பருவத்திரு மலரே – 28

(Tamil Hot Sex Stories - Paruvathiru Malarae 28)

Raja 2014-07-22 Comments

This story is part of a series:

Tamil Hot Sex Stories – பாக்யாவின் அம்மா வீட்டை விட்டுப் போய் ஒரு மாதம் கடந்து விட்டது. அம்மாவைப் பார்க்க அவள் போகவே இல்லை. அதேபோல.. அம்மாவும். .. அவளைப் பார்க்க வரவில்லை..!
அவளைப் பொறுத்த வரையில் அம்மா இல்லாதது உபயோகமாகவே இருந்தது.
கேள்வி கேக்க ஆளில்லாமல்… அவள் விருப்பப்படி… இருந்து கொண்டிருந்தாள்.!

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

அப்போதுதான் ராசு வந்தான்.
அவனைப் பார்த்ததும்… அவளது முகம் மலர்ந்தது… ‘குப்’ பென ஒரு மலர்ச்சி… நெஞ்சில் பூத்தது…!
மிகுந்த உற்சாகமடைந்தாள்.

” ஹேய்… ராசு. .! வாடா…! என்ன… அதிசயமா என் ஞாபகமெல்லாம் கூட வந்துருக்கு போலருக்கு. .??” எனச் சிரித்த முகத்துடன் கேட்டாள்.
புன்னகைத்தான் ”எப்படி இருக்க. .?”
” ம்… இருக்கேன்.. ஏதோ…இப்பத்தான் கண்ணு தெரிஞ்சுதா…?”என அருகில் போய் அவன் கையைப் பிடித்தாள்.

அவள் கன்னத்தில் தட்டினான். ”டல்லாகிட்ட போலருக்கு..?”
”அப்படியா…? எளச்சுட்டனா..?”
”ம்..! ஒரு சுத்து… எறங்கிட்ட..”
” சரி.. வா..” என அவன் கை பிடித்து வீட்டுக்குள் கூட்டிப் போனாள். ”உக்காரு. .”
அவன் உட்காராமல் கேட்டான்.
” காலவாய்ல.. யாருமே இல்ல போலருக்கு. .?”
” ஆமா எல்லாரும்… அவங்கவங்க ஊருக்கு போய்ட்டாங்க… இன்னும் யாருமே வல்ல.. ஆமா. . நீ ஏன் இத்தனை நாளா வல்ல..?”
”வரப்புடிக்கல…”
”ஏன். …?”
” இங்க நடக்கற… சங்கதியெல்லாம் கேள்விப்பட்டேன்..” என்றான்.

அவள் முகம் இருகியது.
”என்ன கேள்விப்பட்டே..?” என அவன் கண்களைப் பார்த்தாள்.
”எல்லாமேதான்…! எப்படியோ.. உன் லவ் வெற்றிகரமா போகுது… அதுக்கு எடஞ்சலா இருந்த.. உங்கம்மாள.. வீட்ட விட்டே தொரத்தியாச்சு..! இப்ப திருப்திதான..?” எனக் கேட்டான்.

‘சுர் ‘ ரென கோபம் வந்தது.
”ஏ.. அவ சண்டை போட்டுட்டு போனா… அதுக்கு நானா பொருப்பு..?” என எரிச்சலோடு கேட்டாள்.
”சரி… அதுக்காக நீ போய்.. உங்கம்மாள பாக்கக்கூடாதா என்ன. .?”
” நா எதுக்கு போய் பாக்கனும்..? அவதான் போனா… புருஷனும் வேண்டாம்… பெத்த மகளும் வேண்டாம்னு..! தேவைன்னா.. அவளே வரட்டும்… அவ இல்லாம.. நாங்க வாழ மாட்டமா என்ன..?” என சூடாகவே பேசினாள்.

”அடிப்பாதகி..” என்றான் ராசு ”உன்னால குடும்பமே ரெண்டாகிருச்சே..?”
”என்னாலயா…?” அவளுக்கு ஆத்திரம் அதிகமானது.

