இது மழை மேகம் – 2

(Tamil Sex Story - Idhu Mazhai Megam 2)

Raja 2016-06-28 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Sex Story – ஒரு மாதிரி கண்களை இடுக்கிக் கொண்டு என்னை முறைத்து பார்த்தான் நந்தா.
” என்னடா சொல்ற.. ??”

” மச்சி.. அது ஒரு மாதிரி மடங்கிருச்சுடா.. !!” வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு சொன்னேன்.

” எப்படி.. ???”

” அப்படியே .. ஒரு மாதிரி பேசி.. !! ஆஆ.. உன்ன அன்னிக்கு திட்னதுக்காக உன்கிட்ட ஸாரி கேட்டேனு சொல்ல சொல்லுச்சுடா.. !!”

அவன் தெளிவாக இல்லை. கொஞ்சம் குழப்பமாகத்தான் என்னை பார்த்தான்.
” ஏன்டா.. ரெண்டு தோசை வாங்கி குடுத்ததுக்கே.. செட்டாகிருச்சு அப்படி.. இப்படினு பெணாத்தறியே.. அது.. என்ன அவ்ளோ இதா செட்டாகிருமா..??”

” சரி.. ஆகலேன்னா வெச்சிக்கோ..!! இப்போ என் கேள்விக்கு ஒரு பதில் சொல்லு..!! அது ஆளு எப்படி..?? உன்னோட எதிரிங்கறதுக்காக கோபத்துல சொல்லாத..! உண்மையா.. பொதுவா சொல்லு.. ??” நந்தாவை நெருங்கி நின்று கேட்டேன்.

என்னை இன்னும் முறைத்து பார்த்தபடியே சொன்னான்.
” இப்ப நீ என்ன பண்ணிட்டு வந்துட்டேனு.. இப்படி துள்ளற..? சொல்லு.. என்ன பண்ண..?? ஒரு பத்து நிமிசம் மழைக்கு ஒதுங்கி நின்னு பேசிருப்பியா..??”

” ம்ம்.. !! ஆனா.. அது பேசின முறைனு ஒன்னு இருக்கில்ல.. ??”

” வெங்காயம்..!! நல்லா வாய்ல வந்துரும்..!! மூடிட்டு தூங்குடா பண்ணாடை..!!”

” சே.. போடா..!! சரி இதுக்கு மட்டும் சொல்டா.. அது ஆளு எப்படி.. ??”

” எப்படின்னா.. அதான் டெய்லி பாக்கறமே அந்த மூஞ்சிய.. ?? அத வேற ஏன் என்கிட்ட கேக்கற.. ??”

” ச்ச.. அது இல்லடா.. ! சப்போஸ்.. ஒரு பேச்சுக்குன்னே வெச்சிக்க.. எனக்கு செட்டாகுது.. ! அதுக்கு ஆளு எப்படி.. ?? நீ என்ன நெனைக்கற.. ??”

” நாறிருவோம் !!” என்றான் ”ஏன்டா இந்த காம்போண்ட்ல நல்ல பேரோட இருக்கறது புடிக்கலியா உனக்கு. . ??”

” ப்ச்.. அதெல்லாம் அப்றம்டா.. நான் கேக்கறதுக்கு மட்டும் சொல்லு..!! ஆளு எப்படி.. ??”

என் கேள்விக்கு அவன் பதில் சொல்ல மாட்டேன்ங்கிறானே என எனக்கும்.. அவனை விடாமல் நச்சரிக்கிறேனே என அவனுக்குமாக எங்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்தது..!!

ஒருவாறு என்னை முறைத்துக் கொண்டே சொன்னான்.
” வத்தச்சி.. அது ஒன்னு மட்டுமதான் மத்தபடி.. பிகர்லாம் சூப்பர்தான்..!! உன்னோட ஆசை படி உனக்கு கெடைச்சா.. அது லக்தான்..!! ஆனா கெடைக்கும்னு சுத்தமா எனக்கு நம்பிக்கை இல்ல..!!”

” ஆளு நல்லாருக்குதானே.. ??” ஆர்வமாக கேட்டேன்.

” ம்ம்.. !! அது சரி.. நீ என்ன கல்யாணமா பண்ணிக்க போற அவள..??”

