ஆண்மை தவறேல் – 16

(Sex Stories In Tamil - Aanmai Thavarael 16)

Raja 2013-11-26 Comments

Sex Stories In Tamil – “ப்ச்.. உனக்கு புரியலை..!! நான் சொன்ன அந்த எயிட்டி செவன்.. மொத்த பொண்ணுகளோட கவுன்ட்.. அவங்க எல்லாமே கால்கேர்ல்ஸ் கிடையாது..!!” அசோக் அப்படி சொல்ல, நந்தினிக்கு இப்போது தெளிவாக புரிந்தது.

“ஓ..!!! இதுல நெறைய உட்பிரிவுகள் வேற இருக்குதோ..??” என்று இளக்காரமாக சொன்னாள்.

“ஆமாம்..!!”

“ம்ம்ம்ம்… கார்ல்கேல்ஸ் சரி.. மத்தவங்கல்லாம் எப்படி..?”

“எப்படின்னா..?”

“ஐ மீன்.. எப்படி வருவாங்க..?? அப்படியே உங்க பேச்சுல உருகி.. உங்க அழகுல மயங்கி.. உங்க கட்டுமஸ்தான உடம்பை பாத்து கெறங்கி.. அப்டியா..?? ஜஸ்ட் ஃபார் ப்ளெஷர்.. நாட் ஃபார் மனி..!! ம்ம்..??” நந்தினியின் குரலில் ஒரு எள்ளல் தொனித்தது.

“ஹேய்.. நீ என்னை கலாய்க்கிறேன்னு புரியுது.. பரவால..!! ஆனாலும் இதுலாம் கொஞ்சம் ஓவர் நந்தினி.. நான் ஏதோ போதைல கொஞ்சம் உளறிட்டேன்.. அதை வச்சு நீ இந்த பேச்சு பேச கூடாது..!!”

“போதைல உளற மட்டுமா செஞ்சிங்க..?” அவசரத்தில் சொல்லிவிட்ட நந்தினி அப்புறம் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“வேற என்ன செஞ்சேன்..?” அசோக் இப்போது நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.

“வே..வேணாம்.. விடுங்க..”

“ஹேய்.. சொல்லு நந்தினி.. வேற என்ன செஞ்சேன்..?”

“வேணாம்னு சொல்றேன்ல..?”

“ப்ச்.. இதுல என்ன இருக்கு..? கமான்.. சொல்லு..” அசோக் அவளை வற்புறுத்த, நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள்.

“எ..என் இ..இடுப்பு மேல கை போட்டீங்க..”

“ஓஹோ..?? ஸாரி நந்தினி..” அசோக்கின் குரலில் நிஜமாகவே ஒரு வருத்தம் தெரிந்தது.

“பரவால.. தெரியாமத்தான..?”

நந்தினி சாந்தமாக சொல்ல, அசோக்கின் பார்வை இப்போது அவளது முகத்தில் இருந்து இடம் மாறியது. நந்தினியின் இடுப்பில் சென்று நிலைத்தது. புடவை மறைக்காத நந்தினியின் இடுப்பு.. அழகாக.. குழைவாக.. கவர்ச்சியாக.. பாலையும், சந்தனத்தையும், பட்டரில் கலந்து பூசி விட்டது மாதிரி..!! இப்போது காலைச்சூரியனின் மஞ்சள் வெயில் பட்டு, தகதகவென தங்கம் மாதிரி ஜொலித்தது..!!

ஒரு சில வினாடிகள்தான் அசோக் நந்தினியின் இடை அழகை ரசித்திருப்பான். அதற்குள் அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த நந்தினி, சரக்கென தன் புடவை தலைப்பை இழுத்து, திறந்திருந்த இடுப்பை மறைத்துக் கொண்டாள். ஏமாற்றமாய் நிமிர்ந்த அசோக்கை பார்த்து எள்ளலான குரலில் சொன்னாள்.

“இந்த ஃப்ரண்டை சைட் அடிக்கிற வேலைதான் வச்சுக்க கூடாது..!!”

“ஹாஹா.. ஒரு பொண்டாட்டியா உன்கிட்ட எதையும் எதிர்பார்க்க மாட்டேன்னுதான சொன்னேன்.. ஒரு ஃப்ரண்டா உன்னை சைட் அடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே..?” அசோக் குறும்பாக சொல்ல,

“ம்ம்ம்..?? உதை விழும்..!!” நந்தினி முகம் சிவக்க சொன்னாள்.

