சாலையோரப் பூக்கள் – 8

(Tamil Kamaveri - Saalai Ora Pookal 8)

Raja 2016-01-02 Comments

This story is part of a series:

Kudi Bothayil Sex Pannum Tamil Kamaveri Kathai – அருண் ஒரு அவசரக்குடுக்கை.. அவனது ஆண்மை வீரம் பற்றி.. எனக்கு ஏற்கனவே தெரியும்..!
எனக்கு மட்டும் அல்ல… இங்கு வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும்..!!
‘அவசர அடி ரங்கா’ வாக.. அவனது அடியை முடித்துக் கொண்டு.. என்னைவிட்டு விலகினான்.

எனக்கு முன்பாகவே.. தண்ணீர் எடுத்து அவனை சுத்தப்படுத்திக் கொண்டு.. என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்.
”தேங்க்ஸ் மலர்…!!”

நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்க்க… அவன் உடனே திரும்பி..
வெளியே போனான்..!!
தண்ணீருக்காக நான் பைப்பைத் திருகினேன்..!!

நான் பாத்ரூமைவிட்டு வெளியேறும் முன்பே.. என்னிடம் வந்தாள் லாவண்யா.
”திடிர்னு வந்துட்டாண்டி.. என்னை பேசவே விடல..” என்றாள்.

”என்னடி மனுஷன் இவன்..?”

”ஏன் மலர்..?” சிரித்தாள் ”பயங்கர வீக்..”

”பாவன்டி.. இவன கட்டிக்கப்போறவ..” நானும்.. உடையை சரிசெய்து கொண்டு வெளியே போனேன்.

லாவண்யா ”ரெண்டு நாள் முன்ன.. நானும் இப்படித்தான்டி மாட்னேன்..” என்றாள்.

”பாத்ரூம்லயா..?”

”இங்க என்ன பெட்ரூமா இருக்கு..?”

”ச்சே.. இவ்ளோ கேவலமா போய்ட்டோமாடி.. நாம..?” என நான் கிண்டலாகச் சிரித்துக் கொண்டே கேட்க…

” பீல் பண்ணாத விடுடி..!! அதுக்காக.. இவன்லாம் நம்மள டூரா கூட்டிட்டு போகப்போறான்..? ஒண்ணுக்கு பெய்யறாப்ல.. அவனுக்கு வெளிய தள்ள ஒருத்தி வேனும்..! அந்த நேரத்துக்கு எவ மாட்றாளோ.. அவள ஒரு சொருகு.. சொருகிடறான்..! கல்யாணமானவளா இருந்தா என்ன.. ஆகாதவளா இருந்தா அவனுக்கென்ன..? அவன் ஜோலி முடிஞ்சா போதும் அவனுக்கு..!!” என்றாள்.!

அவன் சொன்னது போல.. நாங்கள் இரண்டு பேருமே.. அன்று பயங்கரமாக ஓபி யடித்துக் கொண்டிருந்தோம்..!
மாலை…
சிப்ட் முடிந்து.. நாங்கள் வேனுக்குப் போய்க்கொண்டிருந்த போது.. பைக்கைக் கொண்டு வந்து எங்கள் பக்கத்தில் நிறுத்தினான் அருண்..!
”யாரு வரீங்க..?” எனக் கேட்டான்.

லாவண்யா உடனே பின் வாங்கினாள்.
”நா.. வல்ல..! நீ போடி..!!”

”நானும்.. வல்ல..!!” என்றேன்.

அதற்குள்.. வேறு ஒருத்தி.. அவளே வந்து அவனிடம் லிப்ட் கேட்க… அவளை ஏற்றிக்கொண்டு போனான் அருண்..!

”தப்பிச்சம்டி…” நாங்கள் இரண்டு பேருமே சிரித்துக் கொண்டோம்.

”காதல் மன்னன்..!!” என்றாள் லாவண்யா.

”கடன்காரன்.. ஓசிலயே செஞ்சிருவான்..!!”

”எவகிட்ட போனாலும் இவன் காண்டமே போடறில்லடி..! நமக்கு ஏதாவது வந்துட்டா.. என்னடி பண்றது.?” என மிகவும் கவலையுடன் கேட்டாள் லாவண்யா.

அவள் கவலை நியாயமானதுதான். ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்..?
”ஆமாடி.. நேத்துகூட நந்தா சொன்னான்.. எய்ட்ஸ் வந்து செத்துபபோகாத.. அது அசிங்கம்னு..” என நான் எதார்த்தமாக எடுத்துவிட..

