சுவாதி எப்போதும் என் காதலி – 9

(Tamil Kamakathaikal - Swathi Eppodhum En Kadhali - 9)

rahulraj 2016-03-11 Comments

This story is part of a series:

Ilampen Pundai Nakkum Tamil Kamakathaikal – ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர் ,ஏற்கனவே விக்கி அமெரிக்கா போகும் முன் எல்லாவற்றில்லும் அவன் கையெழுத்து போட்டு இருந்ததால் உடனே அவளை ஸ்ட்ரக்சரில் வைத்து கொண்டு சென்றனர் .

சுவாதியும் அது வரை பிரசவ வலியை பொறுத்து கொண்டு இருந்தாள் .ஆனால் பிரசவம் பார்க்கும் இடம் இரண்டாவது மாடி ஸ்ட்ரக்சரில் அவளை வைத்து கொண்டு போகும் போது ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியமால் ஐயோ விக்கி ஏண்டா இப்படி பண்ண அன்னைக்கு நான் தான் நிதானம் இல்லாம இருந்தேன் என்று அவள் அப்போது சொன்னதை கேட்டு கூட சென்ற வள்ளி மெல்ல சிரித்தாள் .

பாவி அப்ப விக்கி தான் இந்த குழந்தைக்கு அப்பான்னு இவ கத்துரதாலே கன்பார்ம் ஆகிடுச்சு என்று வள்ளி மனதளவில் அப்போதுக்கு சந்தொசபட்டாலும் சரி சரி விக்கி சுவாதி குழந்தை நல்ல படியா பொறக்கணும் கடவுளே என வேண்டி கொண்டாள் .ஆனால் அதே நேரத்தில் சுவாதி கத்துவதை மட்டும் விட வில்லை ,

நீ ஏண்டா என்னைய தொட்ட ஐயோ படு பாவி விக்கி பொருக்கி நாயே உன்னால தாண்டா என் உயிரே போகுற மாதிரி வலி எடுக்குது விக்கி நாயே என்று அவள் கத்தி கொண்டு இருக்க டாக்டர் வந்து ஒன்னும் இல்லம்மா ஒன்னும் இல்லம்மா பயப்படாத நாங்க எல்லாம் இருக்கோம்ல என்று சொல்லி கொண்டே அவளை பிரசவம் பார்க்கும் அறைக்கு கூப்பிட்டு சென்றனர் ,வள்ளியை அதற்கு பிறகு விட வில்லை .

வள்ளி வெளியே நின்றாள் .மணி வந்தான் ,வந்து என்ன ஆச்சு என்று கேட்டான் .இப்ப தான் உள்ள கூப்பிட்டு போயிருக்காங்க பட் ஆனா போறதுக்குள்ளே உங்க சந்தேகம் எல்லாம் தித்து வச்சுட்டு போயிட்டா என்றாள் வள்ளி சிரித்து கொண்டே ,ம்ம் நானும் கேட்டேன் அவ கத்துனத என்றான் மணி ,ம்ம் கீழ வரைக்கா கேட்டுச்சு என கேட்டாள் .எங்க அவ தான் கீழ இருந்தே கத்த ஆரம்பிசுட்டாலே விக்கி விக்கின்னு என்றான் மணி ,

வள்ளி சிரித்தாள் இப்பயாச்சும் புரிஞ்சு கிட்டங்கலா அவ வயித்துல வளர குழந்தைக்கு அப்பா விக்கி தான்னு என்றாள் வள்ளி ,அது ஓகே ஆனா எனக்கு இன்னும் சந்தேகமாவே இருக்கு என்று மணி சொல்ல அது என்ன இன்னும் சந்தேகம் என்றாள் வள்ளி .அவ ஏண்டா விக்கி இப்படி பண்ண பாவி விக்கின்னு கத்தி அழுதா அதுனால அவள விக்கி விருப்பம் இல்லாம கெடுத்துருப்பானோ என்றான் மணி ,

