திறந்த வாசல் – 1

(Tamil Sex Story - Thirantha Vasal 1)

Raja 2016-08-24 Comments

This story is part of a series:

Chinna Koothi Tamil Sex Story – ” மச்சி.. போதுன்டா.. !! இதுக்கு மேல எனக்கு சரக்கு வேணாம்.. !!”

நான் சொல்ல.. சரக்கை டம்ளரில் ஊற்றி.. சேர் செய்து கொண்டிருந்த நந்தா என்னை நிமிர்ந்து பார்த்தான்.

” போதுமா.. ?? ஏன்டா.. ?? ரெண்டு ரவுண்டு அடிச்சதுமே போதுங்கற.. ?? வாட்ஸ் ராங்ட.. ??”

” இல்லடா.. போதும்.. !! எனக்கு இன்னிக்கு சரக்கு அடிக்கற இன்ட்ரஸ்ட்டே இல்ல.. !!”

நான் சொன்னதை நம்ப முடியாதவனாக நவனை பார்த்தான் நந்தா.
” என்னடா சொல்றான்.. ??”

நவன் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு நெக்கலாகச் சிரித்தான்.
” வக்காளி.. மச்சான் இப்பல்லாம் ரொம்ப பிசியா ஆகிட்டான்டா.. !! நம்ம கூட முன்ன மாதிரி படத்துக்கு வரதில்ல..!! சரக்கு அடிக்கறதில்ல.. !! சரியா பேச்க்கூட நேரம் இருக்கறதில்ல.. !! அவ்ளோ.. பிசி.. இல்லடா.. ??”

நான் இளித்து வைப்பதை தவிற எனக்கு வேறு வழி இருக்கவில்லை. என் டம்ளரில் ஊற்றியிருந்த சரக்கில் சிறிதை நவனின் டம்ளரில் ஊற்றிய பின்.. கூல்ட்ரிங்க்ஸ் கலந்தேன்.. !!

” ஆமாடா.. !! கேட்டா.. கடைல இருந்தேன். எஙகப்பா என்னை சரக்கு வாங்க அனுப்பிட்டாரு.. பணம் வாங்க அனுப்பிட்டாரு.. குடுக்க அனுப்பிட்டாருனு.. ஏதாவது நொட்டை சொல்லிட்டே இருக்கான். !! அப்படி என்னதான்டா.. பிசி.. நீதான் சொல்லேன்.. !!”
நவனைக் கேட்டான் நந்தா.

நான் சிரித்தேன். நவன் உண்மையை சொல்ல மாட்டான் என நம்பினேன்.

” நான் கேட்டாலும் அதே தான்டா சொல்றான்.. !!” என்றான் நவன்.

நான் சிப்ஸ் ஒன்றை எடுத்து கொறித்துவிட்டு.. சரக்கை எடுத்து தொண்டைக்குள் இறக்கினேன். சரக்கு முடிந்ததும் டம்ளரைக் கசக்கி வீசினேன். மீண்டும் சிப்சைக் கடித்தேன். !!

என்னைத் தொடர்ந்து நந்தாவும்.. நவனும் அதே வேலையைச் செய்தனர்.. !! சரக்கு இன்னும் முழுசாக தீரவில்லை. !!

நான் நிருதி. நாங்கள் மூன்று பேருமே காலேஜை முடித்து விட்டோம். நந்தா.. நவன் இரண்டு பேரும் வேலைக்கு போக.. நான் வேலை அமையாமல்.. என் அப்பா நடத்தும் மளிகைக் கடையில் அவருக்கு ஒத்தாசையாக இருந்து கொண்டிருக்கிறேன்.. !!
இன்று அவன்களுக்கு லீவ் என்பதால் மூன்று பேரும்.. ஊரை விட்டு தள்ளி இருக்கும் காட்டுக்குள் வந்து ஒரு மர நிழலில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருக்கிறோம்.. !!

