நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 14

(Tamil Hot Stories - Nathikarai Pattampoochi 14)

Raja 2014-05-18 Comments

Tamil Hot Stories – ” ஹேய்… மீனு..! நெஜமாவா சொல்ற..? ஏன். . என்னாச்சு. .?” என திகைப்புடன் கேட்டேன்.
கண்ணங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு. . உள் அமுங்கின குரலில் சொன்னாள்.
” எல்லாம் முடிஞ்சுது..”
” ஏன். ..?”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

7

” ப்ச்..! அளவுக்கு அதிகமாவே.. லவ் பண்ணிட்டோம்..! அதான். .போரடிச்சிருச்சு..!”
” அதனால…?”
” பிரேக்.. அப்…!!”
நானும் சீரியஸாகிவிட்டேன்.
” எப்பருந்து. .? ”
” ரெண்டு வாரமாச்சு…”
” ரெண்டு வாரமாச்சா..? எ.. எப்படி..?”
” ஒத்து வல்ல..! பேசி பிரேக்கப் பண்ணிட்டோம் ” என்றாள்.
” ஒத்துவல்லியா..? நீ அப்படியெல்லாம் விடறவ இல்லயே..? உண்மையச் சொல்லு.. என்ன பிரச்சனை..?”
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னாள்.
” என்னவிட.. சூப்பர் ஃபிகர் ஒருத்திய புடிச்சிட்டான்.. அதனால என்னை கழட்டி விட்டுட்டான்.!”
” ஹேய்.. நெஜமாவா சொல்ற?”
” நம்பிக்கையில்லேன்னா.. அவனுக்கே போன் பண்ணி கேட்டுக்குங்க…! ”
” ஸாரி. .. மீனு..!”
” எதுக்கு. .?”
” இல்ல. . எனக்கு. . என்ன சொல்றதுனு…தெரியல..! பட்.. ஸாரி. .!”
” எனக்காக கவலைப் படறீங்க இல்ல. .?”
” என்ன இப்படி கேக்கற..?”
” அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்குங்க..!”
” கல்யாணமா…?”
” ம்..! அவங்கிட்ட.. இப்படி அசிங்கப் பட்டுட்டமேனுதான் எனக்கு வருத்தமே தவிற.. அவன.. மிஸ் பண்ணிட்டமேனு இல்ல. .! இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போயிருந்தா நானே அவன கழட்டி விடற ஐடியாலதான் இருந்தேன்..! ஹ்ம்.. எனக்கு முன்ன அவன் முந்திட்டான்.” என்றாள்.
திகைத்தேன் ” என்ன சொல்ற மீனு..?”
என்மேல் நன்றாக சாய்ந்து கொண்டு சொன்னாள்.
” ரெண்டு பேரும் வெளையாட்டா கத்திச் சண்டை போட்டுகிட்டோம்.. அதுல.. அவன்கத்தி.. என்னை வெட்டிருச்சு..! இட்ஸ் ஓகே. .! என் காயத்துக்கு மருந்து உங்ககிட்டத்தான் இருக்கு.”
” என்கிட்டயா..?”
” ம்..! வீ ஆர் லவ்வர்ஸ்ப்பா..!”
” ஹேய்…என்ன. . நீ..?”
” நோ.. சாய்ஸ்.. ப்ரோ..! நான் முடிவு பண்ணியாச்சு.. என் ப்யூச்சர் லைப்.. உங்களோடதான்..! உங்கள நான் எப்பவோ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்..! நீங்களும் என்னை விரும்பறீங்கனு எனக்கு தெரியும். .! இல்லேனு பொய் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க…!! ” என்றாள்.
நான் அதிர்ந்து போய் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
என்னை யோசிக்க விடாமல். . தொடர்ந்து பேசினாள்.
” உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… உங்களால என்னை வேண்டாம்னு சொல்ல முடியாது..! என்னோட கடந்த காலத்தையும் விட்றலாம்.. உங்களோட கடந்த காலத்தையும் விட்றலாம்..! ஓகே. .? பாஸ்ட்…இட் பாஸ்ட்.. என்ன சொல்றீங்க…??”
நான் என்ன சொல்வது..?
இவளைப் பிடிக்கும். .. இவள் அழகைப் பிடிக்கும்… ஆனால்.. வாழ்க்கை என்று வரும்போது???

