கொஞ்சும் கிளிகள் – 1

(Tamil Sex Stories - Konjum Kizhigal 1)

Raja 2016-11-17 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil Sex Stories – ” என்னடா இவ.. இவ்வளவு நேரம் பேசிட்டிருக்கா.. ? எனக்கு சூம டயர்டா இருக்கு.. சீக்கிரம் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னா.. இவ வேற வராம பேசிட்டே இருக்கா.. !!”

என்னை ஒட்டி நின்றிருந்த நித்யா எரிச்சலுடன் சொல்லி விட்டு.. கொஞ்சம் தள்ளிப் போய் நின்று.. போனில் பேசிக் கொண்டிருந்த காவ்யாவை பார்த்துக் கத்தினாள்.

”ஏய்.. வாடி எரும.. என்னால நிக்க முடியல.. எனக்கு அவ்ளோ டயர்டா இருக்கு.. !!”

” ஏய்.. அவ.. அவ அம்மா அப்பாகிட்ட பேசிட்டிருக்காடி.. விடு கத்தாத.. பேசிட்டு வருவா.. !!

நித்யாவின் கையை பிடித்தபடி நான் சொல்ல.. என் மேல் எரிந்து விழுந்தாள்.

” ஆஆ.. உனக்கு என்ன.. ஆ னு வாய பொளந்துட்டு உக்காந்து பாத்துட்டிருந்த.. ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ண எனக்கு இடுப்பெல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா.. ? ”

” நான் வேணா புடிச்சு விடட்டுமா.. ??”

” என்னத்த.. ??”

” உன் ஹிப்ப.. ??”

என்னை முறைத்தாள்.
”நான் மொதவே மசக் கடுப்புல இருக்கேன்.. நீ ஒரு பக்கம் பொறுக்கி மாதிரி பேசாத.. ! தொலைச்சிருவேன்.. !!”

” ஏய்.. இப்ப நான் என்ன அப்படி தப்பா பேசிட்டேன். உனக்கு இடுப்பு வலிக்குதுனு சொன்ன.. ஒரு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் கொஞ்சம் புடிச்சு விடறேனு சொன்னேன்.. ! ஒரு பிரெண்டுக்கு இந்த ஹெல்ப் கூட பண்ண உரிமை இல்லையா.. ?”

” அய்யடா.. உரிமைய பாரு.. ! இடுப்ப புடிச்சு விடறத யாரும் உரிமைனு சொல்ல மாட்டாங்க.. ”

” வேற எதை புடிச்சு விட்டா உரிமைனு சொல்வாங்க.. ??”

” செருப்பு… !!” என்றாள் அழுத்தமாக.

”என்ன.. செருப்ப புடிச்சு விட்டா.. அது ஹெல்ப்பா.. ??”

”ஹே.. என்ன.. நெக்கலா.. ? செருப்பு பிஞ்சிரும்னு சொன்னேன். என் இடுப்புல கை வெச்சேன்னா.. !!”

நித்யா எரிச்சலில் என்னைத் திட்டிக் கொண்டிருக்க.. போன் பேசி முடித்து விட்டு எங்கள் பக்கத்தில் வந்தாள் காவ்யா.. !!

” நிரு.. என்னடா.. இவ இடுப்புல கை வெச்சிட்டியா.. ?? உன்னெல்லாம் எப்படிடா பிரெண்டுனு சொல்லிக்கறது.. ? தூ.. நாயே… !!”

நித்யா சொன்ன கடைசி வார்த்தைகளை கேட்டுக் கொண்டு என் மீது பாய்ந்தாள் காவ்யா.

” ஏ.. அடங்குடி.. !!” நான் கோபமாகி விட்டேன் ”அரையும் குறையுமா கேட்டுட்டு லூசு மாதிரி ஒளறாத.. ! நாங்க என்ன பேசிட்டிருந்தோம் தெரியுமா.. ??”