” சரி.. இன்னிக்கு படத்துக்கு போறோம்.. !!” என்றான் நந்தா.

நான் உடனே கேட்டேன்.
”எப்படா.. ??”

” மேட்னி.. போலாம்.. என்னடா சொல்ற.. ??”

” மேட்னியா.. ??” நான் இழுத்தேன்.

” வக்காளி.. பார்ரா.. ! எப்படி ராகம் போடறான் பாரு.. ? இவன் வர மாட்டான்..! எனக்கு தெரியும். . !! இன்னிக்கு மட்டும் இவனை நீ படத்துக்கு வர வெச்சிரு.. நான் என்னோட ஒரு பக்க மீசையை செரைச்சுக்கறேன்டா.. !!”
என சவால் விட்டான் நவன்.!

” டேய்.. போதுன்டா.. சும்மா ரணகளப் படுத்தாத.. !! நெஜமாவே.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடா.. !! நைட் ஷோ வேனா போலாம்.. ! மேட்னி வேண்டாம்.. !!” என்றேன்.

” பாத்தியா நான் சொன்னது சரியா போச்சா.. ?? எனக்கு தெரியுன்டா.. இவன் வர மாட்டான்..! நீ வேணா பாத்துக்கோ.. இன்னும் கொஞ்ச நாள்ள.. இவன் சுத்தமா நம்மள மறந்துர போறான்.. !!”

நவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. என் மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்.
‘ஜீவிதா .!’

அவள் காலைப் பார்த்ததும்.. எனக்கு பக்கென்றானது. இந்த நேரத்தில் இவள் வேறு போன் செய்து தொலைக்க வேண்டுமா.. ??
நந்தாவும் நவனும் என்னையே பார்க்க.. சட்டென காலை சைலன்ட்டில் போட்டேன்.!!

நவன் சிரித்தான்.
” ம்ம்.. அழைப்பு வந்தாச்சு.. ! இனி அவ்வளவுதான்.. !!”

”டேய்.. நீ ஒண்ணு சும்மார்றா…!!” நான் மலுப்பலாக சிரித்து வைத்தேன்.!

” யார்ரா.. அவ.. ??” நந்தா பரபரப்பானான்.

” ஹ்ஹா.. ஹா.. !! அவனோட கேர்ள் பிரெண்டு.. !!” நவன் நெக்கலாலகச் சிரித்தான்.

அவன் அப்படிச் சொல்ல.. எனக்கு சட்டென ஒரு கோபம் வந்தது. ஆனால் என் கோபத்தைக் காட்ட வழி இல்லாமல் சிரித்து மழுப்பினேன்.
” அதெல்லாம் இல்லடா.. ! இவன் சொல்றானு.. ”

என் மொபைல் கட்டாகி மீண்டும் பாடியது..!!

” வக்காளி நடிச்சது போதும்… அட்டன் பண்ணுடா.. !!” என்றான் நவன்.

லேசான தயக்கத்துடன் கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

” ஏய் பிராடு.. எங்கடா இருக்க.. ??”
போனை எடுத்ததும் ஜீவிதா கேட்ட முதல் வார்த்தை அதுதான்.

” இங்கதான்.. !! ஏன்.. ??”

” ஏன் போன் அட்டன் பண்ண இவ்வளவு நேரம்.. ? அப்படி என்ன பண்ணிட்டு இருந்த.. ?? எவகூடயாவது கல்லை போட்டுட்டு இருக்கியா.. ??”

” ஆமா.. !!” என்றேன் ஒருவித எரிச்சலில்.

” எவ.. அவ.. ??”

” நவனும்.. நந்தாவும்.. ” என்றேன்.

” அட.. ச்சீ.. !! அவனுக கூட அங்க என்ன பண்ற நீ.. ??”

”சும்மாதான் பேசிட்டு இருக்கேன்.. !!”