8

தயங்கிய குரலில் மெல்லக் கேட்டேன்.
” நெஜமாத்தான் சொல்றியா..மீனு..?”
” பின்ன. .. வெளையாட்டுனு நெனச்சிங்களா..?”
” இ.. இல்ல மீனு.. இது.. சரிவராது. ”
” ஏன் சரிவராது..?”
” ஏய்.. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா நீ. .?”
என்னை முறைத்தாள் ”ரூம் போட்டு யோசிக்கலாமா..?”
” உன் மனசுல நீ… என்னதான் நெனைச்சிருக்க…?”
” நா.. என்ன வேணா நெனப்பேன்.. அது என் மனசு.”
” நீ.. வம்புக்குனே அலையற..”
” ஆமா.. நாங்கதான்.. அலையறோம்..! நீங்க அலையறதே இல்ல. .”
” இது.. என்ன பேச்சு மீனு..?”
” பின்ன என்ன என் மனசுல ஆசைய வளத்ததே நீங்கதான். இந்த நேரத்துல அவனும் என்ன கழட்டி விட்டுட்டான். அவன விடுங்க… அவன ஒண்ணும் நான் சீரியஸாலாம் லவ் பண்ணல… சும்மா. . ஒரு இதுல பண்ணதுதான்.! நான் சீரியஸா லவ் பண்றது.. இப்ப உங்களத்தான்.! ஐ லவ் யூ.!! ” என்றாள்.

இனி என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை..! சரி.. இவளுடன்தான் என் மரணப் பந்தயம் என்றால்… அதை யாரால் மாற்றிவிட முடியும். .???

மறுபடி கேட்டாள்.!
” என்னை புடிக்குமா… புடிக்காதா…?”
அவளைப் பார்த்தேன் ”புடிக்கும் மீனு.. ஆனா. ..”
” போதும் இதுக்கு மேல யோசிக்காதிங்க..! காதல்ங்கறது.. ஒரு அழகான கவிதை மாதிரி.! அதுவா தோணறப்பதான்.. எழுத முடியும். .! நாமளா என்ன முயற்சி பண்ணாலும். .. உயிரோட்டமான கவிதைகள எழத முடியாது. .! காதலும் அப்படித்தான் எப்ப…. யாரு மேல.. எப்படி வரும்னு.. எதுவும் சொல்ல முடியாது.! சிலருக்கு. . பத்து வயசுல வரும். . சிலருக்கு. … பதிணொண்ணு… பண்ணெண்டு.. பதிமூணுனு… ஏன் டீன் ஏஜ் தாண்டி. .. முப்பது .. நாப்பதுல மட்டும் இல்ல… பேரம் பேத்தி எடுத்தப்பறம் கூட வரும். .! அதான் காதல்..! என்ன புரியுதா?”என்றாள்
” சத்தியமா புரியல…! எங்க படிச்ச இதெல்லாம். .?”
” எங்கனு நாபகமில்ல.. ஆனா இப்பதான்… ரீசண்டா.. எதுலயோ படிச்சேன்.! சரி அதவிடுங்க… அது.. உண்மையா.. பொய்யான்ற ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்.! காதல் ஒரு கவிதைதான். . அத நாம ஆராய வேண்டாம். . அனுபவிப்போம்.. ஓகே. .?!”
‘ஹ்ம்.’ நான் பெருமூச்சு விட்டேன்.!
” நல்லா யோசிச்சிட்டியா..?” என நான் கேட்க..
” மறுபடியுமா…?” என்றாள். ”ஓகே .. ரொம்ப நல்லா யோசிச்சிட்டேன்..” என அழுத்தமான குரலில் சொன்னாள்.
” ஆனா. . நான் இன்னும் யோசிக்கல..”
” யோசிங்க..”
சிரிக்காமல் ” ரூம் போடவா..?” என்றேன்.
” ம்… அதும் உங்க விருப்பம்தான் ”
” நீதான சொன்ன. . ரூம் போட்டு யோசிக்கலாம்னு…?”

