அண்ணியும் போலிஸ் தேர்வும்-7

(Tamil Hot Stories - Anniyum Policethervum 7)

Raja 2014-02-27 Comments

Tamil Hot Stories – முதலில் கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதன் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி தேடி அதையும் எரிய விட்டார்கள். பெரியம்மா, ‘இந்த இருட்டில எங்கேடா படிக்கப் போற …பேசாமல் படு…காபி எதுவும் போட வேண்டாம் இப்ப…’ என்று சொல்ல இருவரும் சரி என்றார்கள்.

1

வினி ஹாலில் படுக்க போர்வை விரிக்க ஆரம்பித்தான். ஷோபனா இருந்த ஒரு மெழுகுவர்த்தியை வைத்து இன்னும் ஒன்றை எரிய விட்டு அத்தையிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு “நீங்க உங்க ரூம்ல வைச்சுக்கங்க அத்தை” என்று சொல்லி அனுப்பி வைக்க அத்தை அதை உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடிக் கொள்ள, இவள் மாடியேறப் போனாள். வினி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து அவளைப் பார்க்க இவளும் அவனைப் பார்க்க, வினி படுக்கையில் இருந்து எழுந்தான். ஜட்டியைக் கழட்டி விட்டான் போல. தடி வீறு கொண்டு விரைத்து கைலியை தள்ளி கொண்டு நின்றது. அவன் கையால் பிடித்து அதைத் தடவிக் கொடுத்தபடியே படியை நோக்கி நடந்தான். ஷோபனா ‘வேண்டாம்’ என தலையை ஆட்டியபடி அடுத்த படிக்கு ஏறினாள். மெழுகுவர்த்தி மஞ்சள் நிற ஒளியை வீசிக் கொண்டிருந்தது. படியில் நின்று கொண்டு இருந்தவளின் பின்னால் போய் நின்று கொண்டு அவள் கழுத்தில் முகம் வைத்து இடுப்பில் கை நுழைத்து சுண்ணியால் அவள் குண்டிகளை உரசி கட்டிப் பிடித்ததும் அவளுக்கு உடலுக்குள் ஹூட் ஏறியது.

மனதுக்குள் குற்ற உணர்ச்சி ஏற்பட, அவள் மெதுவாய் “நீ கேட்டது முடிஞ்சி போச்சி வினி….மனதை கட்டுப்படுத்து…இதையே நினைச்சிக்கிட்டு இருந்தால் படிச்சி முன்னேற முடியாது” என்று அவனை விலக்கி விடவும், மேலே இருந்து பாண்டியனின் “ஷோபனா” என்ற குரல் கேட்டதும் விடு விடு என திரும்பிப் பார்க்காமல் படியேறிப் போனாள். அவள் பின்னழகு படியில் குலுங்குவதையே ஏக்கத்துடன் பார்த்தான் வினி.

மாடியில் அவளது உள்ளே அறைக்குள் நுழைந்ததும் பேன் நின்று போனதால் முழித்துக் கொண்ட பாண்டியன் “என்னடி…கரண்ட் கட்டா…ஜன்னலை நல்லா திறந்து வச்சிட்டு இங்கே வா” என்றான். ஓக்கத்தான் கூப்பிடுகிறான் என தெரிந்து கொண்டாள். மன்மதபீடமும் ஊறிப் போய் ரெடியாய் தான் இருக்க, இருவரும் கூடினார்கள். இடுப்புக்குக் கீழ் அவன் முகம் போன போது எல்லாம், புண்டையை நக்குவானா என எதிர் பார்த்து ஏமாந்து போனாள். ஏமாற்றம் கூடக் கூட ஷோபனாவுக்கு வினியின் ஞாபகம் அடிக்கடி வந்து போனது. வினி கட்டிப் பிடித்ததும் முத்தம் கொடுத்ததும் மட்டுமே மனதுக்குள் ஓடியது. கைலிக்குள் விறைத்து நீண்ட தடி வேறு அவள் நினைவுக்கு வந்து இம்சை செய்தது.

ஹாலில் வினியும் தூக்கமில்லாமல் கிடந்தான். ‘நல்ல வேளை கன்னத்தில் அறையவில்லை..திடீர் என கரண்ட் வந்து அதை யாராவது பார்த்திருந்தால்?’ என நினைத்தான். நினைக்கவே பயமாய் இருந்தது. அவளைக் கட்டிப் பிடிக்கும் போது அந்த பெண் வாசனை மீண்டும் மனதுக்குள் வர படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டான்.
ஒரு வழியாய் தூக்கம் வர கெட்ட கெட்ட கனவுகள் அவனை வரவேற்றது.

