காதலில் காமம் tamil hot stories

(Kadhalil Kamam)

Raja 2015-07-14 Comments

tamil hot stories அவள் பெயர் பிரக்யா.வயது 21.அளவான தேகம்.எலுமிச்சை பழ நிறம்.அழுத்திப்பிடித்தால் பிடித்த இடம் சிவந்துவிடும்.5.4 அடி உயரம்.34″ முலைகள்.காண்போரை மயக்கும் கண்கள்.கடிக்க தோன்றும் கன்னங்கள்.முத்தமிட ஏங்க வைக்கும் இதழ்கள்.தைரியமான பார்வை.துடுப்பான பேச்சு.இதெல்லாம் அவள் சிறப்பம்சம்!!!

Story : Tamizh Ezhuthalargal

அவளிடம் பலர் காதலை சொல்லியும் சிரித்தப்படி மறுத்துவிட்டாள்.
காதலின் மேலோ!காமத்தின் மேலோ பற்றில்லாதவள்.
அப்பா பிசினஸ் மேன்.அம்மா ஹவுஸ் வைப்.
கண்டிப்பான வளர்ப்பு.

இப்போது எம்.பி.ஏ படிக்கிறாள்.
காலேஜில் அவள் அடக்கமானவள்.அவளை பிடிக்காதவர் என்று யாரும் இல்லை.
அப்படியிருக்க,அவனுக்கும் அவளை பிடித்து போனது.அவன் அபிஷேக்.அவளை விட இரண்டு வருடம் சீனியர்.பெண்களே பெருமூச்சுவிட வைக்கும் உடல்வாகு அவனுக்கு!!!
அந்த காலேஜ் கரஸ்பாண்டட்டின் ஒரே மகன்.ஆனால்,அடம்பரம் காட்டியதில்லை.அதே காலேஜில் அவனை பலர் வளைத்து போட திட்டம் தீட்டியும் வளையாதவன்.இவளிடம் வளைந்துவிட்டான்.

ஆனால்,|இருவரும் தத்தம் பேசியதில்லை.
அன்று..
“டேய் மச்சான்!உன் ஆளு வராடா!”-பிரக்யாவை காட்டினான் அவன் நண்பன் தினேஷ்.சந்தன நிற சல்வாரில் தங்கசிலையை போல வந்தாள் பிரக்யா.
அபி ஒருமுறை எச்சில் விழுங்கி கொண்டான்.அவள் அவனை கடந்து போனாள்.அவளது பின்புறம் குலுங்கிய அழகினை சற்று காமத்தோடு கவனித்தான் அபி.
“எப்போடா லவ்வை சொல்ல போற?”
“தெரியலை மாமா!”

“ஒரு ஐடியா!”
“என்ன?”
“இன்னும் இரண்டு நாள்ல கொடைக்கானல் டூர் போறோம்ல!அங்கே சொல்லிடு!”
“எப்படிடா?”
“ட்ரை பண்ணு மச்சி!”-அவனுக்கு பிரக்யா இல்லாத வாழ்க்கை பாரமாக இருந்தது.
ஒருநாள்….

சீனியர்கள் நடுவே தகராறு வெடிக்க கலவரம் நடந்தது.ஒருவரைக்கொருவர் பயங்கரமாக காயப்படுத்தினர்.அச்சமயம் பிரக்யா ஏதும் அறியாமல் லைப்ரரியை விட்டு வெளியே வந்தாள்.அப்போது ஒருவன் அவளை அடிக்க கட்டையை ஓங்க அதை வந்து தடுத்தான் அபி.அவன் கையில் சற்றே காயம்.பிரக்யா அலறிவிட்டாள்.

“என்கூட வா!”என்று அபி பிரக்யாவின் கையை பிடித்துக் கொண்டு லேப் உள்ளே நுழைந்தான்.கதவை யாரோ பயங்கரமாக தட்ட பிரக்யா அபியை பயத்தில் கட்டிப்பிடித்து கொண்டாள்.அபிக்கு அவளின் நெருக்கமும்,தனிமையும் தடுமாற வைத்தன.அவன் மெதுவாக அவளை அணைத்து கொண்டான்.