குடிகார அப்பாவோடு இருந்து.. கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனக்கு ஆதரவாகப் பேசாமல். . அவள் அம்மாவுக்கு ஆதரவாகப் பேசுகிறேனே என்கிற கோபத்தில்…
” மூடிட்டு நீ கெளம்பு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான் ராசு. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல்… மெதுவாக நகர்ந்து நின்றாள்.

”என்னருந்தாலும். . நீ உங்கக்காளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவ.. ”என்றாள் முணகலாக.

பெருமூச்செறிந்தான் ”உன்னக்காப்பாத்த.. இனி அந்த ஆண்டவனாலகூட முடியாது..”

வாயைக் கோணி.. ” எனக்காக நீ ஒன்னும் கவலப்பட வேண்டாம்.. உன் வேலையப் பாத்துட்டு போ…!” என்றாள்
”அது சரி… உனக்காக கவலைப்பட.. ஆளா இல்ல. .?”

அவனை முறைத்துப் பார்த்தாள் ”இங்க நீ எதுக்கு வந்த. . என்கூட சண்டை போடவா..?”
” என்னவோ.. மனசு கேக்கல.. பாக்க வந்தேன்..! ஆனா நீ இப்படி மாறிப்போயிறுப்பேனு தெரியல..”
”தெரிஞ்சிருச்சு இல்ல..? மூடிட்டு கெளம்பு..! நீ இருக்கறவரை எனக்கு பிரச்சினைதான். .”
” பேசு… பேசு..”என்றான் ”ஏன் பேசமாட்ட… சனியன் உன் தலைல உக்காந்துட்டான்..! அப்றம் நீ .. பேசாம என்ன செய்வ..?”

சட்டென கையெடுத்துக் கும்பிட்டாள் பாக்யா.
”அப்பா.. சாமி.. உன் கால்லவேனா விழறேன். என் வாயப் புடுங்காத… அப்றம் நான் என்ன பேசுவேன்னு…எனக்கே தெரியாது. .”

அமைதியாக.. அவளை வெறித்தான் ராசு.

சுவற்றில் சாய்ந்து நின்றாள் பாக்யா. பாரமாகிவிட்ட மனசுடன்.. தரையை வெறித்தாள்.
‘ இவன் ஏன் இப்போது வந்தான்.?’ என வருத்தமாக இருந்தது. அவனைப் பார்த்தவுடன் எத்தனை சந்தோசப்பட்டாள்… ஆனால் அவன் அதைப் புரிந்து கொள்ளாமல் அவளோடு சண்டைக்கு நிற்கிறான். ச்சே.!
சட்டென அவள் மனசு உடைய… உடனடியாகக் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
குணிந்த தலை நிமிராமல் கண்ணீரைத் துடைத்தாள்.

அவளையே வெறித்துப் பார்த்தான் ராசு.
கருவழிந்த முகம். .. வாரப்படாத தலை மயிர்… அவள் அப்பாவின் பழைய சட்டை… பாவாடை என அலங்கோலமாகத் தோண்றினாள்.

actress nude pictures

இருவருக்குமிடையே… சிறிது நேரம் அமைதி நிலவியது. அது இன்னும் அவள் மனச் சுமையை அதிகமாக்கியது.
மறுபடி பெருமூச்செறிந்தான் ராசு.
” ஹூம்… சரி..! உங்கப்பன் எங்க…?”
”வேலைக்கு. .” என முணகினாள்.
”ஓ.. வேலைக்கெல்லாம் போறாரா..?”
”……”
”என்ன வேலை..?”
”கலெக்டர் வேலை..”
” நீ ஸ்கூல் போறியா…?”
”இல்ல. ..”
” நெனச்சேன்..” பக்கத்தில் வந்து அவள் தோளைத் தட்டினான் ”வயசு.. உன்ன இப்படி ஆக்கிருச்சு..! ”

அமைதியாக நின்றாள்.

” நீ குளிச்சு…எத்தனை நாள் ஆச்சு..?” எனக் கேட்டான்.
”ஏன்…?”
” ரொம்பக் கேவலமா இருக்க… போய்… குளி மொதல்ல…!”