2

அடுத்த நாள் வினோத் படிப்பும், உடற்பயிச்சியும் செய்வதில் தீவிரமாய் இருந்தான். யாரும் பார்க்காத நேரங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டனர். வினி அவள் திரும்பி நிற்கும் போது பின் கழுத்திலும் காது மடல்களிலும் முத்தம் கொடுத்து விட்டு நகருவான். ஷோபனாவுக்கும் இது கிளர்ச்சியாகத் தான் இருந்தது. மாடியில் ஒரு பாத்ரூம் இருந்ததால் ஷோபனா பெரும்பாலும் அங்கேயே குளித்து விடுவாள். எப்போதாவது பாண்டியன் அதை உபயோகிப்போது கீழே உள்ள பாத்ரூமில் குளிப்பது உண்டு. அதுபோல் மறுநாள் காலையில் அவள் கீழே இருந்த பாத்ரூமில் குளிக்க வந்தாள். வினி அப்போது தான் அங்கே குளித்து விட்டு வெளியேறினான். அவள் இந்த பாத்ரூமுக்குள் நுழைவதைப் பார்த்ததும் மனதுக்குள் சாத்தான் புகுந்து சிரித்தது. ஷோபனா பாத்ரூமுக்குள் உள்ளே நுழைந்து சேலையைக் கழட்டியதும் பாத்ரூம் கதவு மெதுவாய் தட்டப்பட்டதும் கதவைத் திறக்க வினி நின்று கொண்டு இருந்தான்.

சேலை இல்லாமல் பாவாடை ஜாக்கெட்டில் இருந்ததால் கதவின் பின் நின்று கொண்டு தலையை மட்டும் நீட்டி என்ன என்று கேட்டதும் அவன் குளித்த பின் பாத்ரூமில் விட்டுப்போன துணிகளை எடுக்க வந்தேன் என்று சொல்ல ‘இரு எடுத்து தர்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் கதவை விட்டு விட்டு உள்ளே திரும்பியதும் வினி உள்ளே நுழைந்து விட்டான். டார்க் கலர் பாவாடைக்கு மேலே அவளது கொழுத்துப் பிதுங்கிய இடுப்பும், நடுவில் பள்ளத்துடன் ஜாக்கெட்டுக்குக் கீழே இருந்த முதுகின் கீழ் ஏரியாவும் கண்களுக்கு விருந்தாகியது. கதவு திறக்கப்படுவதை அறிந்து ஷோபனாவுக்கு பயம் வந்து விட்டது. அவள் திடுக்கிட்டு திரும்பியதும் வினியின் கண்கள் ஜாக்கெட்டுக்குள் கஷ்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட முலைகளின் மேல் விழுந்தது. ‘இதென்ன காலையில்..அதுவும் பாத்ரூமில்…யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்று’ ஷோபனாவுக்குக் கோபம் வந்து விட்டது. அவனை முறைத்துப் பார்த்து வெளியே துரத்தி விட்டாள். குளித்து முடித்து விட்டு ஆபிஸ் போகும் வரையில் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. வினிக்கும் அவள் கோபமாய் இருப்பது தெரிய இவனும் எரிச்சலானான். ‘உள்ளே சும்மா தானே போனேன்’ என நினைக்க கோபம் குறையவில்லை.

அன்று மாலை ஷோபனா ஆபிஸ் முடிந்து வந்து வரும் போது வாங்கி வந்திருந்த ஸ்வீட் காரத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு வினியை தேடிய போது வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்தில் சேரில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவனுக்கும் ஒரு தட்டில் எடுத்து போய் கொடுக்க அவன் கோபத்துடன் வேண்டாம் என்று சொன்னான்.

“எந்தா வினி இது சின்னபுள்ள மாதிரி கோபம்? காலையில பாத்ரூமுக்கு எல்லோரும் வருவாங்க போவாங்க….அப்ப போயி அப்படியா லூசு மாதிரி பண்ணுறது?” என்று இவளும் கோபத்துடன் கேட்க, லூசு என்ற வார்த்தை ஆத்திரத்தை தூண்டிவிட வினி அங்கிருந்து கிளம்பி வெளியே போய் விட்டான். ஷோபனா திகைத்துப் போய் நின்றாள்.