உதடுகள்தான் அவ்வாறு சொன்னதே ஒழிய, அவளுடைய உள்மனம் வேறு மாதிரி நினைத்தது. நந்தினி இப்போது ஓரக்கண்ணால் அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவனோ குறுகுறுவென இவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வையில் இருந்த வசீகரம், நந்தினியை இப்போது செயலிழக்க செய்திருந்தது. இவளுடைய முகத்தில் ஜொலித்த அழகு, அசோக்கையும் அசைவற்றவனாய் ஆகியிருந்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில வினாடிகள்..!! அப்புறம் அசோக்தான் முதலில் பேசினான்.

“கீழ போலாமா நந்தினி..?”

“ஏன்.. வேலை இருக்கா..??”

“ஆபீசுக்கு கிளம்பனும்..”

“ஓ.. இன்னைக்கே ஆபீசுக்கு போகனுமா..?”

“ம்ம்.. கொஞ்சம் வேலை இருக்கு..”

“சரி.. போலாம்..”

நந்தினி சொன்னதும், அசோக் ஒரு பெருமூச்சை உதிர்த்துவிட்டு திரும்பி நடந்தான். நந்தினி உடனே நகராமல் அவனுடைய முதுகையே வெறித்தாள். அவ்வளவு நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை, இப்போது சீராக வெளியிட்டாள். ‘இவனுடைய பார்வையில் ஏதோ வசீகரம் இருக்கிறது.. பேச்சில் ஒரு ஸ்னேக உணர்வு பொங்குகிறது..!! இவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல ஏன் எனக்கு தோன்றுகிறது..?? இவன் என் அழகை பார்வையால் பருகுவதை, ஏன் என் உள்ளமும் வெட்கமில்லாமல் ரசிக்கிறது..?? இப்போது என்ன நடந்ததென்று என் மனம் மத்தாப்பு கொளுத்தி போட்டது போல பரவசமடைகிறது..??’

நந்தினிக்கு புரியவில்லை..!! அவ்வளவு நேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு ஒரு இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், ‘கட்டிய கணவனிடம்.. அவன் கட்டிலில் புரண்ட பெண்களை பற்றி.. சிரிப்புடன் பேசுகிற கொடுமையான நிலைமை.. உனக்கு வந்து விட்டதே..’ என்று ஒரு கவலையும்.. அவளுடைய மனதின் ஒரு மூலையில்.. குதித்துக் கொண்டுதான் இருந்தது..!!

“ஏய்… என்ன அங்கேயே நின்னுட்ட..?” அசோக் திரும்பி கேட்கவும்,

“ம்ம்.. வந்துட்டேன்..” நந்தினியும் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

அத்தியாயம் 13

அசோக்கும் நந்தினியும் படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அசோக் மீண்டும் ஐபாட் இயர் ஃபோனை காதுக்கு கொடுத்திருந்தான். ஆனால் இப்போது மிதமான வால்யூம் வைத்திருந்தான். காதுக்குள் ஒலித்த பாடலுக்கு லேசாக தலையசைத்தவாறே அவன் கீழிறங்க, கணவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே நந்தினி உடன் நடந்தாள்.

அவர்கள் இருவரும் ஹாலில் பிரவேசித்த போது, வந்தனா வாயில் எதையோ அரைத்துக்கொண்டே எதிர்ப்பட்டாள். இவர்களை பார்த்ததும், வாயிலிருப்பதை விழுங்கிவிட்டு புன்னகைத்தாள். அசோக்கிடம் உற்சாகமான குரலில் சொன்னாள்.

“ஹாய் அத்தான்.. குட் மார்னிங்..”

“குட் மார்னிங் வந்தனா..!! சாப்டாச்சா..??”

“ஹாஹா.. இன்னும் இல்ல.. இது சும்மா.. ஒரே ஒரு பூரி மட்டும்.. குருமா இல்லாம..!!”

“ஓஹோ..?? ம்ம்ம்ம்.. அப்புறம் உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..”

“என்ன..?”

“அது என்ன பேரு.. ‘வந்தனா.. போனனா.. வழுக்கி வுழுந்தனா..’ன்னு..??” அசோக்கின் கிண்டலுக்கு வந்தனா சிரித்தாள்.

“ஹாஹா.. தெரியாது..!!”

“என்ன தெரியாது..?? நீ வந்தியா போனியான்னு உனக்கே தெரியாதா..??”

