தான்..!!
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சசி.. நேராக புவியின் வீட்டில் போய் கதவைத் தள்ளி.. எட்டிப் பார்த்தான்..!!

புவியின் அம்மா.. முந்தானையை தூக்கி ஓரமாக கடாசிவிட்டு.. அசிங்கமாக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள்..!!
லேசான புன்னகையுடன் கதவைச் சாத்தி.. அவன் வீட்டுக்கு போனான்..!!

கதவைத் தாழ் போட்டுவிட்டு கட்டிலுக்குப் போனான்..!! புவி இன்னும் அதே நிலையில் தூங்கிக்கொண்டு இருந்தாள்..!!

அவன் வாங்கி வந்திருந்த காண்டம் பாக்கெட்.. அவன் பேண்ட் பாக்கெட்டிலேயே இருந்தது..!! அதை எடுத்து வைக்க மறந்திருந்தான்..!!

இப்போது அதை எடுத்து.. பிரித்து.. ஒன்றை மட்டும் வெளியில் எடுத்தான்..!! மீதமிருப்பதை எங்கே வைக்கலாம் என யோசித்தான்..!! சரியான ஒரு இடம் தேடினான்..!!
ஒரு வேளை அது மீண்டும் தேவைப்படலாம் என நினைத்து.. அவனது தலையனைக்கடியில் வைத்துவிட்டு.. புவி பக்கத்தில் போய் அவளை ஒட்டி உட்கார்ந்தான்..!!

ஒரு குழந்தை போல அமைதியாக தூங்கும் அவள் கன்னம் வருடினான்..!!
”மயிலு..!!” மெதுவாக அழைத்தான்.

அவள் அசையக்கூட இல்லை..!!

குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..!! அவள் முகத்தை லேசாக நிமிர்த்தி.. அவளது உதட்டில் முத்தமிட.. சட்டென முகம் சுழித்தாள்..!! உடனே புரண்டாள்..!!

அவள் மல்லாந்து படுத்து தூங்க.. அவளது அழகான பெண்மை வீக்கத்தில் கை வைத்து மெதுவாக அழுத்தினான்..!!

அவள் அசையவே இல்லை..!!

”மயிலு..!!” அவளை மீண்டும் அழைத்தான்.

அவள் நல்ல தூக்கத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது..!! குனிந்து மீண்டும் அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்..!!

சசிக்கு நன்றாக மூடு ஏறத்தொடங்கியது..!! அவனுக்கு புவி இப்போது தேவையாக இருந்தாள்..!!

வெளிர் நீல.. காட்டன் நைட் ட்ரஸ் போட்டிருந்தாள் புவி..!! மேல் சட்டையின் பட்டன்கள் அதில் முன்புறம்தான்..!! அவளது மார்பைவிட்டு.. அவளது சட்டை பட்டன்கள் ஒவ்வொன்றாகக் கழற்றினான்..!! உள்ளே அவள் ஒன்றும் போட்டிருக்கவில்லை..!!

சட்டையை இரண்டாகப் பிரித்து.. விலக்கிப் போட்டான்..!! சிக்கென இருக்கும் அவளது சின்னக்கனிகள்.. ஆப்பிள் வடிவில் தட்டையாக உருண்டிருந்தது..!! காம உணர்ச்சியற்ற அந்த ஆப்பிள் கனிகளின் முகட்டில் துருத்திக்கொண்டிருந்த…புவியின் முலைக்காம்பு.. விறைப்பின்றி தளர்ந்திருந்தது..!! அவள் சீராக மூச்சு விட்டுக்கொண்டிருக்க.. அவளது ஆப்பிள் கனிகளோ.. மெதுவாக மேலெழுந்து அமர்ந்து கொண்டிருந்தது..!!

அவைகள் இரண்டையும் ஆசையாகப் பிடித்து மெதுவாகத் தடவிக்கொடுத்தான்..!! அவளது முலைக்காம்பை.. நிமிண்டினான்..!!

ஒரு பெருமூச்சைத் தொடர்ந்து.. புவியின் கை சட்டென வந்து.. அவன் கையைப் பற்றியது..!! படக்கென கண்களைத் திறந்து.. பேந்தப் பேந்த முழிப்பது போல அவனைப் பார்த்தாள்..!!
”ம்மா..!! எனக்கு தூக்கம்..!!” சினுங்கலாகச் சொன்னாள்.

”தூக்கம் வந்தா..நீ பேசாம தூங்கு..!! என் வேலையை நான் பாத்துக்கறேன்..!!” அவள் முலையை அழுத்தினான்.

அவளது உதடுகள் மெல்லச் சிரித்தது..!
”போ அறுவு..!! காமெடி பண்ணாத..!!” அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.

உள் அமுங்கிய அவளது அழகான வயிற்றில்.. சின்ன சுழியாக அமைந்த தொப்புளைத் தொட்டு.. வருடினான்..!!
மெல்லக் குனிந்து.. அவள் வயிற்றில் முகம் புதைத்து.. தொப்புளை முத்தமிட்டான்..!!

”ம்மா..!! அறுவு..!!”என சினுங்கினாள்.

”நீ தூங்குடி மயிலு..!!” அவன் முகத்தை இறக்கி.. அவள் தொடை நடுவில் புதைத்தான்..!!

கால்களை மடக்கிக்கொண்டு.. அவன் தலையைப் பிடித்தாள்..!!
”டைம் என்ன அறுவு..??”

”ரெண்டரை..!!”

”எங்கம்மா நாலு.. நாலரைக்கு எந்திரிச்சுரும்..!!”

”இன்னும் டைம் இருக்கு..!!” அவள் இடுப்பில் இருந்த.. காடடன் பேண்ட் எலாஸ்டிக்கை பிடித்து கீழே தள்ளினான்..!!
புவி மெல்ல இடுப்பை தூக்கி கொடுத்தாள்..!!

எழுந்து உட்கார்ந்து அவள் பேண்ட்டை முழுவதுமாக உருவி வீசினான் சசி..!! அதேபோல அவளது ஜட்டியையும் கீழே இழுத்து உருவினான்..!!

இரவின் மெல்லிய விளக்கொளியில்.. அவளதூ மதன பீடத்தைப் பார்த்தான்..!! மாசு மருவற்ற.. சின்னக்குழந்தையின்.. அழகிய கன்னம்போல.. சுத்தமாக மழித்து வைத்திருந்தாள்..!! அவளது பெண்மை பூ உதடுகள் பிரியாமல்.. பசை போட்டது போல ஒட்டிக்கொண்டிருந்தது..!!

விரல் வைத்து தொட்டு.. அதை மெல்லப் பிரித்தான்..சசி..!! அவன் கையை பிடித்துக்கொண்டு மெல்லக் கேட்டாள் புவி.
”காண்டம் வாங்கினியா அறுவு..??”

Comments

Scroll To Top