ஏதோ மோகம் – 1

(Sex Stories In Tamil - Etho Mogam 1)

Raja 2016-03-02 Comments

This story is part of a series:

Sunni Oombi Kanji Edukkum Sex Stories In Tamil – பேக்கரியை விட்டு வெளியே வந்த போதுதான்.. குணாவை பார்த்தேன்.
எதிரே இருந்த மெடிக்கலில் இருந்து.. ரோட்டைக் கடந்து வந்து கொண்டிருந்தான்
‘குணா..!’ அவன் பார்வையில் படும்படி நின்று.. அவனை அழைக்க.. என்னை
பார்த்தவன்.. சற்று திகைத்தாலும்… வியப்புடன் கேட்டான்.

‘ஹேய்.. நிரு.. எங்கடா இங்க..?’
‘என் வொய்ப் அவ அம்மா வீட்ல இருக்கா பாக்க வந்தேன்.! ஊருக்கு கெளம்பிட்டேன்.
அப்படியே ஒரு டீ.. தம் அடிச்சிட்டு போலாம்னு..! ஆமா நீ எங்க இங்க. .?’
‘கோயிலுக்கு வந்தேன்டா..’ என்றான்.
‘மருத மலைக்கா. ?’
‘ம்..ம்ம்..!’

‘யாராரு.. உன் வொய்ப் வந்துருக்கா..?’ நான் கேட்க..
அவன் முகம் மந்தகாச புண்ணகைக்கு போணது.
‘வொய்ப் வல்ல…’
‘ தணியாவா வந்த..?’
‘ தணியாவாடா வருவேன்.?’
‘அப்றம்..?’

‘இது.. வேறடா..!’ என மெதுவான தயக்கத்துடன் சொன்னான் ‘ரகசியமா வெச்சிப்பென்னா
உன்கிட்ட சொல்றேன்.!’
‘என்னடா இப்படி சொல்ற.. அப்படி என்ன..?’
‘காவ்யா இல்ல..? அவளோட வந்தேன்.!’
‘காவ்யா..??’ அவனது பழைய காதலி.
‘ம்ம்..!’

‘இப்ப எங்க..?’
‘கார்ல இருக்கா.. அவளுக்கு பயங்கரமா தலைவலிக்குதுனா.. அதான்.. மாத்திரை வாங்கி
குடுக்கலாம்னு…’
‘அடப்பாவி..’ என்றேன் மனசு பொருக்காமல் ‘அவளுக்கு கல்யாணமாகி.. கொழந்தை கூட
இருக்கேடா..?’

‘அதனால என்ன.? நானா அவள கல்யாணம் பண்ணிக்க போறேன்.?’
‘அதுசரிதான்… என்ன செம வீச்சா..?’ ரகசியமாக கேட்டேன்.
‘அதெல்லாம் நாளைக்கு சொல்றேன்டா.. நானே உன்ன வந்து பாக்கறேன்.! அவள அவ பாட்டி
வீட்ல கொண்டு போய் விடனும். ! இப்ப எனக்கு டைம் இல்ல..! ஆமா நீ ஊருக்கா.?’
‘ம்..ம்ம். !’

‘வன்டி..?’
‘வன்டி இல்ல பஸ்லதான். சர்வீஸ்க்கு விட்டேன் இன்னும் வேலை ஆகல..!’
‘ஓ.. ஸாரிடா.. தப்பா நெனச்சுக்காத அவ இல்லேன்னா உன்னயும் கூட்டிட்டு
போயிருவேன்..! இது யாருக்கும் தெரியக்கூடாது இல்ல. .? உனக்கு தெரியும்னு
அவளுக்கு தெரியவெண்டாம்..!’

‘பரவால்லடா.. நா பஸ்ல போய்க்கறேன்.. நீ கெளம்பு..!’
‘நா.. நைட் கால் பண்றன்டா உனக்கு’ என்று விடை பெற்றுப் போய்.. ஓரமாக
நிறுத்தியிருந்த அவன் கார்க்கதவை திறந்து உள்ளே போனான்

குணா கொஞ்சம் வசதியானவன்.. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. சொந்த
பிஸினெஸ் செய்து நன்றாகத்தான் வாழ்கிறான். இந்த கார்கூட அவன் மாமனார் வீட்டு
சீதணம்.!
அவனது முன்னால் காதலி காவ்யா.. ஒரு போலீஸ்காரரின் மகள். அழகானவள் மட்டும்
அல்ல.. ஒரு திறமையான ஆசிரியையுமாவாள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குணாவால்..
காவ்யாவை மணக்க முடியவில்லை.
அப்போது விட்ட காதல் இப்போது எப்படி என்றுதான் தெரியவில்லை.

