நினைக்க மறந்தேன் நித்திலா – 2

(Tamil Sex Stories - Ninaikka Maranthen Nithila 2)

Raja 2016-04-08 Comments

This story is part of a series:

Massage Pannum Bothu Mulai Kasakkum Tamil Sex Stories – நான் வீட்டுக்குள் போய்.. டிவியைப் போட்டுக்கொண்டு கட்டிலில் சாய்ந்தேன்..!!
நித்திலாவின் சிரிப்பும்.. பேச்சும்.. அவள் அழகும் இன்னும் என் கண்ணுக்குள்
மின்னிக்கொண்டிருந்தது..!!
‘ச்ச.. எவ்வளவு அழகாக சிரித்து ஆளைக்கொல்கிறாள்..??’

‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட
வேண்டும்..!!’ என்கிற பாடல் வரிகளை என் மனசுக்குள் ஓடவிட்டுக்கொண்டு..
தலையனையை ஓங்கி ஒரு குத்துவிட்டேன்..!!

”நிரு..” கதவருகே திடுமென குரல் கேட்டு.. சட்டென புரண்டு எட்டிப் பார்த்தேன்.

வாசலை அடைத்தபடி நித்திலா நின்றிருந்தாள்.
”என்ன நித்து..??”

”என்ன பண்றிங்க..??” அவளது குரலில்கூட என்ன ஒரு இனிமை..!!

”டிவி பாக்றேன்..!! ஏன் நித்து..??”

”நான்.. உள்ள வரலாமா..??” சிரிக்கும் குரலுடன் ஒரு கேள்வி..!

”என்ன கேள்வி இது..?? கம் இன்..!!” சிரித்தவாறு எழுந்து உட்கார்ந்தேன்.

சற்று முன் பார்த்த அதே கோலத்தில் உள்ளே வந்தாள் என் இதய தேவதை..!!
அழகு கொஞ்சும் அவளது முகத்தில் மலர்ச்சியும்.. தேன் சிந்தும் இதழ்களில்
புன்னகையும் தவழ்ந்தது..!!
அவளே சேரை நகர்த்திப் போட்டு உட்கார்ந்தாள்..!!
”தனியாருக்க போரடிக்கறதில்ல..??” என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள்.

”ம்கூம். .!!” சிரித்தேன்..!! நினைத்து நினைத்து
உருகிக்கொண்டிருப்பவனுக்கு.. போராவது.. இன்னொன்னாவது..??

”எனக்குலாம்.. செம போரிங்கா இருக்குபா..!!” பின்னால் இருந்த முந்தானையை
எடுத்து…அழகாக மடித்து மடியில் வைத்துக் கொண்டாள்..!! முந்தானைக்குள் விம்மி
நின்ற அவளது இளம் முலையழகை.. புடவை அழகாகக் காட்டியது..!! அந்த முலை
மேட்டுக்கு மேல்.. மார்பில் தவழ்ந்த தாலிக்கொடியும்.. ரெட்டைவடச் சங்கிலியும்
பிண்ந்த நிலையில்.. இன்னுமோர் அழகு..!!

”கூட ஹஸ்பெண்ட் இருந்தா போரடிக்காது..!!” என் பார்வை மேயும் இடத்தை..
சிரமத்துடன் மாற்றிக்கொண்டு சொன்னேன்.

”ச்சீ..!!” அழகு முகத்தில் வெட்கம் படரச் சிரித்தாள் ”அப்டிலாம்
ஒன்னுல்ல..!!”

”வேற எப்படி. .??”

”எப்ப்ப்ப்படியும் இல்ல…!! பேசாம போங்க..!!” அவளது முன் நெற்றியில்
கொஞ்சமாக வெட்டிவிடப்பட்ட முடிகள்.. மயிரிழை பிரிந்த பிரஷ் போல.. அழகாக
இருந்தது..!!

”வெக்கப்படறப்ப.. இன்னும் ரொம்ப அழகா இருக்க நித்து..!!” அவளை வைத்த கண்
வாங்காமல் பார்த்துக்கொண்டு சொன்னேன்.!!

”ம்..ம்ம்ம்..!!” நாக்கை நீட்டி வெட்கப்பட்டாள் ”என்னை மறக்கற மாதிரி
இல்லயா..??”

”அப்படி இல்ல..!! மறக்கறதுக்கும்.. ரசிக்கறதுக்கும் என்ன இருக்கு..??”

