நிலவும் மலரும் – 7

(Tamil New Sex Stories - Nilavum Malarum 7)

Raja 2014-04-29 Comments

Tamil New Sex Stories – காலை..!ஆடுகள் பட்டியை விட்டு வெளியேறிவிட்டன.! சில ஆடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க.. இன்னும் சில ஆடுகள் படலுக்கு வெளியே போயிருந்தன. சின்னக் குட்டிகள் துள்ளிக்குதித்து விளையாடின.! ஆடுகளைப் பட்டியை விட்டு வெளியே விரட்டியபின்… ஆட்டுப் பட்டியைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்காக சீமாற்றை எடுத்துக் கொண்டு போன ஜமுனா கத்தினாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

13

” விஜி…என்னடி.. பண்ற..?”
வீட்டிற்குள்ளிருந்த. .. விஜியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
” ஆடுக எல்லாம் போகுதுடி..” என மருபடி கத்திச் சொன்னாள். ” போகட்டும்..” என உள்ளிருந்து குரல் குடுத்தாள் விஜி.
வீட்டிற்குள் எட்டிப் பார்த்தான் தாமு.
சுவற்றில் மாட்டியிருந்த கையகலக் கண்ணாடியைப் பார்த்து.. முகத்துக்கு பவுடர் பூசிக்கொண்டிருந்தாள்.!
”என்ன பண்ற..?” தாமு.
அவனைப் பாராமல்….
” பவுடரடிக்கிறேன். .” என்றாள்.
உள்ளே போய் அவள் அருகில் நின்றான்.
” பவுடரடிக்கலேன்னாலும் நீ… அழகாத்தான் இருப்ப..” என அவள் தோளில் கை வைத்தான்.
அவளது புட்டுக் கண்ணங்கள் புண்ணகையால் உப்பிப் புடைக்க… கையிலிருந்த பவுடரையே.. திருநீராக இட்டுக் கொண்டாள்.! திரும்பி அவனைப் பார்த்தாள்.
” வர்ரீங்களா…?”
”ஆடு மேய்க்கவா..?”
” ம்… ம்…”
” உங்க காட்டுக்கிட்டயா. .?”
” ம்கூம். . இன்னிக்கு இங்கயேதான்…”
அவள் கண்ணம் தட்டினான்.
” நீ.. போய்ட்டு வா…! ஆமா உன்னோட முடி ஏன் செம்பட்டையா இருக்கு..? எண்ணையெ போட மாட்டியா தலைக்கு. .?”
” ஓ…! போடுவேனே..! ஆனாலும் முடி இப்படித்தான் இருக்கு ”
வெளியே எட்டிப் பார்த்தான். ஜமுனா பட்டியைக் கூட்டிக் கொண்டிருந்தாள். உடனே திரும்பி விஜியின் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து… விலகினான் !
அவளும் சிரித்துக் கொண்டே வெளியே போனாள். !