9

” எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல. .”
” எதுக்கு. .?”
” எல்லாத்துக்குமே…”
” அதுக்குமா…?”
சிரித்து விட்டாள். என் மண்டையில் கொட்டி… ”சாந்தி முகூர்த்தத்த எப்ப வெச்சிட்டாலும் எனக்கு சம்மதம்தான்..!” என்றாள்.
” சாந்தி முகூர்த்தமா…?”
” பின்ன…? கட்டிக்கப் போறவனோட நடந்தா அதுக்கு பேரு என்ன. ..? அது.. கல்யாணத்துக்கப்பறம் நடந்தா என்ன. .. இல்ல… முன்னாடியே நடந்தா என்ன ரெண்டும் ஒண்ணுதான..?”
” ஆக… நீ.. முடிவே பண்ணியியாச்சு…?”
” ஹா..! இந்த ரெண்டு வாரத்துல.. புள்ள பெத்து… அதுகள.. படிக்கவெச்சி. .. லைப்ல செட்டில்மெண்ட் பண்றதுவர… யோசிச்சாச்சி..” என்க.. . கிலியடித்துப் போனது எனக்கு. !!!
நான் அமைதியாக இருக்க… என் மேல் நன்றாகச் சாய்ந்து கொண்டு சொன்னாள்.
” அவனோட நான் பழகினேனே தவிற… உண்மையா லவ்வெல்லாம் பண்ணலப்பா..! அது..ஒரு ஈர்ப்பு. . அவ்ளோதான். ! ஆனா உங்க மேல எனக்கு இருக்கறது வெறும் ஈர்ப்பு இல்ல…! ஆழமான ஒரு அன்பு..! அதே மாதிரி உங்களோட அன்பையும் எதிர்பாக்கறேன்.! உங்க அன்பு.. எனக்கு வேணும். .”
” சரி. . நான் போகட்டுமா..?” என்க…
என்னைப் பார்த்தாள். ”அவ்ளோதானா?”
”என்ன அவ்ளோதானா…?”
” இப்பதான். . நாம லவ்வர்ஸ் ஆகிட்டமே..”
” ஆகிட்டமா…??”
‘லொட் ‘ டென என் மண்டையில் கொட்டினாள். ”ஒரு கிஸ் தரலாம்னு இருந்தேன்..! அத நீங்களே கெடுத்துட்டீங்க … ஓகே. .. பை ” என எழுந்துவிட்டாள்.
சிரித்துக் கொண்டே நானும் எழுந்தேன். எட்டி அவள் கையைப் பிடித்து….
” நீ வேணா… கேன்சல் பண்ணிக்கோ… என்னால பண்ணமுடியாது..” என அவளை அணைத்தேன்.
” என்ன…?”
” முத்தம். ..”
அவள் சிரிக்க. .. ஆர்வத்துடன் அவளின் தடித்த உதடுகளைக் கவ்வி.. உறிஞ்சினேன். உதடு சுவைப்பதை நிறுத்தாமல் அவளைத் தள்ளிப் போய் சுவற்றில் சாய்த்து. .. அவளது.. மார்புகளைப் பிடித்து. .. அழுத்தினேன்.!
அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட. .. என் முகத்தைப் பிடித்து மெதுவாக விலக்கினாள்.
” ரொம்ப.. ஓவரா போகாதிங்க” என முணகலாகச் சொன்னாள்.
” நீதான சொன்ன. .. சாந்தி முகூர்த்தத்த எப்ப வேணா வெச்சிக்கலாம்னு..”
” அதுக்கு. . ரூம் வேணாலும் போடுங்க… நான் வர்றேன். ஆனா இங்க.. இப்ப நல்லதில்ல..திடிர்னு அம்மா வந்தாலும் வந்துரும் ”
அவள் சொல்வதும் சரிதான். சூழ்நிலை அவசியம் கருதி… முத்தங்களுடன் விலகினேன்.!

Comments

Scroll To Top