கனவு நனவனாது – 1

(Tamil Hot Stories - Kanavu Nanavanaathu 1)

Raja 2014-08-26 Comments

Tamil Hot Stories – நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் அனுபவித்த இன்பத்தை சூடாக பகிர்ந்து கொள்கிறேன். இந்த சம்பவம் திங்கட்கிழமை(11/06/2007) நடந்தது. இன்று எழுதி சமர்பிக்கிறேன்.

22

வியாழன் மாலை மணி 5!

கம்ப்யூட்டரில் மும்மரமாக ஸாப்ட்வேர் டெவலப்பில் மூழ்கியிருந்த எனது கவனத்தை ‘வசந்த முல்லை போல வந்து’ ரிங்க்டோன் கலைத்தது.

“ ஹலோ!….” என்றேன்.

எதிர்முனையில் மௌனம்.

“ ஹல்லோ… யார் பேசுறீங்க..”

“ ப்போடா.. எங்கிட்ட.. பேசாத…” தேனில் குழைத்த கணீர் குரல்! கோபத்திலும் இனிமையான குரல்! ஆம் என் கனவு ராணியின் குரல்!

சந்தோசத்தில் எகிறி குதித்தேன். தலைக்குமேல் நீட்டிக் கொண்டிருந்த செல்ப்பின் டோர் ‘நங்’ என்று இடித்தது. ‘யம்மா’ என்று மெல்ல முணகி, தலையை தேய்த்துக் கொண்டே,

“ அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. .. .. ! அக்கா..! எப்படி இருக்கீங்க..”

“ ப்போடா.. நான் உங்கூட பேச மாட்டேன்..”

“ கோவத்துலகூட ஒங்க கொரல் இனிமையா இருக்கு.. மொகம் ஸ்வீட்டா இருக்குறவங்களுக்கு குரல் இனிமையா இருக்குமாம்..! ஸோ யூ ஆர் ஸ்வீட்டீ..”

“ ச்சீப்ப்ப்போடா.. .. “

“ ஆங் .. அப்புறம்ம்.. எப்படி இருக்கீங்க..?”

“ ம்.. ஏண்டா எங்கிட்ட சொல்லிட்டு போகல..?’ கோபம் சற்று குறைந்திருந்தது.

“ ஸாரிக்கா.. நான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இல்ல.. பாப்பாகிட்ட சொல்லிட்டு வந்தேன்.. சொன்னாளா..? “

“ நீ போய் ஒரு வாரம் ஆச்சு…ஏண்டா போன் பண்ணல ? “

“ ஸாரி.. “

“ என்ன ஸாரி..? “

“ சொல்லாம வந்ததால உங்க நெனப்பு அதிகமா இருக்கு..”

“ கத உடாத….”

“ நெஜம்மாத்தான்கா.. ஒங்க நெனப்பு அதிகமா இருக்கு..”

“ நெனப்பு இருந்தா போன் பண்ணியிருக்க வேண்டியதுதான..? “

“ ஸாரிக்கா. இனிமே தெனமும் ராத்திரி போன் பண்ணுறேன்.. ஓக்கேவா..?

“ ஆமாடா.. எனக்கும் உம்மேல நெனப்பு அதிகமா இருக்கு.. சரி சரி..என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற..? “

“ ஐயம் இன் டூட்டி..”

“ அங்க வசதியெல்லாம் பரவாயில்லியா…. ஒடம்புக்கு ஒத்துக்கிச்சா..”

“ அய்யோ! காது கூசுது.. கெட்ட வார்த்தல்லாம் பேசாதீங்க.. “

“ என்ன கெட்ட.. வா.. !!??“

23

“ டேய் ஒன்ன.. “

“ ஹிஹிஹி… அக்கா… சனிக்கெழம அங்க வர்ரேன்க்கா.. “

“ வா வா.. எப்ப வர்ற.. சனிக்கெழமயா..? “

“ ஆமா.. “

“ ம்.. சனி.. வேண்டா..திங்க கெழம வரமுடியுமா.? “

“ ஏண்க்கா.. சனிக்கெழம..என்ன..? ”

“ திங்ககெழம வா..” அன்பு கட்டளையிட்டாள்.

“ ம். ஒ. ஒங்க வீட்டுல தான்க்கா தங்கணும்.. தங்கிக்கலாமா.?” தயக்கத்துடன் கேட்டேன்.

“ டேய்! ஏண்டா இப்படி பேசுற..ஒன்ன.. நீ நேருல வா.. . “

“ ஓக்கே.. ஓக்கே.. பை க்கா..”

“ ஓக்கே பை.. நேருல பாக்கலாம்..”

“ என்ன…? “ அதிர்ச்சி அடைந்தவனாக கேட்டேன்.