விஜி ஆடுகளை ஓட்டிப் போய் விட்டாள். குணிந்து ஆட்டுப் பட்டியைக் கூட்டிக்கொண்டிருந்த ஜமுனாவின் தாவணி … அவள் தோளிலிருந்து கீழே நழுவியது. அதை எடுத்து தோளில் போட்டவள்… தாமுவைப் பார்த்தாள். ! அவன் பார்வை அவள் மேல்தான் இருந்தது.
அவனைப் பார்த்துப் புண்ணகைத்து விட்டு மருபடி குணிந்து கூட்டினாள் . அவளது பாவாடை முழங்கால் வரை மேலேறியிருந்தது.
கூட்டி வழித்த. .. ஆட்டுப் புழுக்கையை ஒரு கூடையில் கொண்டு போய்… குப்பை மேட்டில் கொட்டிவிட்டு வந்தாள்.! முகத்திலும்.. கழுத்திலும் வழிந்த வியர்வையை தாவணியால் துடைக்க… கிச்சில் கிழிந்த.. ஜாக்கெட்டில் … வியர்வையில் கசகசத்த அவளது அக்குள் தெரிந்தது. அதில் கொஞ்சம் முடியும் தெரிந்தது. !
கால் விரல் நகத்தை ஒரு குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்த. . தாமுவைக் கேட்டாள்.
” போடிக்குதா.. ? ”
புண்ணகைத்தான்.” அதெல்லாம் இல்ல. ..”
” இன்னிக்கு ஊரச் சுத்தி ஒரு ரவுண்டு அடிக்கலாமா..?”
” அப்படி என்ன இருக்கு.. இந்த ஊர்ல..?”
” எங்க சொந்தக்காரங்க இருக்காஙகள்ள. ..!”
” அப்படியா…யாரு. ..?”
” பாட்டி. .. அத்தை..! ஆனா இந்த ஊர்ல இல்ல. .! ” கையைக் காட்டி. ” அங்க ஒரு ஊரு இருக்கு.. அங்க போகணும்.. போய்ட்டு வல்லாமா…? அவங்கள நான் பாத்து.. ஒரு வருசத்துக்கு மேலாகுது ” என்க
” ம்… போலாம் ” என்றான்.
அவள் வீட்டிற்குள் போக.. தாமு எழுந்து. .. காட்டுப்பகுதியை நோக்கி நடந்தான்.!
ஊசிவேல மரங்களைக் கொண்ட.. அந்த ஊரின் கழிப்பிடப் பகுதி அது. ! மறைவாகப் போய்… கழிவை வெளியேற்றினான். !
ஜமுனாவை வெளியே காணவில்லை. . வீட்டிற்குள் இருப்பாள் என நினைத்து பாத்ரூம் போனான்! பாத்ரூமில் முழு அம்மணமாகக் குளித்துக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்து அசந்து போய் அப்படியே நின்று விட்டான்.!

கதவு இல்லாமலே .. குளித்து பழகிப் போன. ஜமுனாவுக்கு முகத்தில் சோப்புத் தேய்த்த போது.. ஏதோ அரவம் கேட்டது. முடியிருந்த கண்களைத் திறக்க
உடனே சோப்புத் தண்ணீர் கண்களுக்குள் இறங்கியது. ! கண்கள் எரிச்சலுற.. உடனே கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் தாமு நிற்பதைப் பார்த்து விட்டாள்.! அவசரமாக தண்ணீர் போசியைக் கைகளால் துலாவி எடுத்து. ..முகத்தைக் கழுவினாள். !
முகம் கழுவிக் கண்களைத் திறக்க… சிரித்த முகத்துடன் அவள் அம்மண அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தாமு.
” சீ… போங்க…!” என உடனடியாகத் திரும்பி. ..தன் முன்னழை மறைத்தாள். சதைப் பற்று அவ்வளவாக இல்லாத அவளது… பின்னழைப் பார்த்து… ” இதுவும் சூப்பர். .” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனான்.