என்ன ஆளுயா நீ நான் கூட தான் இதே வார்த்தைய சொல்லி அழுதேன் இன்னும் சொல்ல போனா இத விட உங்கள கேவலமா திட்டுனேன் அப்படின்னா நீ என்னைய கற்பளிச்தா அர்த்தமா என கேட்டாள் வள்ளி ,யே அது வேற இது வேறடி விக்கி ஒரு வேல என்று இழுத்து விட்டு யே அவன பத்தி உனக்கு நிறைய தெரியாது விட்டுடு வேணாம் என்றான் மணி ,என்ன தெரியாது விட்டுடு எனக்கும் தெரியும் விக்கிய பத்தி விக்கி இது வரைக்கும் எந்த பொண்ணையும் விருப்பம் இல்லாம தொட மாட்டான் .

இவளவு ஏன் அவன் என்னைக்குமே அடுத்தவன் பொண்டாட்டியோ ஏன் அடுத்தவன் லவ்வர கூட தொட மாட்டான் அப்படி பட்டவன் போயி கெடுக்குரானா என்றாள் வள்ளி ,அப்புறம் ஏண்டி இவள தொட்டான் என்றான் மணி ,ஹலோ சார் ஒன்னு புரியாம பேசுறிங்க அவ ஒன்னும் உங்க நண்பன் டேவிட் காதலி இல்ல ,அவன் கூட பிரேக் ஆப் ஆகி 2 வருஷம் ஆச்சு இப்ப அவ விக்கியோட காதலி இன்னும் சொல்ல போனா அவ விக்கியோட பொண்டாட்டி அத புரிஞ்சுகோங்க என்றாள் வள்ளி ,என்னமோ போ இதுக்கு மேல நான் பேசுனா சண்ட தான் வரும் விட்டுடு என்றான் மணி ,

எப்படி இருந்தாலும் நீங்க உங்க பிரண்டு கிட்ட உலருனதுக்கும் இப்ப பேசுன பேச்சுக்கும் உங்களுக்கு ஒரு வார பட்னி 15 நாள் பட்னியா நீட்டிசுட்டேன் என்றாள் வள்ளி ,அடி சண்டாளி வேணாம்டி நான் பாவம்டி என்றான் மணி .அதலாம் முடியாது நான் சொன்னது சொன்னது தான் என்றாள் வள்ளி ,இருடி உன்னைய கதற கதற நான் கற்பழிக்கிறேன் என்றான் மணி ,சீ என்ன இது இப்படி பொது இடத்துல அசிங்காமா பேசி கிட்டு என்றாள் வள்ளி .

அட நீ ஒன்னு ஆடியன்ஸ் என்னடா இது செக்சே வரலன்னு கோபிக்கிறாங்க போல அதான் நம்ம மூலம் ஆச்சும் அவங்களுக்கு அது கிடைக்கட்டும் என்றான் மணி .ஒன்னும் புரியல என்றாள் வள்ளி ,சரி விடு எனக்கும் புரியல அது ஏதோ இந்த கதை எழுதுற ரைட்டர் அப்ப அப்ப உளறுறது .உள்ளே சுவாதி ஐயோ அம்மா என்று கத்தினாள் .வள்ளியும் மணியும் என்ன ஆயியுற்று எனபது போல் பார்த்தார்கள் .

யாரு இங்க சுவாதியோட ரிலேசன் என்று டாக்டர் வெளியே வர வள்ளி முன்னே வந்தாள் .யார் நீங்க இதுக்கு முன்னால உங்கள நான் பாத்ததே இல்லையே எப்பயும் அஞ்சலின்னு சுவாதி அக்கா ஒருத்தவங்க தான் வருவாங்க நீங்க யாரு என்றார் டாக்டர் ,அது நாங்க விக்கியோட ரிலசென் நான் அவ அக்கா இது அவர் மாமா என்றாள் வள்ளி யோசிக்கமால் .டாக்டர் யோசிக்க அட அவன் லவ் மேரேஜ் பண்ணதால வீட்டுல இத்தன நாள் கோபிச்சு கிட்டு பாக்க போகல அதுக்குன்னு இந்த மாதிரி நேரத்துல என் தம்பி பொண்டாட்டிய தனியா விட்ருவோமா என்று சொல்லி கொண்டு இருக்க