” என்ன பேசிட்டிருந்தீங்க.. ??”

” ம்ம்.. !!” என் எரிச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன் ”இந்த பிரச்சினைக்கு காரணமே நீதான்… லூசே.. !!”

” நானா.. ??”

” ஆமா நீ போன்ல கொஞ்சிட்டு இருந்தியா.. ? ரொம்ப நேரம் ஆச்சுனு இவ பொலம்பினா.என்னால நிக்க முடியல.. டான்ஸ் பண்ணதுல இடுப்பு வலிக்குதுன்னா.. அதான் நான் வேணா புடிச்சு விடட்டுமானு கேட்டேன்.. அதுக்குத்தான் அவ அப்படி சொன்னா.. ??”

” அவளாவது அப்படித்தான் சொன்னா.. நானா இருந்தா உன் கைய வெட்டிருப்பேன்.. !!” என்றாள் காவ்யா.. !!

” ஹ்ம்.. நல்ல பிரெண்டுகடி நீங்க..? சரி எனக்கென்ன வந்துச்சு.. ? போலாமா.. ?” நான்இப்போது சலித்துக் கொண்டேன்.

” என்னடி பேசின இவ்ளோ நேரம்.. ??” நித்யா.

” ஏ.. என் பேரண்ட்ஸ்.. நீ இப்ப வந்தே ஆகனும்னு சொல்றாங்க. என்னால நைட் ட்ராவல் பண்ண முடியாது. எனக்கு டயர்டா இருக்கு மார்னிங் வரேனு சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் என்கூடவே ஸ்டே பண்ண போறதா சொன்னதால.. சரின்ட்டாங்க.. அப்பறம் என் சித்தி பொண்ணு.. மாமா பையன்னு எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிட்டாங்க.. அதான். .. ”

” சரி.. சரி.. இப்ப என்ன போலாமில்ல.. ??” நான்.

” ஏன்டா இப்படி பறக்கற.. ?”

” டைம் பாருடி.. என்ன ஆச்சுனு.. ? ”

” ம்ம்.. பாத்துட்டேன். நைன் ஆச்சு. ! பஸ்ல போலாமா..ஆட்டோல போலாமா.. ??”

” ஆட்டோல போலாம்.. !!” உடனே சொன்னாள் நித்யா.. !!

” ம்ம்.. சரி வாங்க.. !!”

காலேஜ் காம்போண்டை விட்டு வெளியே வந்தோம். ஆட்டோ ஸ்டேண்டை நோக்கி மெல்ல நடை போட்டோம்.. !!

நான் நிருதி.. !! இளநிலை மூன்றாம் ஆண்டு.. !! இவள்கள் இரண்டு பேரும் என் வகுப்பு தோழிகள். . !! இவள்கள் மட்டும் அல்ல.. எங்கள் டீமில் மொத்தம் பத்து பேர் பக்கம் இருக்கிறோம்..!! இந்த கதை எங்கள் மூன்று பேரை சார்ந்தது என்பதால் எங்களை பற்றின அறிமுகம் மட்டும் போதுமானதாக இருக்கும்.. !!

நானும்.. நித்யாவும் ஊட்டியை சேர்ந்தவர்கள்.!! கோவையில்.. ஹாஸ்டலில் தங்கி படிக்கிறோம்..!! காவ்யா கோவை.. !!
இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டு விழா. சிறப்பாக முடிந்து விட்டது. விழாவில் நித்யா டான்ஸ் புரோகிராமில் பங்கேற்று.. நன்றாக ஆடி.. பாராட்டுக்களை வாங்கியிருந்தாள்.. !!