” அப்படி இல்ல.. !! நம்ம ஆளுனு சொல்லிகிட்டாலும்… ”

” கெத்துதான்..!! ஒல்லி குச்சின்னாலும் சூப்பர் பிகர்தான்..!! அவனவன் உப்பு சப்பு தேறாத பீசுக்கே இல்லாத சீன் போடறானுக..! இதுக்கெல்லாம் தாராளமா சீன் போடலாம்..!! ஆனா இதெல்லாம் அப்படி மடியற டைப்பா தெரியல..!!”

” இல்ல.. மடிஞ்சிருச்சு.. !!” என்றேன்.

” என்னடா சொல்ற.. ??”

” அதோட போன் நெம்பர் வாங்கிட்டேன்..! என்னோட நெம்பர அதும் வாங்கிகிச்சு.. !!”

” அடப்பாவி.. !!” நம்ப முடியாமல் திகைத்தான் ”ரெண்டு தோசைக்கே போன் நெம்பர் குடுத்துருச்சா.. ?? என்னடா சொல்ற.. ??”

” ச்ச.. சீப்பா பேசாதடா..!! இது தோசைக்காக செட்டாகல.. அடிக்கடி பாத்து.. புடிச்சு போயி.. ”

”அதெல்லாம் கூட சொல்லுச்சா.. ??”

” ம்ம்..!! நான் ரொம்ப நல்ல பையனாம்..!! என்னை பாத்தா.. அதோட க்ளோஸ் பிரெண்டு.. சின்ன வயசுல.. ஸ்கூல்ல ஒன்னி படிச்சானாம்.. அவன மாதிரியே இருக்கேனாம்..!! அந்த பையன இதுக்கு ரொம்ப புடிக்குமாம்.. !!”

” அது.. சரி .. !!” வியப்படைந்தான் நந்தா. !

” சரி.. ஆளு ஓகே தானே..??”

” ம்ம்.. !! ஓகே தான்..!! கெடைச்சா பூந்து வெளையாடிரு.. ஆனா நண்பா கேர் புல்லா இருந்துக்கோடா.. இது காம்போண்டு யாருக்காச்சும் சின்ன டவுட்டு வந்தாலும் ஹவுஸ் ஓனர்கிட்ட போட்டு விட்றுவாங்க..!!”

” தெரியும்டா.. !! சரி.. இப்ப என்னடா பண்றது.. ??” அவனிடமே ஐடியா கேட்டேன் ”போன் நெம்பர் வாங்கியாச்சு..! நாமளும் சும்மா இருக்க கூடாது இல்ல.. ??”

” மெசேஜ் கார்டு போட்றுக்கியா..??” எனக் கேட்டான்.

” ஏன்டா அதுக்கெல்லாம் நான் என்ன லவ்வா பண்றேன்.??”

”சரி இனிமே போட்டுக்க.. ரொம்ப யூஸ் பூல்லா இருக்கும். உனக்கு போட்டுட்டு அப்படியே அதுக்கும் போட்டு விட்று.. !!” அவன் எனக்கு ஐடியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. என் மொபைல் ரிங்காகி கட்டனது. உடனே எடுத்து பார்த்தேன்.
வினிதாவிடம் நான் வாங்கிய நெம்பர்..!

”அதான் டா.. மிஸ்டு கால் விட்றுக்கு.. !!” ஆச்சரியத்துடன் நந்தாவிடம் காட்டினேன்.

” அது ரொம்ப பாஸ்டாத்தான் இருக்கும் போலருக்கே.. ?? கால் பண்ணி பேசு..!!” என்றான்.

” பேசலாமா.. ?? என்னடா பேசறது..??”

” ஏன் கூப்பிட்டிங்கனு கேளு.. அப்பறம் அப்படியே சாப்பிட்டாச்சா தூங்கலயானு மொக்க போடு..! முடிஞ்சா.. எனக்கு மனசெல்லாம் ஒரு மாதிரி படபடனு இருக்குது.. உங்ககிட்ட பேசறப்பனு….. அப்படியே பீலாவா அடிச்சு விடுடா.. !!” என்றான்.

உடனே நான் கால் செய்தேன்.
அவளும் உடனே எடுத்து விட்டாள்.
”ஹலோ.. ??” என்றாள் சன்னமாக.

” ஹலோ.. நான் தாங்க.. !! என்ன கூப்பிட்டிருந்தீங்க.. ??”