டாக்டர் நம்பதாது போலே இருக்க எங்க கைல குழந்தைய வச்சு இருக்கோம் அப்புறம் என்ன நாங்க குழந்தை கடத்துருவாங்கன்னு நினைச்சுட்டிங்களா இது எங்க குழந்தைங்க பிறந்து 3 மாசம் ஆகுது சொல்லுங்க எங்க என்றாள் வள்ளி ,ம்ம் ஆமா என்றான் மணி ,ஒ நான் அப்படி எல்லாம் சந்தேக படல என்று டாக்டர் சொல்ல நீங்க சந்தேக கூட பட்டுகொங்க பரவல உள்ள என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லுங்க குழந்தை பிறந்துருச்சா என் தம்பி பொண்டாட்டி நல்லா இருக்காளான்னு மட்டும் சொல்லுங்க நாங்க கிளம்புறோம் ,

ஓகே ஓகே கோபிச்சுகிடாதிங்க விக்கி உங்க தம்பியா என்னனு தெரியாது பட் சுவாதிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்று டாக்டர் சொன்ன அடுத்த நிமிடம் தன் கையில் வைத்து இருந்த மகளை மணியிடம் கொடுத்து விட்டு வேகமாக சென்று டாக்டரை இறுக்கி கட்டி பிடித்து முத்தமிட்டாள் ,தேங்க்ஸ் டாக்டர் என்றாள் .ஓகே ஓகே விடுங்க மிசஸ் அப்புறம் உங்க புருசனும் என் புருசனும் வேற மாதிரி நம்மள நினைசுற போறாங்க என்று சொல்லவும் அவள் டாக்டரை விட்டு விலகினாள் ,

அது இருக்கட்டும் டாக்டர் தாயும் சேயும் நலமா என கேட்டாள் வள்ளி ,குழந்தை நல்லா இருக்கு பட் என்று டாகடர் சொல்லும் முன் சுவாதிக்கு என்ன ஆச்சு டாக்டர் என கேட்டாள் வள்ளி ,பயப்படாதிங்க ஒன்னும் ஆகல குழந்தை தலை பிரண்டு இருந்துச்சு அதுனால வெளிய எடுக்கும் போது அவ கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டா அதுனால கொஞ்சம் மயக்கத்துல இருக்கா அதுனால தான் குழந்தைய வெளிய வந்த உடனே குளிப்பாட்டிட்டு யார் கையலா ஆச்சும் கொடுக்கணும் அதான் சொந்த காரங்களா கேட்டோம் என்றார் டாக்டர் ,

இப்ப என்ன டாக்டர் நான் வாங்கிக்கிறேன் உங்களுக்கு சந்தேகமா இருந்தா என் மருமகன உள்ளவே உங்க கண்ணு முன்னாலேயே வச்சு இன்னைக்கு முழுக்க கூட ஒக்காந்து இருக்கேன் என் மகளும் அப்படியே அவ ஆள பாத்து கிட்ட மாதிரி இருக்கும் என்று வள்ளி சொல்ல அது முடியாது என்றார் டாக்டர் ,

ஏன் டாக்டர் இன்னும் சந்தேகமா என்றாள் வள்ளி ,இல்ல அப்படி இல்ல நீங்க மட்டும் வேணும்னா போங்க ஏன்னா உள்ள நிறைய மருந்து இருக்காதலா அது உங்க குழந்தைக்கு அலர்ஜி ஆகிடும் என்றார் ,சரி டாக்டர் நான் மட்டுமே உள்ள வரேன் என்று மணியிடம் குழந்தையை கொடுத்து விட்டு மெல்ல அதன் காதில் நான் போயி உன் வருங்கால கணவன பாத்துட்டு வரேன் என்று சொல்லி அவளை கொஞ்சி விட்டு உள்ளே நுழைந்தாள் .உள்ளே போன பின் வள்ளியிடம் குழந்தையை கொடுத்தார்கள் ,

Comments

Scroll To Top