இன்று தொடங்கி இன்னும் நான்கு நாட்களுக்கு எங்கள் கல்லூரி விடுமுறை. அதனால் நானும்.. நித்யாவும் ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு கிளம்பினோம்..!! காவ்யாவின் வீட்டில் எல்லோரும் அவளுடைய உறவினர் வீட்டு திருமணத்துக்கு போயிருந்தார்கள். ஆண்டு விழா முடிந்து இவள் போவதாக இருந்தது. விழா முடிய நேரமாகி விட்டதால்.. இன்று இரவு எங்களை அவளுடன் அவள் வீட்டில் தங்கிக் கொள்ளச் சொல்லி.. அவளே கேட்டுக் கொண்டாதால்.. எங்கள் வீட்டுக்கு போன் செய்து காலையில் வருவதாக சொல்லி விட்டோம்.. !!

ஆட்டோவில் நித்யா என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். களைப்பாக இருந்ததால்.. அவள் என் தோளில் சாய்ந்து கொண்டாள்..!!

” செம டயர்டா இருக்குடா.. ஓவரா ஆடிட்டனோனு இப்ப பீல் பண்றேன்.. !!” என்றாள்.

” ஆனா சூப்பரா டான்ஸ் பண்ணடி.. !!”

” ம்ம்.. அது சரி.. ஆனா ரொம்ப பெய்ன் ஆகற மாதிரி இருக்கு..! நான் போய் விழுந்ததும் தூங்கிருவேன்..!!”

” ஏய்.. டிபன் ஏதாவது ஹோட்டல்ல வாங்கிக்கலான்டா..!!” காவ்யா. !

” ம்ம்.. !! எந்த ஹோட்டல்.. ??”

” போற வழில இருக்கு.. வாங்கிக்கலாம்.. !!”

ஹோட்டல் வாசலில் நித்யாவை ஆட்டோவில் விட்டு விட்டு…நானும் காவ்யாவும் இறங்கி உள்ளே போனோம். அவள் சிக்கன் பிரியாணி வேண்டும் என்றாள். !!

” நைட் டைம்ல பிரியாணியாடி..??” நான்.

” எனக்கு கொல பசி..! எனக்கு சிக்கன் பிரியாணி சாப்பிட ஆசையா இருக்கு. !! எங்கப்பாம்மா இருந்தா சாப்பிட விட மாட்டாங்க.. !! வீட்ல ஆள் இல்லேன்னாலே.. செம ஜாலிதான் இல்ல.. ??”

” ம்ம்.. !!”

” ஆமா.. அப்படி இருந்தா நீ என்னடா பண்ணுவ.. ??”

” கம்பல்சரி…பியர் இருக்கும்.. இந்த மாதிரி நான்வேஜ்கூட.. !!”

” என்னது.. பியரா.. ??”

” ம்ம்.. !!”

சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு.. ஹோட்டலை விட்டு வெளியே வர.. சட்டென நின்றாள் காவ்யா. !

” ஏய்.. என்னாச்சு.. ? ஏதாவது மறந்துட்டியா.. ??”

என் பக்கத்தில் நெருங்கி என் கையை பிடித்தாள்.
”என் வீட்ல பண்ணலாமா.. ?” ரகசியம் போல.. எனக்கே காதில் விழாத அளவுக்கு குரலை தழைத்துக் கொண்டு கேட்டாள்.

” உன் வீட்ல.. என்ன பண்லாமா..??”

” ட்ரிங்க்ஸ்.. ??”

” என்னது.. ??”

” பியர்டா.. ? ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப நாளா ஆசை.. ?” என் விரலை கோர்த்தாள்.

” ஏய்.. இப்ப.. எப்படிடி.. ??”

” ப்ளீஸ்டா.. கடை எப்ப க்ளோஸ் பண்ணுவாங்க.. ??”

” பத்து மணிக்கு.. !!”

” நிரு.. எனக்கு ரொம்ப ஆசையா இருக்குடா ப்ளீஸ்.. ? என் வீட்ல இன்னிக்கு நாம ப்ரீதான…? ட்ரை பண்லான்டா.. ??”

” உன் வீட்டு பக்கத்துல கடை இருக்கா.. ??”

Comments

Scroll To Top