பூச் சூடிய பூவை – 6

(Tamil Kamaveri - Pooch Soodiya Poovai 6)

Raja 2017-09-14 Comments

This story is part of a series:

Koothi Nakki Edukkum Tamil Kamaveri – ” ஸாரி ராது. ” அவள் காதரகே நான் மெல்லச் சொன்னேன்.

” ஏன்.. ?” என்னைப் பார்க்காமல் கேட்டாள்.

” இல்ல.. உங்கள நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.”

அவள் அமைதியாக இருந்தாள். என் கையால் மெதுவாக அவள் முதுகை வருடினேன். என் தண்டு நன்றாகப் புடைத்திருந்தது. அவள் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தேன். என் இன்னொரு கையால்.. அவளது மடியில் இருந்த குழந்தையை வருடினேன்.

” நான் ஏன் அப்படி நடந்துட்டேனு எனக்கே தெரியல..” என்றேன்.

முலைகள் ஏறி இறங்க ஒரு பெருமூச்சு விட்டாள்.பின்மெல்ல முனகினாள்.
” ஒண்ணும் தெரியாத மாதிரிதான்..!”

” என்னங்க..?”

திரும்பி என்னை முறைத்தாள். மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் விட்ட மூச்சுக் காற்று குளிர்ச்சியாக வந்து என் முகத்தில் மோதியது. நான் என்னை மறந்தேன். ‘பச் ‘ சென அவள் உதட்டில் முத்தமிட்டேன்.

”சீ.. !!” எனப் பதறி.. தள்ளிப் போனாள்.

” ஸாரி.. ஸாரி ” அவள் முதுகை தடவினேன்.

” நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல..” கொஞ்சம் கோபமாகச் சொன்னாள்.

” இவ்வளவு பக்கத்துல ஒரு தேவதை இருக்கப்ப.. என்னாலயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியல.. ! வெரி ஸாரி.. !!”

என்னை முறைத்து விட்டு இருட்டில் அரங்கு முழுவதும் ஒரு பார்வை பார்த்தாள். நானும் பார்த்தேன்.

” ஸாரி ராது..! கோச்சுக்காதிங்க ப்ளீஸ்..” குரல் இறைஞ்ச கெஞ்சினேன்.

” ஏன் இப்படி பண்றிங்க.. ?” அவள் குரலில் வருத்தம் மேலோங்கியிருந்தது.

” உங்களை அவ்ளோ புடிச்சிருக்கு எனக்கு..”

” என்னை அழ வெச்சு பாக்கத்தான் ஆசையா உங்களுக்கு ?”

” ச்ச.. சத்தியமா இல்ல.. ”

” என்னை விட்றுங்க ப்ளீஸ்..” அவள் குரலில அழுகையின் வெளிப்பாடு தெரிந்தது.

அது என்னை என்னவோ செய்தது.
” ஸாரிங்க..” விலகி உட்கார்ந்தேன். அவள் முதுகில் இருந்த கையை எடுத்துக் கொண்டேன்.
”நான் பண்ண எல்லா தப்புக்கும் மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன். என்னை மன்னிச்சிருங்க.. உங்களை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு நான் ஊருக்கு கிளம்பறேன். நான் இங்கருந்தா நம்ம ரெண்டு பேருக்குமே நிம்மதி இருக்காது.. !!”

அவள் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் முந்தானையால் கண்களை துடைப்பது தெரிந்தது. நான் அவளைப் பார்த்து விட்டு அமைதியானேன். அவள் மூக்கை உறிஞ்சி விட்டு.. முந்தானையை ஒதுக்கி குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள். இருட்டில் பாலை அருந்திய குழந்தை அவள் மடியிலேயே தூங்க ஆரம்பித்து விட்டது. ! இடைவேளைவரை பேசிக் கொள்ளவில்லை. ! இடைவேளையில் நான் எழுந்து போய் காபி வாங்கி வந்து கொடுத்தேன். அமைதியாக குடித்தாள். குழந்தை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தது. நான் அவளை தனியாக விட்டு பாத்ரூம் போய் வந்து வெளியே நின்று கொண்டிருந்தேன். அவளுக்கு பாத்ரூம் போக வேண்டியிருக்கும் என்று உள்ளே போய் அவள் ந.பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்தேன். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை என் மடியில் தூக்கி வைத்து விட்டு அவள் பாத்ரூம் சென்றாள்.. !!

நான் மனசெல்லாம் கணத்து போன நிலையில் இருந்தேன். உள்ளே வந்து உட்கார்ந்தவள் குழந்தையை வாங்கவில்லை. மீண்டும் படம் துவங்கியது. பத்து நிமிடம் போயிருக்கும்.. என் பக்கம் நகர்ந்து உட்கார்ந்தாள். இடது கையால் குழந்தையை தடவினாள். விழித்துக் கொண்டது. நெருக்கமாக வந்து என் மடியில் இருந்த அவள் குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள். அது சிரித்து அம்மாவின் முகத்தை தடவியது. அவள் கூந்தலில் இருந்த பூ வாசமும்.. அவளின் பிரெத்யேக மணமும் எனக்குள் கலந்தது. !!

” அம்மாட்ட வரியா.. ?” மெல்லக் கேட்டாள்.