” ஐயோ இல்லங்க.. கூப்பிடல்லாம் இல்ல.. அது உங்க நெம்பரானு கன்பார்ம் பண்ணிக்கலாம்னு.. சும்மா.. ஒரு ரிங் விட்டு பாத்தேன்..!! ஸாரிங்க.. !! தொந்தரவு பண்ணிட்டனா.. ??”

” ச்ச.. இல்லங்க.. !!” ஸ்பீக்கர் ஆன் பண்ணினேன். நந்தா கேட்கட்டும் என்பதற்காக. ”இப்ப கன்பார்ம் பண்ணிட்டிங்களா. ??”

”ம்ம்.. பண்ணிட்டேன்..!” சிரித்தாள்.

நந்தா கட்டை விரலை உயர்த்தி காட்டினான். எனக்கு உற்சாகம் பொங்கி விட்டது. ஆனால் அவளுடன் பேச வார்த்தைகள் வராமல் தடுமாறினேன்.

” அப்பறம்.. ??” அவள் கேட்டாள்.

‘சாப்பிட்டியானு கேளுடா !’ என நந்தா ஜாடை செய்தான்.

” சாப்பிட்டிங்களா.. ??” பேச ஒரு விசயம் கிடைத்து விட்ட தெம்பில் பேசினேன்.

” ம்ம்.. இன்னும் இல்லங்க.. அப்படியே சாப்பிட்டே உங்ககிட்ட பேசிட்டிருக்கேன்..!! நீங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க. ??”

” அப்படியே சும்மா படுத்துட்டு.. டிவி பாத்துட்டு. …”

” உங்க பிரெண்டு என்ன பண்றாரு.. ??”

‘தூங்கிட்டேனு சொல்லு !’ நந்தா ஜாடை.

” அவன் தூங்கிட்டாங்க.. நான் வரப்பவே பாதி தூக்கத்துல இருந்தான்..! இப்ப நான் மட்டும்தான் டிவி பாத்துட்டு… !!”

” ஏன் நீங்க தூங்கல.. ??”

” தூங்கனும்.. இனிமேதான்.. ”

” என்ன டிவி பாத்துட்டு இருக்கிங்க.. ??”

” லோக்கல் சேனல்.. !!” பெயர் சொன்னேன்.

உடனே அவள் மாற்றுவாள் போல் இருந்தது .
” ஓ.. இந்த படமா..??” என்றாள்.

” நீங்களும் அதான் பாக்கறிங்களா..??”

” இல்ல.. நான் நாடகம் பாத்துட்டு இருந்தேன்..! இப்பதான் நீங்க சொன்னப்பறம் மாத்தினேன்..! இந்த படம் நல்லாருக்குமா..? நான் இன்னும் பாத்ததில்ல..! இந்த படத்துல வர பாட்டெல்லாம் கேட்றுக்கேன்..! ஆனா படம்தான் பாக்கல..!!”

” தெரியலங்க.நானும் இப்பதான் பாக்கறேன்..!”

” சரி.. ரெண்டு பேரும் பாக்கலாம்..!!”

” ரெண்டு தோசையையும் சாப்பிட்டுருவீங்களா.. ?”

” ஐயோ.. அதாங்க.. ஒன்றை தோசைக்கு மேல சாப்பிட முடியாம தெணறிட்டு இருக்கேன். நீங்க வேற உங்க காசு போட்டு வாங்கிட்டு வந்து குடுத்துருக்கீங்க.. அத வேஸ்ட் பண்ணக்கூடாதேனு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு இருக்கேன்..!!” என சிரித்தபடி சொன்னாள்.

” அப்படியே சாப்பிட்டிருங்க.. ரெண்டு தோசை கூட சாப்பிட முடியலேன்னா.. அப்பறம் நீங்கள்ளாம் எப்படி.. ஓடம்புல சதை போட்டு.. கும்முனு ஆகறது..?? இதுல டிப்ஸ் வேற கேக்கறிங்க..??”

” ஆனா.. அதுக்காக நீங்க சொன்னிங்களே ஒரு டிப்ஸ்.. போங்க.. அதெல்லாம் பண்ணா பெருசாகாது..! எங்க வீட்டுக்காரரு.. அத நல்லாதான் புடிச்சு விளையாடுவாரு..! நீங்க சொல்ற மாதிரி கை பட்டுட்டே இருந்தா.. பெருசாகாது..!!”

Comments

Scroll To Top