திகைப்புடன் என்னைப் பார்த்தாள் லாவண்யா.
”ஏய்.. என்னடி சொல்ற..?”

நான் சிரித்துக்கொண்டே ”ஆமாடி.. அவன் பீடி குடிக்கறானேனு.. ரொம்ப குடிச்சா.. கேன்ஸர் வந்து சாவேனு சொன்னேன்.. அதுக்கு அவன் கேன்ஸர் பரவால்ல.. எய்ட்ஸ் வந்து செத்தா நல்லாவா இருக்கும்னு கேட்டு.. என் வாயை அடைச்சிட்டான்..” எனப் போய் வேனில் ஏறி.. சீட்டில் உட்கார்ந்தேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டே வியப்புடன் கேட்டாள் லாவண்யா.
”ஏய்.. உன் தம்பிக்கு இதெல்லாம் தெரியுமா..?”

”எதெல்லாம்..?”

”இல்ல.. நீ.. இப்படி.. இருக்கறது..? உன் கேரக்டர்…?”

”அதெல்லாம் எப்பவோ தெரியும்..” எனச் சிரித்தவாறு சொன்னேன்.

” ஒன்னும் சொல்ல மாட்டானா..?”

”ப்ச்..!!” உதட்டைச் சுழித்தேன் ”கண்டுக்கவே மாட்டான்..”

”எப்படி.. டி… இப்படி..?”

”அதெல்லாம் அப்படித்தான்.. விடு..!!”

”என்னால நம்பவே முடியலடி..? இப்படியுமா ஒரு தம்பி இருப்பான்..?” என்றாள்.

”ஏய்.. இதுல உனக்கு ஏன்டி இத்தனை பொச்செருப்பு..?”

”சீ.. பொச்செருப்பெல்லாம் இல்ல..! சரி.. உன் தம்பி எப்படி..?”

”எப்படின்னா..?” வேனில் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது.

”இல்ல.. அவனும்.. உன்ன மாதிரி.. கேரக்டர்தானா..?”

”அதுல என்ன சந்தேகம்..?” என நான் புன்னகைக்க…

”ஹப்ப்பா… தாங்கல…” என்றாள்.

” ஏய்.. இதுல என்னடி இருக்கு..? நாம என்ஜாய் பண்ற மாதிரி.. அவனும் அவன் லைப்ப என்ஜாய் பண்றான்.? நீ என்னமோ.. உத்தமி மாதிரி பேசிட்டிருக்க..?”

” நான் உத்தமி இல்லதான்..! ஒன்னுல்ல.. என்மேல இப்பவும் டவுட்டு வந்தாலே.. என் தங்கச்சி நிம்மி.. என்னை என்ன வாங்கு வாங்குவா தெரியுமா..? எங்கம்மாக்கெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்.. நான் செத்தேன்..!!”

”உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா..?” அவள் பக்கம் தலைசாய்த்துச் சொன்னேன் ”எங்கப்பா இருக்காரில்ல..?”

”ம்..ம்ம்..?”

”அவரு.. எங்கம்மாளோட.. ஒரிஜினல் புருஷனே இல்ல.. சப்ஸ்டிட்யூட்…”

”ஆ…!!” எனத் திகைத்தாள் ”ஹேய்.. என்னடி சொல்ற..??”

”நாங்க ரெண்டு பேரும் பொறந்தது வேற ஒரு அப்பனுக்கு.. அவரு இப்ப இல்ல.. நாங்க கொழந்தையா இருக்கப்பவே எறந்துட்டாரு..! அப்பறம்.. புருஷனே இல்லாம எங்கம்மா கர்ப்பமாகிட்டா… அந்த கேப்ல வந்த ஆளுதான்.. இப்ப எங்கம்மாளுக்கு புருஷனா இருக்கான்..! இந்த அப்பனுக்கு பொறந்தவதான் என் தங்கச்சி அசுவினி.. இது தெரிஞ்ச கதை..! ஆனா இன்னும் தெரியாத ரகசியம்லாம் எங்கம்மாகிட்ட நெறைய இருக்கு..!!” என நான் சிரித்துக்கொண்டே சொல்ல…

வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் லாவண்யா..!!
வேனில் கூட்டம் நிரம்பிவிட… டிரைவர் வேனை ஸ்டார்ட் பண்ணினான்…..!!!!!! Drunken Sex Tamil Kamaveri Kathai

-மலரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top