பரத் தீவின் ரகசியம் – 6

(Tamil Kamaveri - Bharath Theevin Ragasiyam 6)

Raja 2016-09-04 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Kamaveri Kathai – ஒரு முனிவர் ஏழு கடல்கள் தாண்டி அப்பால் ஒரு கூண்டிள் அடைக்கப்பட்டிருக்கும் கிளியுனுள் அவர் உயிரை பத்திரபடுத்திருப்பதை நாம் பல மந்திர தந்திர கதைகளிள் படித்திருப்போம். அதைப்போல்தான் ஈஸ்வரின் உயிர் அவர் மகன் பரதன் எனும் உருவில் இருந்தது.

அவருக்கு பிடித்த விஷயம் இந்த உலகத்தில் இரண்டு ஒன்று பரதன் மற்றொன்று பணம். இந்த இரண்டும் நிரந்திரமாக இருக்க அவர் எந்த காரியமும் செய்ய துணிந்தவர். பரதன் பிறக்கும் முன் நடுத்தர வர்க வாழ்க்கையிலிருந்தவர் பரதன் பிறந்த பின்பு அதிர்ஷட்ட அன்னை அரவனைத்துக் கொண்டாள். தொட்டது எல்லாம் துளங்கியது. பணம் மூச்சு முட்டும் வரை சேர்ந்தது. எங்கு சென்றாலும் எதை செய்தாலும் வெற்றி அவருக்கு அடிமையாக இருந்தது.

இவைகள் எல்லாம் நடந்ததற்கு ஜோசியமும் ஒரு காரணம்தான். ஜோசியம் பார்பதில் அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் உடைய அவர் ஜோசியர்கள் சொல்வதை தெய்வ வாக்கு என்று நம்புவார். அப்படி கூறப்பட்ட ஜோசியத்தின் அறிவுரையில்தான் வாழ்க்கை நடத்துகிரார். பரதன் பிறந்த பின்பு அவருக்கு அனைத்து செல்வங்களும் கிட்டும் ஆனால் பரதனுக்கு 20 வயது நெருங்கும் வரை பல தரப்பட்ட கண்டங்கள் உண்டு. அவனை 20 வயது வரை பாதுகாத்து வந்தாள் அதற்கு பிறகு இந்த ஈஸ்வரையும் பரதனையும் யாரலும் அசைக்க முடியாது என்பது ஜோசிய வல்லுனர்களின் வாக்குமூலம். பரதன் இறந்தாள் இவருக்கு கிட்டிய அனைத்து செல்வங்களும் சுக போக வழ்க்கையும் நொடி பொழுதில் பாழகிவிடும் என்பதும் அவர்களின் கருத்துதான்.

பரதன் 2 வயது அடைந்து சுட்டி தனத்தில் பல ஆத்திரமூட்டும் வேலைகளை செய்வான் அதை பார்த்து சகிக்க முடியாத அவன் அம்மா, தாய் எனும் உரிமையில் அவனை கண்டிப்பார். ஒரு நாள் பரதனை கண்டிக்கும்போது ஈஸ்வர் அதை கவனித்து மனைவியுடன் வாக்கு வாதம் செய்தார். இருவரின் வாய் சண்டை கை களப்பில் முடிய கையில் அகப்பட்ட ஒரு கூர்மையான கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் சொருகினார். அவள் உயிர் துடி துடித்து பிரிந்தது.

ஈஸ்வரின் வெள்ளை சட்டையில் மனைவியின் சிவப்பு ரத்தம் தெரிக்கப்பட்டிருந்தது. அவன் பக்கத்தில் 2 வயது பரதன் அங்கு என்ன நடக்கிறது என்று அரியாமல் அழுகை மட்டும் விடமால் கசிந்தான். அவன் முகத்திலும் தாயின் உதிரம் சிந்தியருந்தது. பணம் பாதளம் வரை பாயும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை தத்துவம். அந்த பணம்தான் கொலையை மூலை கேன்சர் என்று ஊருக்கு நாடகம் காட்டி பரதன் தாயின் சாவுக்கு ஞாயம் கிடைக்காமள் அவளை ஆறு அடி மண்ணுக்குள் புதைத்தது.