“பயப்படாதே!நான் இருக்கேன்.”-அவள் அவனிடமிருந்து விலகினாள்,
“எதுக்கு தனியா போன?காலேஜ்ல பிரச்சனைன்னு தெரியும்ல!”-உரிமையோடு கேட்டான்.
“எனக்கு தெரியாது!”-என்று கூறியவள் அவன் கையில் ரத்தம் வடிவதை பார்த்தாள்.
“ஐயோ ரத்தம் வருது!”-அபி தன் கையை பார்த்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை!”-பிரக்யா அருகிலிருந்து முதலுதவி பெட்டியிலிருந்து மருந்தை எடுத்தாள்.
“கையை காட்டுங்க!”
“ஏ…அதெல்லாம் வேணாம்!”

“காட்டுங்க!”-பிரக்யா அபியின் கரத்தை பிடித்து மருந்திட்டாள்.அபி அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
“வலிக்குதா?”
“இல்லை..இப்போ வலி இல்லை!”-பிரக்யா அமைதியாக நின்றாள்.அபி கீழே உட்கார்ந்தான்.
“ப்ளீஸ் டேக் யுவர் சீட்!எப்படியும் கொஞ்ச நேரத்துக்கு வெளியே போக முடியாது!ஏன் கால் வலிக்க நிற்கிற?”-அவள் சற்று தள்ளி அமர்ந்தாள்.

“பை த வே ஐ அம் அபிஷேக்!ஷார்ட்டா அபி!”-அவன் கையை நீட்டினான்.
அவன் கையை குவித்து,”பிரக்யா!”என்றாள்.
“தமிழ்நாட்டு கல்சரா?”
“ம்..”
“ரைட்!”-தனக்குள்ளே சிரித்து கொண்டான்.

அதன்பிறகு இருவரும் நன்றாக பழகிவிட்டனர்.
பிரக்யா மனதில் அபிக்கு காதல் இடம் காத்திருந்தது.
ஆனால் அவன் பிரப்போஸ் பண்ணவில்லை.பிரக்யா தன்னைவிட்டு போய்விடுவாளோ என்ற பயம்!!
ஒருநாள்…
இருவரும் பார்க்கிற்கு சென்றிருந்தனர்.
சற்றே மழை தூரல் போட்டது.

பிரக்யா மழையை ரசித்தப்படி வர,அபி பிரக்யாவை ரசித்தான்.
“உனக்கு மழை பிடிக்குமா பிரக்யா?”
“ரொம்ப…மழை என் லவ்வர்!”
“லவ்வரா?”
“ஆமா!”
“லவ்வர் மட்டும் தானா கல்யாணம் ஆயிடுச்சா?”அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.
“இல்லை…”

“அப்போ மழை ரொம்ப மோசம்!”%
“ஏன்?”
“கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை தொடுதே!”-அவள் சிவந்து போனாள்.
“போங்க அபி!”
“மழைக்கு இடம் கொடுத்த மனசுல எனக்கும் இடம் கொடுப்பியா?”-அவள் திடுக்கிட்டு அபியை பார்த்தாள்.அவன் கண்ணில் ஏக்கம் தெரிந்தது.

“உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும்!ஆனா,நீ அதை சொல்ல மாட்ற!எனக்கும் உன் மனசுல இடம் தருவியா?”
“நான் கிளம்புறேன்!”-பிரக்யா கிளம்பினாள்.சிறிது அடி எடுத்து வைத்து,
“ஏ…திருடா!”என்று கத்தினாள்.அபி நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“என் மனசுல உனக்கு மட்டும் தான் இடம்!மழைக்கு இல்லை!”-கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.அபியின் செவிகளால் அவன் கேட்டதை நம்ப முடியவில்லை.