நான் பேசாமல் இருந்தேன். அவளே இரண்டு கைகளையும் நீட்டி குழந்தையை எடுத்தாள். முத்தம் கொடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டாள். நான் பேசவே இல்லை. அமைதியாகவே இருந்தேன். அவள் மெதுவாக என் கையை தொட்டாள். நான் அவளைப் பார்த்தேன். அவள் பார்வை திரை மீது இருந்தது.

” என்னை ரொம்ப கஷ்டப் படுத்துறீங்க..” என்றாள்.

” ஸாரி ”

” நீங்க போய்ட்டா.. நான் இன்னும் மனசு ஒடைஞ்சு போவேன்..”

” ஆனா.. வேற வழி இல்லங்க.. ! என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. !!”

அவள் பேசவில்லை. என் கையை மெல்ல வருடினாள்.
” எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..”

” ம்ம் ” சிறிது நேரம் அமைதி.

என் கை மீது இருந்த அவள் கை மீது எனது இன்னொரு கையை வைத்து மென்மையாக வருடினேன். என் ஆண்மை அசுரன் எழுந்து துள்ளினான். அவள் என் பக்கம் சரிந்து என் தோளில் தலை சாய்த்தாள்.
” எனக்கு அழுகைதான் வருது..” என்றாள்.

” ஏன்.. ?”

” தப்பு பண்றேன் .!”

” நான்தான் காரணம் ”

” ம்ம்.. !!”

” ஐ ஆம் வெரி ஸாரி..”

அப்பறம் பேசவில்லை. அவள் அப்படியே இருந்தாள். என் ஒரு கையை எடுத்து அவள் தலையை தடவினேன். அமைதியாக இருந்தாள். அவள் முதுகில் கை வைத்து மெல்ல வருடி.. தோளை அணைத்தேன். என் தோள் ஈரமானது. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. !!

” ராது.. இப்ப ஏன் அழறிங்க.. ?”

” மனசு கஷ்டமா இருக்கு..”

” ப்ளீஸ்.. அழாதிங்க.. ”

” வருது.. ”

அவள் கண்களை துடைத்தேன்.
” நீங்க அழுதா.. எனக்கும் மனசு தாங்காது.. ”

அவள் மூக்கை உறிஞ்சினாள். அவள் கண்களையும் கன்னங்களையும் துடைத்து.. அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். அவள் என் கையை இறுக்கினாள்.

” ஐ லவ் யூ ராது..”

அவள் அமைதியாக இருந்தாள். நான் அவளை அணைத்தபடி அப்படியே இருந்தேன். என் தண்டு மட்டும் விறைப்பாகவே இருந்தது. அவள் மேலும் சில முறை பெருமூச்சுக்களாக விட்டாள். நான் அவள் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டேன். அவள் முகத்தை மெதுவாக என் பக்கம் திருப்பினேன்.

” வேணாம்.. ப்ளீஸ்.. ” மெல்ல முனகினாள்.

என் உதடுகள் அவள் உதடுகளை நெருங்க.. முகம் திருப்பிக் கொண்டாள். என் உதடுகளை அவள் கழுத்தில் பதித்தேன். அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. அவள் தோளை வளைத்து அணைந்திருந்த கையை மெதுவாக அவள் முதுகுப் பக்கம் கொண்டு வந்தேன். அவள் ஜாக்கெட்டின் பின் பக்க கழுத்து விளிம்பில் விரலால் வருடினேன். அவள் மெல்ல நெளிந்தாள். குழந்தையை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தாள். அவள் முதுகில்.. ஜாக்கெட்டுக்குள் என் விரலை நுழைத்தேன். அவள் என்னை விட்டு தள்ளிப் போனாள். என் கையை சேருடன் இணைத்து நெருக்கினாள். நான் விரலை வெளியே எடுத்து அவள் பிடறியில் விளையாட விட்டேன். அவள் கழுத்தில் வருடினேன்.

” வ்வேணாம்ம் நிரு.. விடுங்க..” சிணுங்கினாள்.

” பாப்பாவ என்கிட்ட குடுங்க..”

” ஏன்.. ?”

” உங்களுக்கு கஷ்டமா இருக்கும் ”

” அதெல்லாம் இல்ல.. ”

” ஏன் சீட்டோட கடைசிக்கு போய்ட்டிங்க.. ? இப்படி வாங்க.. !”

” பரவால..”

” ராது..”

” ம்ம் ?”

” உங்க வாசம் ஒண்ணு போதும்.. என்னை கொன்னுரும் போலருக்கு..”

” நல்லா பேசுறீங்க..! இப்படி பேசுரவரு.. வொய்ப்பை ஏன் மிஸ் பண்ணிங்க.. ?”

” என்ன சொல்றது..? மனசு ஒத்து வரலை..!”

” ஏன்.. ?”

” அதான் புரியல. ! எப்ப பாரு சண்டை.. !!”

” ம்ம்.. ! அவங்ககிட்ட இந்த மாதிரி ரொமான்ஸ் பண்ணியிருக்கீங்களா.. ?”

‘இல்லை ‘என்று தோன்றியது.
”உங்க ஹஸ்பண்டு.. உங்க கிட்டிஇந்த மாதிரி ரொமான்ஸ் பண்ணுவாரா.. ?”

” ம்கூம்.. ”

” அதான்.. ”

” ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கிங்க.. ?”

” எப்படி ?”

Comments

Scroll To Top