” ஆஆ.. மூனு பேரும் பெரிய புடுங்கி ஆபீஸருங்க.. !! மூடிட்டு வா.. !! ஒடனே வரனும்.. !!”

” எங்க.. ??”

” என் வீட்டுக்கு.. !”

” எதுக்கு…??”

” ஏன்.. சொன்னாத்தான் வருவியா.. ?? மூடிட்டு வா.. !! பத்து நிமிசத்துல நீ இங்க இருக்கனும்.. !!” என காலை கட் பண்ணி விட்டாள்.

” என்னடா கூப்பிடறாளா.. ??” நவன் என்னைக் கேட்டான்.

” ம்ம். . !!”

” போகனுமா.. ??”

” ம்ம்.. !!”

”தொலை.. !!” என்றான்.

நந்தா ”என்னடா பேசிக்கறீங்க…!!”

” அவன் போகட்டுன்டா நான் சொல்றேன்.. !!” நவன் சொல்ல…

” சரிடா.. நைட் ஷோன்னா படத்துக்கு போலாம்.. !! அப்பறம் போன் பண்ணுங்க.. !!” எனச் சொல்லி விட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். !!

ஜீவிதா வீட்டில் அவள் மட்டும் தனியாக இல்லை. அவளுடன் என் தங்கையும் இருந்தாள். நான் உள்ளே போக.. என் தங்கை என்னை கடுகடுவென முறைத்துக் கொண்டிருந்தாள்.

” நீ என்னடி பண்ற இங்க.. ??” என் தங்கையை நான் கேட்க..

” என்ன.. சரக்கடிச்சிட்டு இருந்திங்களா மாப்பிள்ளைகளா.. ??” எனக் கேட்டாள் ஜீவிதா.

” என்னை எதுக்கு இப்ப.. இவ்வளவு இதா வரச் சொன்ன…??”

” உம்.. ஆசையா உன்ன ஒரு கிஸ் பண்ணலாம்னுதான்.. மொகறைய பாரு..!! ஏய் உங்கப்பா வந்ததும் சொல்லிருடி.. இந்த மூணு தருதலைகளும் தண்ணியடிச்சிட்டு இருக்குன்னு.. !!” என் தங்கையிடம் திரும்பிச் சொன்னாள் ஜீவிதா.

” யாரோ… எப்படியோ.. எக்கேடோ கெட்டு ஒழியட்டும் எனக்கென்ன.. ?? அக்கா..மொத நீ நம்ம மேட்டருக்கு வா.. ! அவன கேளு.. !!” என்றாள் என் தங்கை கிருபா.

” என்னடி மேட்டர்.. ??” நான் கேட்க…

ஜீவிதா சிரித்தாள்.
” உக்காரு மொதல்ல..!! இப்ப நீ நல்லா மாட்டிட்ட.. !!”

” என்ன.. ? சொல்லி தொலை.. ??” எரிச்சலில் சொன்னேன்.

” உன் தங்கச்சி லவ் பண்ணாநீ ஒத்துக்குவியா.. ??” என்னை சேரில் உட்கார வைத்து விட்டுக் கேட்டாள் ஜீவிதா.

நான் திடுக்கிட்டேன்.
” என்ன.. லவ்வா.. ??”

” லவ்வான்னு ஏன் இப்ப இப்படி அலர்ற.. ?? ஏன்.. நீ லவ் பண்ணல.. ??” ஜீவிதா.

” யாரைடி லவ் பண்ற.. ??” என் தங்கையை கேட்டேன்.

” அவ இன்னும் அப்படி ஒண்ணு பண்ணல..! ஆனா.. நேத்து ஒரு ப்ரபோசல் வந்துருக்கு அவளுக்கு.. ”

” யாரு.. ??”

” என் தம்பி.. !!” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் ஜீவிதா.

நான் திடுக்கிட்டேன்.
” நவனா.. ??”

Comments

Scroll To Top