அன்றிரவு தூக்கம் கெட்டது.பிரக்யாவுக்கு போன் செய்தான்.
“ஹலோ!”
“அபி பேசுறேன்!”
“சொல்லுங்க!”
“நீ சொன்னது உண்மை தானா?”
“என்ன சொன்னேன்?”
“நீ என்னை லவ் பண்றீயா?”

“அவசியம் தெரியணுமா?”
“ம்”
“என் வீட்டுக்கு வாங்க!”
“யாராவது பார்த்துட்டா உனக்கு தான் பிரச்சனை பைத்தியம்!”
“எப்போ பார்த்தாலும் என்னை பற்றியே யோசிங்க!வீட்டில யாரும் இல்லை வாங்க!”-உடனே போனை வைத்துவிட்டு கிளம்பினான்.
அவள் வீட்டின் மாடி வழியே அவள் அறைக்குள் நுழைந்தான்.
பிரக்யா அப்போது தான் குளித்துவிட்டு ஒரு டவலை கட்டிக் கொண்டு வந்தாள்.அவள் அபியை கவனிக்கவில்லை.
கண்ணாடி முன்னே நின்று தன் உடல் அழகை கவனித்தாள்.

பிரோவை திறந்து இளம்பச்சை நிற ஜட்டியை எடுத்து அணிந்தாள்.பிராவை மாட்டினாள்.இதை எல்லாம் பார்த்த அபி எச்சில் விழுங்கினான்.சிவப்பு நிற சேலையை எடுத்து கட்டினாள்.பின்பக்கம் கொக்கி என்பதால் அவளால் அதை போட முடியவில்லை.நீண்ட நேரம் போராடி பார்த்தாள்.அதை பார்த்தவன் பூனை போல வந்து அவள் கொக்கியை போட்டுவிட்டான்.பிரக்யா திடுக்கிட்டு திரும்பினாள்.
“நீங்களா?”-அவன் பேசாமல் நின்றான்.

“எப்போ வந்தீங்க?”-பயத்தோடு கேட்டு பின்னால் நகர்ந்தாள்.அவன் சிறு குழந்தையை போல நகத்தை கடித்தப்படி அழுவது போல நடித்தான்.பிரக்யா விழித்தாள்.
“நான் வேணும்னே பார்க்கலை….என்னால உன்னை அப்படி பார்த்ததும் கத்த கூட முடியலை.ஸாரி…”-அவன் அழுதான்.
அவளுக்கு நாணத்தோடு சிரிப்பும் வந்தது.

“சரி..கத்தாதீங்க!பார்த்ததைப்பற்றி யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்!”
“ம்..”
“உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரட்டா?”
“ம்ஹூம்!”
“என்னாச்சு?”

“ஸாரி பிரக்யா!”
“பரவாயில்லை நீங்க தானே!”-அவன் அமைதியாய் நின்றான்.
“நான் வீட்டுக்கு கிளம்புறேன்!”
“என்னாச்சு?”

“இல்லை…எனக்கு என்னென்மோ தோணுது!நான் அப்பறம் பார்க்கிறேன்!”-அவன் வந்த வழியாக போய்விட்டான்.
பிரக்யா நாணத்தோடு கட்டிலில் விழுந்தாள்.அபியை எண்ணும் போதே உடல் எல்லாம் சிலிர்த்தது.
அவனை மட்டுமே நினைத்து கொண்டிருந்தாள்.பின் தலையணையை கட்டிப்பிடித்து உறங்க ஆரம்பித்தாள்.
மறுநாள் அபி காலேஜ் வரவில்லை.

அவனை பற்றி அவன் நண்பர்களிடம் விசாரித்தாள்.அவர்கள் அவனுக்கு உடல்நலமில்லை என்று பதில் அளித்தனர்.
அன்று முழுதும் பிரக்யாவிற்கு ஏதும் ஓடவில்லை.அரைநாள் விடுப்பில் வந்துவிட்டாள்.அபிக்கு போன் செய்தாள்.
ஸ்விட்ச் ஆப்!!!
வருத்தத்தோடு படுத்து உறங்கினாள்.
ஒருமணி நேரம் கழித்து அவளுக்கு போன் வந்தது.தூக்க கலக்கத்தில் எடுத்து பேசினாள்.
“ஹலோ!”பதில் இல்லை.