”ஏன் இல்லாம..?? இப்படியே பாத்து பாத்து ஏங்கிட்டிருந்தா எப்படி மறக்க
முடியும்..?? ம்ம்..??” உதட்டில் தவழும் சிரிப்புடனே கேட்டாள்.

அவள் கேட்பது சரிதானோ..??
”இ.. இல்ல… உன்ன.. நீ…”

மார்புகள் அழகாய் ஏறி இறங்க.. ஒரு பெருமூச்சு விட்டாள்.
”நான் என்ன பண்ணட்டும்..??”

”எ.. எதுக்கு..??” என் பார்வையை கூர்மையாக்கினேன்.

”உங்க லவ்.. ஒன் சைடுதான..??

”ம்..ம்ம்..!!” தயக்கத்துடன் பார்த்தேன். ‘என்ன சொல்ல வருகிறாள் ?’

”இப்ப நான் என்ன பண்ணட்டும்..??”

”என்ன இது..?? இப்படி…?? நீ உன் லைப்ப என்ஜாய் பண்ணு..!!”

”நான் ஓகே..?? உங்க மன வலி..??” என்னைக் கூர்மையாகப் பார்த்தாள்.

”அ.. அது.. அது சரியாகிரும்..!! உனக்கு மேரேஜாகிருச்சில்ல..?? நீ.. நீ எனக்கு
இல்லேன்னு.. என் மனசுக்கு புரிஞ்சிரும்..!!”

”என்மேல கோபம் இருக்கும்..”

”சே.. சே..!! அதெல்லாம் இல்ல..!!”

”ஸாரி..!! கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கப்ப வந்து லவ்வ சொன்னா.. எந்த
பொண்ணுதான்.. அத அக்செப்ட் பண்ணிப்பா..?? ம்ம..??” அவள் குரலில் வருத்தம்
இழையோடியது.

”ஸாரி நித்து..!! தப்பு என்னோடதுதான்..!! அத மறந்துரு..!!”

”எப்ப்ப்படிப்பா..?? என்கிட்ட நல்ல பிரெண்டாதான பழகினிஙக..?? அது எப்படி
லவ்வாச்சு..??

”அது.. எனக்கே தெரியல.. நித்து..!! ஏதோ ஒரு நொடில.. லவ்வாகிருச்சு..!!”

”சே…!!” வருத்த்தில்.. எங்கோ முகம் திருப்பினாள்..!!

”ஸாரி..ஸாரி.. ஸாரி. .!!” எனக்கு அதைத் தவிற.. வேறு என்ன சொல்வது என்று
தெரியவில்லை..!!

நித்திலா அமையற்றவள் போலானாள்..!! அவளது முகம் லேசாக இறுகியது..!! மனதில்
ஏற்பட்ட குழப்பத்தில்.. பெருமூச்சுக்களாக விட்டாள்..!!
”உங்கள எனக்கும் ரொம்ப புடிக்கும் நிரு..!! பட் அது என் மேரேஜ்க்கு முன்ன..!!
ஒருவேள.. என் மேரேஜ பத்தி பேச ஆரம்பிக்கறதுக்கு முன்ன’ஐ லவ் யூ ‘
சொல்லியிருந்தீங்கனா.. இப்ப நான் உங்க ஒய்ப்தான்..!! பட்.. இப்ப.. ச்ச…”

” இட்ஸ் ஆல் ரைட் நித்து.. என் வலி என்னோட..! நீ பீல் பண்ணாத..!!”

” அதெப்படி நிரு..??” தலையைப் பிடித்துக்கொண்டு குனிந்தாள்.

இவள் ஏன் இவ்வளவு குழம்பித் தவிக்கிறாள் என்று எனக்கு குழப்பம் வந்ததது.
சடக்கென தலை நிமிர்ந்தாள்.
”இதுக்கு என்ன ஷொல்யூசன்..??”

புரியாமல் அவளைப் பார்த்தேன்.
”என்ன சொல்ற..??”

”இத எப்படி மாத்றது..??” அவள் முகம் படு சீரியஸாக இருந்தது. உதடுகள் ஏனோ
நடுங்கிக்கொண்டிருந்தன.

”நீ உன் லைப்பை என்ஜாய் பண்ணு..நான் மாறிடுவேன்..!!”

”உங்க லவ்..?? பெயின்…??”

”அது ஒரு விபத்து மாதிரி..!! சரியாகிரும்..!!”

”ஆனா.. எனக்கு வலிக்குதே..??”

”வாட்..?? நித்து.. நீ…??”

மெதுவாக எழுந்து நின்றாள்.
”இன்னும் என்னை விரும்பறீங்கதானே..??” என்னை நேரடியாகப் பார்த்துக் கேட்டாள்.