அதன் பிறகு பரதனின் பாதுகாப்புக்கு முக்கியதுவம் கொடுத்த ஈஸ்வர் அந்த ஆடம்பர வீட்டுக்குள் ரகசிய கேமராக்கள் மற்றும் மைக் வசதியை செய்தார். அவர் புதியதாக வாங்கும் கார்களிளும் ரகசிய மைக் மற்றும் கேமராக்களை பொருத்திய பின்பே எடுத்து உபயோக படுத்துவார். 24 மணி நேரமும் அவர் உலகத்தில் எந்த திசையிலிருந்தாளும் இனைய வசதியின் துனையோடு அவர் கைப்பேசியில் வீட்டில் மற்றும் காரில் என்ன நடக்கிறது என்ன பேசுகிறார்கள் என்பதை அரிந்து கொண்டார். பரதனை 24 மணி நேரமும் அவனுக்கே தெரியாமல் அவனை கவனித்தார். அவன் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் சாமி போட்டலும் அதன் உள் நோக்கம் அவருக்கு தெரியும்.

வீட்டில் அவனும் கோகிலாவும் அரங்கேற்றிய முதல் காம விளையாட்டை ஈஸ்வர் மலேசியாவிலிருந்து கண்டு கலித்தார். பிறகு சித்தியுடன் ஆரம்பமான காம கூத்தையும் மலேசியாவுலிருந்து கண்டு வியந்தார். அவர் நோக்கம் பரதன் சந்தோஷமாக இருக்க வேண்டும் அது மட்டும்தான். ஞாயம் தர்மம் எல்லாம் அவருக்கு முக்கியமில்லை. மகனை கண்டிக்க வேண்டும் என்ற மணமும் அவருக்கு இல்லை.

பரதன் அவர் ரேணுகாவை கல்யாணம் செய்ய வேண்டும் என்ற வாற்புருத்தலின் காரணமும் அவர் அரிவார். அதனால்தான் கல்யாணம் முடிந்தபின்பு அழகிய உருவாண ரேணுகாவை ஈஸ்வர் தொட்டுக்கோட பார்க்கவில்லை. நாளுக்கு நாள் பரதன் அவன் அறையில் பெண்களுடன் கூடி கும்மாளம் அடிப்பது அதிகரித்து வருவதையும் கவனித்தார். மகன் சந்தோஷமாக இருக்கிறான் அது போதும் என்று அமைதியாகவே இருந்தார்.

அன்று ரேணுகா நிர்வாணமாக வேலை செய்பவர்களின் அறையில் செய்த காம சூத்திரத்தை கண்டார். அந்த கேவலத்தை பார்த்த ஈஸ்வர் கண்கள் சிவப்பு அணல் பறக்க அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று மூலைக் குடைந்தது. அவள் மகனுக்கு மட்டும்தான் முந்தானை விரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடத்தில் மேலோங்கி இருந்தது. வேலைகாரனுடன் இன்பமுற்று அவள் கொடுத்த முனகல் சத்தம் ஈஸ்வர் காதில் மயானத்தில் ஊதும் சங்கு போல் கேட்டது. மறு நாள் ரேணுகாவையும் கைலாஸையும் வெவ்வேரு இடத்தில் சந்தித்து கைலாசம் அனுப்ப திட்டம் தீட்டினார். பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருவரும் ஒரே காரில் இருப்பதை ரகசிய கேமராவின் துனையோடு கண்டார். பிறகு அவர்கள் உரையாடலையும் கேட்டு கொதித்து போன ஈஸ்வரன். அவர் பெயருக்கு உரிய வேலையில் மும்முரமாக இறங்கினார். சென்னையில் உள்ள கூலி படைக்கு தகவளை கூறி லாரியை வைத்து இருவரையும் கொண்று பரலோகம் அனுப்பினார் ஈஸ்வர்.

ரேணுகா இறக்கும் முன்பு அவள் காதில் கடைசியாக கேட்ட சத்தம் ஈஸ்வரின் சிரிப்பொலி மட்டுமே.
தனது சித்தியை அப்பா கொண்றுவிட்டார் என்பதை அறியாத பரதன் வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் அவனுக்காக காத்துகிடக்கும் காரை தேடினான். கார் இல்லை என்றதும் வீட்டுக்கு அழைப்பு கொடுத்து நிலவரத்தை விசாரித்தான். தொலைப்பேசியை எடுத்த கோகிலா

“ காலையில அம்மாவும் டிரைவுரும் காரை எடுத்துக்கிட்டு போனாங்க இன்னும் வீட்டுக்கு வரல” என்று அவளுக்கு தெரிந்த விவரத்தை கூறினாள்.