“ஹலோ!”
“உன் வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு செல்லம்!”
“அபி!நீங்களா?ஏன் இன்னிக்கு காலேஜ் வரலை?”
“ரிலாக்ஸ்…டென்ஷன் ஆகாதே!நீ ஏன் பாதியில வந்துட்ட?”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அஜித் சொன்னான்!”

“எனக்கு….”
“நான் இல்லாம இருக்க முடியலையா?”
“ம்…சரி நீங்க ஏன் வரலை?”
“நேற்று நடந்ததால ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன்!அதான்!”
பிரக்யா வெட்கத்தோடு தலைகுனிந்தாள்.

“செமகட்டை நீ!அப்படியே ஒரு பெயிண்டிங் மாதிரி இருந்த!உங்கப்பா நான் கோயில் கட்டணும்!”
“அபி!”
“ம்…நான் மட்டும் உன் புருஷனா இருந்தா சத்தியமா அமைதியா இருந்திருக்க மாட்டேன்!உன்னை அப்படியே பெட்ல தள்ளி!”
“அபி போதும்!”
“ஏன்?”

“எனக்கு வெட்கமா இருக்கு!”
“இதுக்கேவா?கல்யாணத்துக்கு அப்பறம் வெட்கத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிக்கோ!மாமா பண்ண போற வேலை நிறைய இருக்கு!”
“ஐயோ முதல்ல போனை வைங்க!”
“ஒரு கிஸ் கொடு!”
“நானா?”

“இல்லை…உன் ப்ரண்ட் யாராவது”
“அபி!”
“அடியே!நீ தானேடி கொடுக்க முடியும்?”
“கல்யாணம் அப்பறம் தரேன்!”

“அதுக்கு நீ தராமயே இருக்கலாம்!இப்போ நீ தரலை உன் வீட்டுக்கு வந்துடுவேன்!”
“நான் மாட்டேன்!”-அவன் இணைப்பை துண்டித்தான்.
பிரக்யா குழப்பத்தோடு கட்டிலில் சாய்ந்தாள்.கண்களை மூடி கொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் அவள் நெற்றியில் ஏதோ ஊர்வது போல இருக்க கண்விழித்தாள்.

அபி தன் சுட்டுவிரலால் அவள் முடி கீற்றை விலக்கினான்.பிரக்யா பதறிக்கொண்டு எழுந்தாள்.
“அபி நீங்க எப்படி?”
“நீ கிஸ் தரலை.நான் வந்துட்டேன்!இப்போ நீ கிஸ் தர வரைக்கும் நான் போக மாட்டேன்!”-என்று கட்டிலில் அவளருகே படுத்தான்.
“அபி அம்மா வந்துட போறாங்க!”

“வரட்டும் அவங்கக்கிட்டையே நியாயத்தை கேட்கிறேன்!”
“அபி ப்ளீஸ்!”
“நீ கிஸ் கொடு போயிடுறேன்!”-அவள் தலை குனிந்தாள்.அபி மெல்ல அவளை கட்டிலில் தள்ளினான்.அவன் மூச்சுக்காற்று சூடாக விழுந்தது.

பிரக்யா கண்களை மூடி கொண்டாள்.அவள் கன்னத்தை வருடினான்.அவள் பெருமூச்சுவிட்டு ரசித்தாள்.
ஒருமுறை எச்சில் விழுங்கினான்.
அவள் இதழை வருடினான்.
“செர்ரி பழம் மாதிரி இருக்கு!கடிச்சு சாப்பிட சொல்லி வெறி ஏத்துது!சாப்பிடட்டா?”
“ச்சீ போங்க!”அவள் கழுத்தை மெல்ல வருடினான்.அவன் கரம் அவள் முலை அருகே செல்ல அவன் கையை பிடித்து கொண்டாள் பிரக்யா.

Comments

Scroll To Top