கார் ஸ்டார்ட் ஆனதும் அதன் பின் பக்க இன்டிகேட்டர் எரிந்தது.மெதுவாக நகர்ந்து
போய்.. மருபடி நின்றது. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு.. அதன் பின்பக்க கதவு
திறந்தது.
காவ்யா அதிலிருந்து இறங்கினாள். அங்கிருந்து என்னைப் பார்த்து.. கையசைத்தாள்.
எனக்கு வியப்பாக இருந்தது.
நானும் கையசைத்தேன்.
என்னை அழைத்தாள். நான் அவளிடம் போனேன்.
‘ஹெலோ.. பிரதர் எப்படி இருக்கீங்க..?’ என்று கேட்டாள்.
குங்கும நிறச் சேலையில்.. அட்டகாசமாக இருந்தாள்.
‘நல்லாருக்கேன்.. நீங்க..?’ நான் கேட்டேன்.

‘பைன்.. பிரதர் உங்கள பாத்து எத்தனை நாளாச்சு..? தொப்பையெல்லாம்
போட்டுட்டிங்க..? உங்க பிரெண்டு ரொம்ப மோசம்.. உங்கள கழட்டி விட்டுட்டு
வந்துட்டார் பாருங்க.. உங்க ஊருக்கு தான போறாரு..? வாங்க ஒண்ணா போகலாம்..!’
அவள் என் பக்கத்தில் வந்து பேச.. அவளிடமிருந்து ஒரு புளித்த வாடை வீசியது.
‘பரவால்ல.. பரவால்ல நான் பஸ்லயே போய்க்கறேன்..’ என்றேன்.

‘பஸ்லயா.? கமான் நிருதி அண்ணா.. வாங்க..! இப்பவே டைம் பாருங்க ஏழு ஆச்சு.. இனி
எப்ப நீங்க பஸ் புடிச்சு போய் சேர்றது..? கார்ல வாங்க.. நான் வழில
எறங்கிப்பேன்..!’ என்று என் கை பிடித்து அழைத்தாள்.
நான் மீண்டும் மறுக்க.. குணா இறங்கினான்.

‘வாடா.. அவளுக்காகத்தான் நான் உன்ன அவாய்ட் பண்ணேன்.. அவளே சொல்றப்ப.. நோ
அப்செக்ஸன்.. வா போலாம்..!’என்றான்.
காவ்யா ‘வாங்க பிரதர் நீங்க புது ஆளா என்ன..?’ என்றாள்.
வேறுவழியின்றி.. காருக்குள் ஏறினேன்.

நான் முன்னால் உட்கார்ந்து கொள்ள.. பின் சீட்டில் இருந்த காவ்யா வளவளவென
பேசிக்கொண்டே வந்தாள்.
எல்லாம் பழங்கதை. குணாவை காதலித்து அவள் ஏமாந்த கதை.
குணா பேசவே இல்லை.. டென்ஷனோ..??

அரை மணி நேர பயணத்தில்.. அவள் பாட்டி வீட்டுக்கு போகும் கிராமத்துச் சாலை
வந்தது. ரோடு கொஞ்சம் குண்டும் குழியுமாக இருந்தது.
அவள் கணவனும் வாத்தியார்தானாம்.ஆனால் வேறு ஊரில். இப்போது அவள் பாட்டியிடம்
குழந்தையை விட்டு விட்டு வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறாளாம்.!

சிறிது தூர பயணத்தில் கார் பக் பெக் என ஸ்லோவானது. பிறகு ‘கட்டக் ‘ என ஒரு
சத்தம். தொடர்ந்து ‘டர்.. டர்..’ என உறுமியது.
ஆனால் கார் நகரவில்லை.
ஓரம் கட்டி நிறுத்தினான் குணா.

‘என்னாச்சு .?’ என நான் கேட்க..
என்னைத் தொடர்ந்து காவ்யா கேட்டாள்.
‘வாட் ஹெப்பண்ட் குணு..?’
‘தெரியல..!’ மறுபடி முயன்றான். அதே சத்தம்.. ஆனால் கார் நகருவதாக இல்லை.
குணா எவ்வளவோ முயன்றான் கார் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.
காருடன் கால்மணி நேரத்துக்கு மேல் போராடிப் பார்த்தான். எந்த பலனும் இல்லை.
கோபத்தில் காரை எட்டி உதைத்தான்.

‘சனியன் இந்த நேரம் பாத்து மக்கர் பண்ணுது..!’
‘இப்ப என்ன பண்றது.?’
‘மெக்கானிக்தான் வேனும். .’
‘இந்த நேரத்துல மெக்கானிக்குக்கு எங்க போறது..?’ என அவன் கேட்க..
பக்கத்தில் இருக்கும் ஊரில் மெக்கானிக் இருப்பதாகச் சொன்னாள் காவ்யா. யாராவது
வந்தால் லிப்ட் கேட்டு போய் அழைத்து வரச்சொன்னாள்.
அவள் பாட்டி வீட்டுக்கு போவதற்கு இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது.

‘நீ என்ன பண்ணுவ.?’ காவ்யாவை கேட்டான் குணா.
‘இருக்கேன். காருக்கு காவலா..! என் பிரதர் இருக்காரு எனக்கு துணையா..! நீ
சீக்கிரம் போய்ட்டு வா..!’ என்றாள்.