குளித்து விட்டு. . பாத்ரூமிலிருந்து வந்த ஜமுனா
அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்து விட்டு. .வீட்டிற்குள் போனாள்.
அவனும் பாத்ரூம் போனான்.!
பாத்ரூமிலிருந்து .. வீட்டிற்குள் போனான் தாமு.
ஜமுனா சுடிதார் போட்டிருந்தாள். பச்சை நிறச் சுடி. ! புதுசாக இருக்க வேண்டும்.! துணி மணத்தது.!
அவளைப் பார்த்து ..
” நீங்க குளிக்கறீங்கனு.. எனக்கு தெரியல.” என்றான்.
” பரவால்ல. .” லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
” ஹ்ம்..” அவன் பெருமூச்சு விட…
மெதுவாக” சுடி நல்லாருக்கா” எனக் கேட்டாள்.
மார்பில் துப்பட்டா இல்லை. சின்னதாய் மேடுதட்டி நின்ற.. சதைக்கோலங்களைப் பார்த்துவிட்டு சொன்னான்.
” சூப்பரா இருக்கு. .”
சிரித்தாள். ” நெஜமாதான..?”
” அட…! சத்தியமாங்க…! உங்களுக்கு சுடி மட்டுமில்ல.. எது போட்டாலும் சூப்பராதான் இருப்பீங்க… ! அதவிட ஒண்ணுமே போடலேன்னா இன்னும் சூப்பரா இருப்பீங்க.” எனச் சிரித்தான்.
கையிலிருந்த சீப்பால் அவனை அடித்தாள். ” போங்க”
” சுடி புதுசா…? ”
” ம்…! நானும் எங்கப்பாவும் டவனுக்கு போனமில்ல… அப்ப எடுத்தது.! ”
” துணியோட மணமே சொல்லுது..”
” நீங்க. .. துணி மாத்தறீங்களா”
” இதே போதும்..”
தலை முடியை வாரி. ஜடை பின்னினாள்.! அவன் சாக்கு மூட்டைமேல் சாய்ந்து கொண்டு அவளோடு பேசினான்.
” எங்க இன்னிக்கு உங்க பிரெண்ட காணம்..?”
” யாரு. .. காயத்ரியா..?”
” ம்..”
” இன்னிக்கு. .. அவ.. வெறகுக்கு போயிட்டா..”
” வெறகா..?”
” ம்…! அடுப்பெறிக்க.. வெறகு வேணுமில்ல. ?”
” ஓ.. ! இங்கெல்லாம். . வெறகடுப்புதான் இல்ல. .?”
” ம்…” ஜடை பிண்ணியவள்..முகத்துக்கு பவுடர் அடித்தாள் . நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
” பவுடர் அடிங்க. ..”
” பரவால்ல. . ”
” பவுடர் அடிச்சா.. மூஞ்சி அழகாருக்குமில்ல..?”
” உங்களவிடவா.. அழகாருந்தரப் போறேன். .?”
” ஆ…” எனச் சிரித்தாள். ” ஏன் உங்க அழகுக்கு என்ன கொறச்சலாம்..?” என்றுவிட்டு. .
கண் மை டப்பாவை எடுத்து. . ஒரு தீக்குச்சியால் மையைத் தொட்டு. . கண்ணிமைக்கு. .மிக அழகாக மையிட்டாள்.!
” என்னை.. அழகுன்னா… அழகா இருக்கற உங்கள என்ன சொல்றது..?”
குளிர்ந்து போனாள். ” நான் என்ன அவ்ளோ அழகா..?”
” நிலவோட அழகு… நிலாக்கே தெரியாதுங்க..! அதுமாதிரிதான். உங்க அழகும். . உங்களுக்கு தெரியல..!”
மையிட்டு… மருபடி லேசாக பவடர் ஒற்றி..சரிசெய்து கொண்டு. .அவன் பக்கம் திரும்பி. . ”மை.. ஜாஸ்தியா..?” எனக் கேட்டாள்.
” மை.. ஓகே. .! உங்க வீட்ல..மஞ்சள் ஜாஸ்தியோ…?”
” ஏன். .?”
” மூஞ்சி மஞ்சலா இருக்கு. .”என அவள் தோளில் கை வைத்தான்.
மருபடி கண்ணாடி பார்த்து
” கொஞ்சம். . ஜாஸ்தியாகிருச்சு போலருக்கு. . ” எனச் சிரித்தாள்
புண்ணகையுடன் அவள் கழுத்தில் கை போட்டு. .. அவளை அருகே இழுத்தான்.
அவன் நோக்கம் புரிந்து..
” வேண்டாம். .” என்றாள்
” என்ன வேண்டாம். .?” முகத்தை நெருங்கினான்.
” கிஸ்ஸடிக்க போறீங்க..! அதானே..?”
” ம்.. !”உதட்டில் மெண்மையாக முத்தமிட்டான்.
சிணுங்கலாக.. ” கெளம்புங்க.” என்றாள்.
அவள் உதட்டில். . அவன் உதட்டைப் பதித்தான்.மெதுவாகக் கவ்வி உறிஞ்சினான். !
” ம்… ம்…” என.. சிணுங்கி.. அவனிடமிருந்து விடுபட்டாள்.
விலகியவளை மருபடி இழுத்து உதட்டை ஒரு உறிஞ்சு. . உறிஞ்சி விட்டு.. விலகி கண்ணாடி பார்த்து.. தலை வாரினான்.
அவன் முதுகருகே நின்று மெல்லிய குரலில் ” எனனை முழுசுமா பாத்திட்டிங்க…” என்றாள்.
சிரித்து விட்டான். ” தேவதை தரிசனம்… அட்டகாசம். ..”
வெட்கப் பட்டுச் சிரித்தாள்.
” மோசமான ஆளுதான். .”

Comments

Scroll To Top