3

இரவு அனைவரும் சாப்பிட்டு படுத்து விட ஷோபனாவும் இன்று டீ போட்டு கொடுக்க கீழே போக வேண்டாம் என நினைத்தபடியே ஒரு டார்க் கலர் காட்டன் நைட்டிக்குள் அவளை நுழைத்துக் கொண்டாள். பேண்டிஸைக் கழட்டி வைத்தாள். பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க ஷோபனாவுக்கு தூக்கம் வரவில்லை. வினியின் கோபம் இவளை தொந்தரவு செய்தது. ‘சரி..இந்த கோபம் அவனைப் படிக்க விடாதோ’ என்று நினைத்தபடி கீழே படியிறங்கி வர அத்தை மாமாவின் அறை மூடி இருந்தது. வினியை அவன் இடத்தில் காணவில்லை. பின்பக்கம் வாசலில் அவன் தலை தெரிந்ததும் போனால் படிக்கட்டில் கைலியும் முண்டா பனியனும் போட்டு கீழ்படியில் உட்கார்ந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டு இருந்தான்.

வினோத் திரும்பிப் பார்த்து இவள் வருவதைப் பார்த்து மீண்டும் திரும்பிக் கொண்டான். அந்த இடத்து லைட்டின் சுவிட்சை ஆப் செய்தாள். இடம் இருட்டானது. வானில் மரத்தின் இடைவெளி வழியாக முழுநிலா இவர்கள் ஊடலை வேடிக்கை பார்த்தது. அவனுக்குப் பின்னால் படிக்கட்டில் ஒரு படி தள்ளி மேலே உட்கார்ந்து கொண்டு அவன் தலையில் கை வைத்து முடியை கைகளால் கலைத்து விட்டு “என்ன இது… சாரு ரொம்பவும் சீரியஸா யோசிக்கிற மாதிரி இருக்கு?’ என்றதும் அவளின் கைகளை தள்ளி விட்டான். அவள் மீண்டும் அவன் தலைமுடிக்குள் கை விட்டபடியே..”நீ இன்ஸ்பெக்டராகப் போற….இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா…எப்படி” என்றபடி அவன் தலையைப் பிடித்து தன் பக்கம் இழுக்க அவன் விரித்து வைத்திருந்த அவள் கால்களுக்கு இடையில் சாய்ந்ந்து கொண்டான்.

ஷோபனா காலை நீட்டி படியில் வைத்துக் கொள்ள, அவளின் இரு கால்களுக்கு நடுவில் அவன் தலையின் பின்பக்கம் அவளின் ஜட்டி போடாத அடிமடியில் போய் விழ ஷோபனாவுக்கு ‘அய்யோ’ என்று சின்ன பதற்றம் தோன்றினாலும் ஏதும் செய்யவில்லை.

“நான் பண்ணது சரியில்லைன்னாலும் என்னை லூசுன்னு சொல்லுறதா?” என்றான் இறுக்கமாய்.

“ஸாரிடா…வினி….” அவள் அடிவயிற்றோடு சேர்த்து அவன் முகத்தை அணைத்துக் கொண்டாள். நீட்டி வைத்த விரித்த கால்களுக்கு நடுவில் வினியின் கன்னம் தொடைகளும் அடிவயிறும் சங்கமிக்கும் இடத்தில் பட்டு உரசியது. அவன் தலையின் பின்பக்கம் இன்னும் கீழ் இறங்கி அவள் புண்டையில் பட்டு உரசியது. அவன் கன்னத்தை அவள் தடவிக் கொடுக்க, அவன் நன்றாக அவள் அடிவயிற்றின் மேல் சாய்ந்து கொண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளது நெஞ்சின் மேல் திரண்டிருந்த முலைகளைப் மிகவும் பக்கத்தில் பார்க்க அவனுக்கு மூச்சடைத்தது. முலைகளைப் பார்த்ததும் கோபம் பறந்தோடியது. நைட்டியில் இரண்டு முலைகளுக்கு நடுவில் தெரிந்த அவள் முகம் பார்த்து அவன் ஸாரி என்றான். ஷோபனாவுக்கு அவனது தலை உரசலில் யோனி ஊற ஆரம்பித்திருந்தது. ‘இட்ஸ் ஒக்கே..’ என்றபடி குனிந்து அவன் நெற்றியில் ஒரு முத்தம் தர வினி ஒரு கையை உயர்த்தி அவள் தலையை பிடித்து இழுத்து உதட்டுக்குக் கொண்டு வந்து முத்தமிட்டான். Anni Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top