அவன் போக முடிவு செய்தான். ஆனால் லிப்ட் கேடடு போக எந்த வாகனமும் வரவில்லை.
கால் மணிநேரம் காத்திருப்புக்குப் பின் சிகரெட் புகைத்தபடி என்னை சற்று
முன்னால் அழைத்து போனான் குணா.
‘பாத்தியாடா என் விதிய..?’ என்றான்.
‘மெக்கானிக் கெடைப்பானா..?’ நான் கவலையுடன் கேட்டேன்.
இவனை நம்பி வந்து.. இப்படி ஆகிவிட்டதே என்கிற கவலையில.
‘கெடைப்பான் நான் போய்ட்டு வரவரை.. இவகூட துணையா இரு..! ஏரியாவேற பயங்கர
இருட்டா இருக்கு..!’

‘இருந்தா என்ன.. அவங்க இந்த ஏரியாதான..?’
‘ அதுசரிடா.. அப்படி ஏதாவது ஒண்ணுனா உடனே எனக்கு கால் பண்ணு..! அவ ட்ரிங்க்ஸ்
வேற அடிச்சிருக்கா.. அதான் ஏதாவது பேசிட்டே இருக்கா.. நீ ஒண்ணும்
காட்டிக்காத..!’ என்றான்.
‘தெரிஞ்சுது..’ என்றேன்.
‘லைட்டாதான்டா சிப் பண்ணா..’ என்றவன் அவள் பக்கம் பார்த்துவிட்டு சொன்னான்
‘பாவம்டா அவ..’

‘ ஏன்டா..?’
‘அவ புருஷனுக்கும் அவளுக்கும் சுத்தமா ஒத்து வரதே இல்லையாம்.. இப்ப கூட
புருஷன் கூட சண்டை போட்டுட்டுதான் அவ பாட்டி வட்டுக்கு வந்துருக்கா..!’
‘ஓ..! அதெல்லாம் சரி.. ஆனா மறுபடி நீங்க எப்படி ரெண்டு பேரும்..
ஜாய்ண்டானிங்க..?’

‘அதான்டா விதி..!’ என்றான் சட்டென’உலகம் பெருசா இருக்கலாம்..ஆனா நம்ம ஊரு
ரொம்ப சின்னதுடா..! ஒரு மேரேஜ்ல மருபடி மீட் பண்ணோம்.. அப்பறம் நெம்பர்
வாங்கி.. பேசி… இப்ப அடிக்கடி இப்படி டேட்டிங் போறோம்..!’
‘இது தப்பில்லயாடா..?’

‘தப்புதான்.. என்ன பண்றது பழகிட்டோம்..! இத அவளாலயும் விட முடியாது.
என்னாலயும் நிறுத்த முடியாது.! முன்னைக்கு இப்ப அழகா வேற இருக்கா..! எவ்ளோ
அழகா இருக்கானு நீயே பாத்த இல்ல. ? இப்ப ரிட்டன்ல ஆளு ரொம்ப டல்லா இருக்கா..
இதே காலைல பாத்துருக்கனுமே.. எத்தனை அட்டகாசமா இருந்தா தெரியுமா..? அவகிட்ட
கெடைக்கற சொகத்துக்காக இந்த ஒடம்பும் மனசும் ஏங்குது.! பொண்டாட்டி கிட்ட லவ்
இல்ல.. அது ஒரு கடமை..! ஆனா இவ மேல பயங்கர லவ்..இவள என்னால விட முடியாது..!’
என்று.. மனசு உருகி பேசினான் குணா.

தூரத்தில் ஒரு லைட் வெளிச்சம் தெரிந்தது. காவ்யாவிடம் போய்..
‘பயப்படாத காவி.. தைரியமா இரு.. உனக்கு இன்னும் டைம் இருக்கு…நான் ஒரு
மெக்கானிக்கோட வரேன்..!’ எனச் சொல்லிவிட்டு.. என்னிடம் அவளை பார்த்துக்கொள்ளச்
சொல்லி விட்டு.. வந்த பைக்கை குறுக்காட்டி லிபட் கேட்டு ஏறிப் போனான் குணா.

அவன் போனபின் நான் கார் பக்கத்தில் போய் நிற்க.. கார் கதவை திறந்து இறங்கினாள்
காவ்யா.
லேசாக காற்று வீசிக்கொண்டிருக்க… சேலை தலைப்பை இழுத்து போர்த்தினாள்.
‘இயற்கையோட அழகு.. எவ்வளவு கருப்பா இருக்கு..?’ என்றாள்.
‘பகலோட இன்னொரு முகம்..!’ என்றேன்.
‘ எஸ்.. ஐ அக்ரி..!’ என அவள் என் கை பிடிக்க..
வெளியில் படர்ந்திருக்கும் இருட்டு.. எனக்குள்ளும் பரவத் தொடங்கியது…….!! Pundai Thanner Kudikkum Sex Stories In Tamil

-தொடரும்…….!!

What did you think of this story??

Comments

Scroll To Top