நான் சற்று திணறினேன். இதற்கு நான் என்ன பதில் சொல்லி சமாளிப்பது..??
‘நான் விட்டாலும் இவள் விட மாட்டாள் போலிருக்கே..?’

சில நொடிகள்.. அழகான அவளது இளம் மார்பு உருண்டைகள் ஏறித்தாழ.. என்னையே
வெறித்தாள்..!!
அவள் கண்கள் என்மேல் நிலைத்திருந்த போதும்.. அதன் எண்ண அலைகள் வேறு எங்கோ
இருப்பது போலத் தோண்றியது..!!
இன்னும் ஒரு முறை.. மார்பு விம்ம.. மூச்சை ஆழமாக இழுத்து விட்டு..
”ஓகே..!! இதுக்கு நான் ஒரு முடிவு கட்றேன் ..!!” எனச் சொல்லிவிட்டு.. மெல்ல
நடந்து முன்னால் போய்.. கதவைச் சாத்தினாள்..!!

நான் திகைத்த முகத்துடனும்.. திறந்த வாயுடனும்.. அவளையே பார்த்துக்
கொண்டிருந்தேன்..!! அவளது செயலில் இருக்கும் விபரீதத்தை உணரத்தொடங்கின என்
உடம்பில் ஒரு நடுக்கம் பரவத் தொடங்கியது..!!

கதவைச் சாத்தி தாழ் போட்டு.. மெதுவாகத் திரும்பி என்னிடம் வந்தாள்..!!

”ஏ.. ஏய்.. நித்து.. நீ.. நீ.. நீ என்ன பண்ற..??”

”உங்க பெயின்க்கு… மருந்து..!!” என்னைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே..
அவளது இடது தோளில் கை வைத்து.. பிளவுசுடன் சேர்த்து பின் செய்திருந்த..
முந்தானையை தோளில் இருந்து நீக்கினாள்..!!

”ஏய்.. நித்து.. எ.. என்ன.. இது..?? ஏன் இப்படி.. லூசு மாதிரி.. ச்ச..!!
இப்படி பண்ணாத ப்ளீஸ்ஸ்ஸ்..!!” நான் என்ன உணர்கிறேன் என்று என்னாலேயே
புரிந்து கொள்ள முடியவில்லை..!!
என் மனம் பதைக்க.. வாய் குளறினாலும்.. என் கண்கள்.. அவளது செழித்த முலையைக்
காணத்தவறவில்லை..!!

என் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை..!! அவள்
முந்தானையை தோளில் இருந்து நீக்கியிருந்தாள்..!! அவளது நிறத்தை எடுப்பாகக்
காட்டும் ஜாக்கெட்டுக்குள் விம்மிக் கொண்டு நின்ற.. அவளின் இளமை கனிகள்..
கிண்ணென வீங்கியிருந்தது..!! ஜாக்கெட் முனை முன்னால் புடைத்து நீண்டு…
மரணப்பள்ளத்தாக்காக அமைந்த அந்த.. கிளிவேஜ்.. முலை பிதுங்கல்…
ஓ.. காட்..!!
”நித்து… நீ என்ன லூசா..?? ப்ளீஸ் மூடிக்கோ..!!” என்ன சொல்கிறேன்
நான்…?? எத்தனை நாட்கள் இந்தக் காட்சி காணக்கிடைக்காதா.. என என் கண்கள்
ஏங்கியிருந்திருக்கின்றன..?? ஆனால் இப்போது நானே……

”நடிக்காதிங்க நிரு..!! இட்ஸ் நேச்சுரல்..!! உங்க காயத்துக்கு எது மருந்துனு
எனக்கு ரொம்ப நல்லா தெரியும்..!! நீங்க ஒன்னும் என்கிட்ட கேக்கல.. நானே
விரும்பி தரேன்..!! ஸோ.. நீங்க பீல் பண்ணிக்க வேண்டாம்..!! நா ஒன்னும் அடைய
முடியாத பொருள் இல்ல..!! யூஸ் அன் த்ரோவா.. என்னை யூஸ் பண்ணிக்கோங்க..!!
நிச்சயமா உங்க பெய்ன்.. குணமாகிரும்..!!” சொல்லிக்கொண்டே.. மடிப்பே இல்லாத..
அவளது அழகான இடுப்பில் இருந்த புடவையை.. உருவி எடுத்தாள் நித்திலா……!!!!!! Massage Center Ullae Sex Pannum Tamil Sex Stories

-தொடரும்……!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top