“ நேருல.. பாக்கலாம்னேன்.”

“ பயந்தே போயிட்டேன்..”

“ எதுக்கு ? “

“ இல்ல நீங்க.. பாக்கலாமுன்னு சொன்னீங்க.. எங்காதுல வேற மாதிரி கேட்டுது..”

“ வேற மாதிரின்னா.. எப்படி ?”

“ ஹிஹிஹி.. “ அசடு வழிய சிரித்தேன்.

“ டேய் ஒன்ன்ன்ன்ன… . “

என் கனவு ராணி – லட்சுமியின் குரலில் பொய் கோபம் தொனித்தது. கோபத்திலும் ஏக்கம், எதிர்பார்ப்பு எதிரொலித்தது.

நான் கனவில் மிதக்க ஆரம்பித்தேன்.

லட்சுமி வயது 37. அழகை வர்ணிக்க தேவையில்லை. காரணம் அவளுடைய பெயரும் அழகும் ஒன்றே!

நமது காமலோக கனவுக்கன்னி நமிதாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். ஹிஹிஹி எனது கனவு ராணி லட்சுமியின் உடல் அமைப்பும், காமலோக கன்னி நமீதா(???!!!)வின் உடல் அமைப்பும் ஒரே மாதிரித்தான் இருக்கும்.

நான் இங்கு மாற்றலாகி வருவதற்கு முன்பு, லட்சுமியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். எங்கள் வீட்டு ஓனர் தேவியும், லட்சுமியும் தோழிகள். லட்சுமி தேவியின் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். அதன் காரணமாக என்னோடும் பழக்கமானாள்.

எங்கள் நட்பு அதிகமானது. பேசிக் கொண்டிருக்கும்போது, ‘பாக்கலாம்’, ‘ஓக்கேவா’ என்ற வார்த்தைகளை சொல்லும்போது நான் காதுகளை பொத்திக் கொள்வேன். கண்ணிமைக்கும் நேரம் தாமதமாக புரிந்து கொண்டு, என்னை பொய்யாக அடிப்பாள்.

நாங்கள் மட்டும் தனிமையில் பேசிக்கொண்டு இருக்கும்போது பட்டும் படாமலும் ஏ ஜோக்குகள் சொல்வேன். ரசித்து சிரிப்பாள். அவளும் ஏ ஜோக்குகள் சொல்வாள். அவள் என்னிடம் எதையோ எதிபார்ப்பதுபோல என் கண்களையே இமைக்காமல் பார்ப்பாள். நான் என்ன என்று எனது புருவத்தை உயர்த்தி கேட்பேன். ஒன்றுமில்லை என்பதுபோல தலையை ஆட்டி மறுப்பாள்.

ஓரிரு தடவைகள் அவள் தனிமையில் இருந்தபோது, நான் அவளை காம போதையோடு பார்த்தேன். அவள் என்னை பார்த்தாள். பயத்தில் எனக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. அவள் என்ன என்ன என்று திரும்ப திரும்ப கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று திரும்பி விட்டேன்.
எங்கள் வீட்டில் நான் மட்டும் (தம்பியும், தங்கையும் அடிக்கடி ஊருக்கு போவார்கள்.) தனியாக இருக்கும்போது இரவு சாப்பாடு அதிகநாள் லட்சுமி வீட்டில்தான். சில நாட்கள் தேவி வீட்டில்.

24

அப்படி ஒரு நாள் லட்சுமி என்னை சாப்பிட கூப்பிட எங்கள் வீட்டிற்கு வந்தாள். நானும் தற்செயலாக கையை வீசும்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த லட்சுமியின் மார்பு கலசத்தில் இடித்தது. அடிபட்ட இடத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு, ‘யம்மா.. பாவி.. இப்படியாடா இடிக்குறது..’ என்று சொல்லி என் முதுகில் அடித்தாள்.
“ நான் வேணா தேய்ச்சு விடட்டுமா..? “ வெடுக்கென கேட்டேன்.
சரேலென திரும்பி என்னை கூர்ந்து பார்த்தாள். ஆடிப்போய்விட்ட்டேன். ஒன்றுமே பேசாமல் நடந்தாள்.

அன்றிலிருந்து லட்சுமிமீது எனக்கு ஆசை அதிகமானது. இருப்பினும் பயத்தினாலும், அந்த பகுதியில் எனக்கு இருந்த மரியாதையினாலும் தயங்கி தயங்கி மருவினேன். லட்சுமிக்கும் என்மீது ஆசை இருப்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது. அவளும் என்னைப்போல தயங்கிக் கொண்டிருந்தாள்.

“ என்ன சார்! தூங்கிட்டீங்களா..? “
பக்கத்து இருக்கை நண்பரின் குரலில் கலைந்தேன். Pavadai Thookum Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top