இதயப் பூவும் இளமை வண்டும் – 23

(idhayapoovum ilamaivandum)

Raja 2015-02-08 Comments

This story is part of a series:

”ஓகே.. தூங்கு..” என அவனும் மல்லாந்து படுத்துக்கொண்டு.. டி வி சத்தத்தைக் குறைத்தான்.

”குட்டி…”

”ம்..ம்ம்..!!”

”எழுப்பனுமா..?”

”ம்கூம்..! நானே எழுந்துப்பேன்..!” என்றாள்.

சொன்னது போலவே அடுத்த கால்மணி நேரத்தில் தூங்கிவிட்டாள் புவியாழினி.

அவள் பக்கம் புரண்டு.. அவளை அணைத்தவாறு
”குட்டி..” என்றான் சசி.

அவளிடம் அசைவில்லை. எப்போதுமே அவள் ஆழ்ந்து தூங்கக்கூடியவள்..! தூங்கினால் சுலபத்தில் எழமாட்டாள்..!
அவள் இடுப்பில் கை போட்டு.. நெருக்கமாக அவளை அணைத்துப் படுத்தான்.
அவள் லேசாக நெளிந்தாள்.
அவன் கை அவள் மார்பைப் பற்ற… அவன் கையைப் பிடித்து இருக்கிக்கொண்டாள்.

”குட்டி..” அவள் காதருகே கூப்பிட்டான்.

”ம்..ம்ம்..”

”முழிச்சிட்டியா..?”

”ம்..ம்ம்..! நீதான் என்னை எழுப்பிட்ட..”

”ஸாரிடா…செல்லம்..! உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்.. இப்படியே தூங்கிக்க..!”

”பிராமிஸ்.?”

”சசி பிராமிஸ்…”

”ம்..!” அவன் கையை நகர்த்தவில்லை.
அவள் மார்புகளை மெதுவாக தடவினான்.

”குட்டி…”

”ம்..?”

”ஒரு கிஸ் குடுத்துக்கட்டுமா..?”

”போடா…”

”ப்ளீஸ்டி.. செல்லம்…”

”என்ன தூங்கவிடுடா….” சிணுங்கினாள்.

”ஜஸ்ட்.. ஒரே ஒரு கிஸ்..”அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.

கண்களைத் திறக்காமலே அவன் பக்கம் முகம் திரும்பினாள்.
எடுத்ததும் அவன்.. அவள் கண்களில் முத்தம் கொடுத்தான். அவள் நெற்றி.. கன்னம்.. மூக்கு.. எல்லாம் முடித்து.. இறுதியாக அவள் உதட்டில் அவன் உதட்டைப் பொருத்தினான்..!
நிதானமாக அவள் உதடுகளைக்கவ்வி…உறிஞ்சி சுவைத்தான்.
மூடிய அவள் கண் ரப்பைகள் மேலும் இருகியது..!
அவளிடம் வன்மம் காட்டாமல்.. அவன்.. அவளது உதடுகளை உறிஞ்ச… அப்படியே கண்மூடி மயங்கிக் கிடந்தாள் புவியாழினி..!

அவள் உதடுகளை விட்டு..
”தங்கம்..” என்றான்.

”ம்…?”முனகினாள்.

”தேங்க்ஸ்..! இன்னொரு கிஸ்..?”

”ம்கூம்…” அவள் முகம் திருப்ப…
அவன் மீண்டும் அவள் வாயில் அவன் வாயை பொருத்தினான்.
இம்முறை அவன் நாக்கை அவள் வாய்க்குள் விட்டான். அவள் நாக்கோடு உரசினான்.
அவள் நாக்கு மெதுவாக எட்டிப் பார்க்க… அதைக் கவ்வி… உறிஞ்சினான்..!
அவளது நாக்கை மட்டும் சிறிது நேரம் சப்பினான் சசி..!

அவளே வாயை விலக்கினாள். சட்டென அவனுக்கு முதுகு காட்டி புரண்டு படுத்தாள்.
அவளை அணைத்து இருக்கினான் சசி.
அவள் பிடறியில் உதட்டைப் பதித்து..தேய்த்தான்.

”குட்டி..”

”போதும் விடு…”சிணுங்கினாள்.

”ஐ லவ் யூ..”

”என்ன டென்ஷன் பண்ணாம.. விடு..!!”

அவள் மார்புகளை அழுத்தினான்.
”கூல் பேபி…”

”நீ கேட்ட கிஸ் குடுத்தாச்சில்லே.. போதும் விடு..! அப்றம் நா டென்ஷனாகிருவேன்..!” என்றாள் புவியாழினி…..!!!!!!

-வளரும். ….!!!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 23

What did you think of this story??

Comments

Scroll To Top