மஹாவுடன் ஒரு மழைத்தருணம் – 1

(Tamil Kamakathaikal - Mahaudan Oru Mazhaitharunam 1)

Raja 2014-08-19 Comments

“அசோக்.. உனக்கு ஞாபகம் இருக்கா..?”

“என்ன..?”

“காலேஜ்ல ஒரு நாள்.. தேர்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்குன்னு நெனைக்கிறேன்.. நீயும் நானும் கையை கோர்த்துக்கிட்டு.. ஹாஸ்டல்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை.. மழைல நனைச்சுட்டே போனோமே..? ஞாபகம் இருக்கா..?”

“ம்ம்.. ஞா..ஞாபகம் இருக்கு..!!” நான் கொஞ்சம் தடுமாற்றமான குரலில் சொன்னேன்.

“ச்சே..!! இப்போ நெனச்சு பாத்தா கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. திரும்ப அந்த டேஸ்லாம் வராதான்னு ஏக்கமா இருக்கு.. இல்ல..?”

அவளுடைய குரலில் ஒரு இனம்புரியாத ஏக்கம் கலந்திருந்தது. கடந்த காலத்துக்கே சென்று சுகமாய் லயித்திருந்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உடல் என்னை உரச, அவள் மேனியில் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம், என் நாசிக்குள் சுர்ரென்று ஏற, எனக்கு ஒரு மாதிரி கிறக்கமாய் இருந்தது. நான் பட்டென்று என் கையை அவளுடைய கையில் இருந்து எடுத்துக் கொண்டேன். அவளை விட்டு சற்றே விலகி நின்று கொண்டேன்.

“என்னாச்சு…?” என்றாள் அவள் சற்று ஏமாற்றமாய்.

“ஒண்ணுமில்லை..!!” என்றேன் நான் எங்கேயோ பார்த்துக் கொண்டு. Mulai Kadikkum Tamil Kamakathaikal

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top