டிரைவருக்கும் சித்திக்கும் விடாமல் கைப்பேசியில் தோடர்பு கொண்டான். இருவரின் கைப்பேசியும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று யாருமில்லாமல் பள்ளியின் வீதி வெரிச்சோடி இருந்தது.

சைலஜா டீச்சர் பரதன் தனியாக நிற்பதை கவனித்து அவனிடம் நெருங்கி வந்து விவரத்தை கேட்டாள்.
“ ஏன் பரத் இன்னும் வீட்டுக்கு போகல?”

“டிரைவர் இன்னும் வரல டீச்சர்…. காலையில கார்ல சின்னம்மா ஏத்திகிட்டு வெளியானரம் இன்னும் வீட்டுக்கு போகலையாம்.. போன் பன்னலும் நோட் ரீச்சர்பல்னு வருது…” என்று கூறியவன் குரலில் சற்று கலக்கம் தெரிந்தது.

“ என் கூட பஸ்ல வரையா? நான் உன் வீட்டு வரைக்கும் வந்திட்டு அப்புறம் என் வீட்டுக்கு போரேன்” என்று ஆர்வமாக கேட்டள்.

அவன் வீட்டில் என்ன நிலவரம் என்பதை அரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தாள். இந்த சாக்கை வைத்துக்கொண்டு அவன் வீட்டின் வழியும் அரிந்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினாள்.

“சரி டீச்சர்” என்று பதில் கொடுத்து முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டான்.
டீச்சரை வீட்டுக்கு கூட்டி சென்று அவளுடன் இன்னும் நெருக்கம் காண வேண்டும் என்பது பரதனின் திட்டம்.

இருவரும் அங்கிருந்து புறப்பட தயாரகும் போது மின்னலை விட வேகமாக ஒரு ஆடம்பர கார் பரதன் பக்கத்தில் வந்து நின்று அதிர்ந்தது. டிரைவர் பக்க கருப்பு கண்ணாடி மெல்லமாக கீழே இறங்க. உள்ளே யார் என்று பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. ஈஸ்வரன்தான் அந்த புதிய ஆடம்பர காரை அவ்வளவு வேகமாக செலுத்தி வந்து அங்கு நிற்பாற்றியது. அப்பாவை பார்த்த மகனுக்கு சந்தோஷம் அதிகமாக பக்கத்திலிருந்த சைலஜாவை மறந்தான்.
“ அப்பா எப்ப சிஙகப்பூர்லிருந்து வந்தீங்க?” என்று பாசத்துடன் கேட்டான்.

அவன் அப்பா என்று கூரியதும் சைலஜாவின் புருவங்கள் சுருங்க காரிலிருந்து இறங்கும் அந்த ஈவு இரக்கம் இல்லாத அரக்கனை பார்க்க வேண்டும் என்று ஆவாள் கொண்டாள்.

ஈஸ்வரன் கதவை திறந்து இறங்கினான். அவன் பக்கத்து கதவும் திறந்து ஓர் அழகிய பெண் உருவம் இறங்கியது. அவள் இறங்குவதை பரதனும் சைலஜாவும் கண்டுக்கவிள்ளை இருவரின் பார்வையும் ஈஸ்வரன் மீதே இருந்தது.
ஈஸ்வரன் சைலஜா நினைத்தது போல் இல்லை. ஆள் நல்ல திடகாத்திரமான தேகம் அன்றாடம் உடற்பயிற்ச்சி செய்வதின் பலன். முகத்தில் அழகிய கருப்பு கண்ணாடி. கோட் சூட் மட்டிக் கொண்டு பார்பவர்களுக்கு இவர் பெரிய பணக்காரர் என்பதை உணர்த்தும். பரதனின் அழகுக்கு இவர்தான் காரணம் போலிருந்தது. இவருக்கு 40 வயது நெருங்குகிரது என்றால் யாரும் நம்பமாட்டர்கள். மகனை பார்த்த சந்தோஷத்தில் அவர் சிரிக்க அழகுக்கு இன்னும் அழகு சேர்ந்து கொண்டது.

Comments

Scroll To Top