“ஆஆஆஹ்ஹ்.. முடியலை..!! அது என்ன பேருன்னு எனக்கு தெரியாது.. மீனிங் கூட மீ-க்கு நஹி மாலும்..!! அப்பாதான் எனக்கு அந்த பேரு வச்சாரு.. அவரையே போய் கேளுங்க.. வந்தனா போனனான்னு..!!”

“இனிமே எங்க அவரை போய் கேக்குறது.. அவர்தான் வர முடியாத எடத்துக்கு போயிட்டாரே..??”

“ம்ம்ம்.. அப்புறம்.. டெயிலி மார்னிங் இந்த மாதிரிதானா.. எக்சர்சைஸா..??”

“டெயிலின்னு சொல்ல முடியாது.. பட் மோஸ்ட்லி..”

“ம்ம்.. குட் ஹேபிட்..!! அதான் உங்க உடம்பு இந்த மாதிரி நல்லா ட்ரிம்மா இருக்கு..!!”

“ஹாஹா.. தேங்க்யூ..!!”

அசோக் சிரிக்க, அவ்வளவு நேரம் அவர்கள் பேசும்போது இயல்பாக இருந்த நந்தினி, இப்போது லேசாக முகம் சுளித்தாள். ஏனோ அவளால் வந்தனாவின் பேச்சை ரசிக்க முடியவில்லை. வந்தனாவோ அக்காவின் முகமாற்றத்தை கவனியாது, தொடர்ந்து அசோக்கிடம் பேசினாள்.

“சாங் கேக்குறீங்களா..?”

“ம்ம்..”

“என்ன சாங் ஓடுது..?”

வந்தனா அந்த மாதிரி கேட்கவும் அசோக் உற்சாகமானான். அவனுடைய கைகள் இரண்டையும் விரித்து, சினிமாக்களில் காதலன் காதலியை பார்த்து பாடுவது மாதிரி, ஒரு லவ் ஃபீலிங்கோடு வந்தனாவை பார்த்து அந்த நண்பன் பட பாடலை பாடினான்.

“லவ் இஷ்ட ப்ரேம ப்யாரோ ப்யாரோ.. ஒரு காதல் உந்தன் மேலே..!!”

அந்த ‘உந்தன் மேலே’ சொன்னபோது அவனுடைய ஆட்காட்டி விரலை வந்தனாவின் முகத்தை நோக்கி நீட்ட, அவள் வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள். அந்த காட்சியை பார்த்த நந்தினிக்கோ காதில் புகை வராத குறைதான். தங்கையை பார்த்து காதல் கீதம் பாடிய கணவனை எரிச்சலுடன் பார்த்தாள். வந்தனாவோ வாயெல்லாம் பல்லாக அசோக்கிடம் சொன்னாள்.

“வாவ்..!! சூப்பர்ப் சாங்-த்தான்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தெரியுமா..??”

“ஓ.. அப்படியா..?? எனக்கும் ரொம்ப பிடிக்கும்..!!”

“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட்..!!”

“ம்ம்.. யெஸ்..!! இந்தா.. நீ கேக்குறியா..?” அசோக் இயர்ஃபோன் கழட்டி, ஐபாடை வந்தனாவிடம் நீட்ட,

“இ..இல்லைத்தான்.. வேணாம்..” என்றாள் அவள்.

“ப்ச்.. பரவால.. கேளு..!!”

இப்போது வந்தனா இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்க ஆரம்பித்தாள். கண்களை லேசாக மூடிக்கொண்டு, காதுக்குள் ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு மெல்ல தலையை ஆட்டி ரசித்தாள். அசோக் வந்தனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நந்தினி அசோக்கை முறைத்துக் கொண்டிருந்தாள். சில வினாடிகள் பாடல் கேட்டு ரசித்த வந்தனா, அப்புறம் இயர்ஃபோன் கழட்டியவாறே.. அதே பாடலின் வேறு வரிகளை இப்போது அசோக்கை பார்த்து பாடினாள்.

“ஏனோ தன்னாலே உன் மேலே.. காதல் கொண்டேனே..!! ஏதோ உன்னாலே என் வாழ்வில்.. அர்த்தம் கண்டேனே..!!”

அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் அசோக்கை முறைத்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை திருப்பி தங்கையை அதைவிட அதிகமாக முறைக்க ஆரம்பித்தாள். அசோக்கும், வந்தனாவுமோ நந்தினியின் முறைப்பை கவனிக்கவே இல்லை. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அசோக்தான் கேட்டான்.

Comments

Scroll To Top