குணிந்து பார்த்துக் கொண்டாள். ”நேத்து சாயந்திரம்தான் குளிச்சேன்..”
” பாத்தா… அப்படி தெரியல..”
”வேற எப்படி தெரியுது..”
”சொன்னா… அதுக்கும் நீ.. ஒப்பாரி வெப்ப…”
” பரவால்ல.. சொல்லு…”
”தண்ணி குடு மொதல்ல.. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு. .. தண்ணி தர்றதுதான்.. நம்ம தமிழ் பண்பாடு..” என்றான்.
” நீ ஒன்னும்.. விருந்தாளி கெடையாது..” எனப் போய் சொம்பில் தண்ணீர் மோந்தாள் ”விரோதி…”

புன்னகைத்து விட்டு. . தண்ணீர் வாங்கிக் குடித்தான். அவன் குடித்த பின்.. வாங்கி.. அவளும் குடித்தாள்.
மனசு கொஞ்சம் சமாதானம் ஆனது.

”சரி.. நான் கெளம்பறேன்..” என்றான்.
சட்டென அவனை ஏறிட்டாள் ”எங்க. ..?”
”வேற எங்க… ஊருக்குத்தான்.”
உடனே மனசு துவண்டது ”ஏன். .?”
”நீதான் ‘ போ.. போ ‘ னு வெரட்றியே…?”
” ஏய். . அது… சும்மா. .. ஒரு. . இதுல..” என அவனை நெருங்கி.. அவன் கையைப் பிடித்தாள். ”நீ.. இரு..!”
”நான் இருந்தா… நமக்குள்ள சண்டை வரும்..”
”வராம பாத்துக்கலாம்..”
” நா…இருந்தா… உனக்குத்தான்.. ஏதோ பிரச்சினைன்னியே…?”
” அ… அது.. சும்மா. . ஒரு. . இதுக்கு. ..”
”இல்ல. . நான் போய்.. உங்கம்மாளையும். .. எங்க பெரியம்மாளையும் பாக்கனும் ”என சீரியஸாகச் சொன்னான்.

அவன் கண்களைப் பார்த்தாள் ”அப்ப போயே ஆகனுமா..?”
”ஆமா. ..”

உடனே அவள் கண்கள் கலங்கின. அவளது பலவீனம் அழுகையாக மாறியது. அவள் கண்கள்.. நீரில் தளும்ப…

” எதுக்கு அழற.. இப்ப. .?” என அவள் தோளைத் தொட்டான்.
”என்னை.. நீ கூடவா வெறுத்துட்ட…?” எனக் குரலடைக்கக் கேட்டாள். ”செத்துரலாம் போலருக்கு…”
” ஏய்… என்ன இது..?” அவனது குரல் உடனே.. இறங்கியது.

சட்டென அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து. . விசும்பினாள்.

அவளது தோளை நீவினான் ராசு.
”ஏய். .. குட்டி….”
‘ குட்டி ‘ என்ற அந்த வார்த்தையைக்கேட்டதும்… அவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு… அழுதாள்..!
அவளைச் சமாதானப் படுத்தி.. அவளின் அழுகையை நிப்பாட்டினான்.

” ஏன்டா.. இத்தனை நாளா.. என்னைப் பாக்க வல்ல..? சரி.. வந்ததுதான் வந்த. .. வந்த உடனே.. எதுக்கு சண்டை..? உடனே போறேனு வேற சொல்ற..?”

அவள் முகத்தை நிமிர்த்தினான்.

” வேற என்ன பண்ணச் சொல்ற..?” என்றான்.
அவள் கண்களைத் துடைத்து விட்டான். கன்னங்களைத் தடவினான்.

மூக்கை உறிஞ்சினாள். ”இன்னிக்கு இருந்துட்டு… நாளைக்கு போ..! உன்கூட சண்டையெல்லாம் போட மாட்டேன். உனக்குப் புடிச்ச மாதிரி இருக்கேன்.. ! போயிடாத இரு.. ”

Comments

Scroll To Top