நீதானே எந்தன் பொன்வசந்தம் – 2

(Tamil Hot Stories - Neethanae En Ponvasantham 2)

sowmiya 2014-04-15 Comments

Tamil Hot Stories – அன்று ஸ்வேதாவுடன் கழித்த நேரம் ஏனோ என் கல்லூரி நாட்களை எனக்கு ஞாபகப் படுத்தியது. காரில் செல்லும் போது பழைய இளையராஜா பாடலைப் போட்டேன்.. அதன் இனிமையை ரசித்துக் கொண்டே காரை ஸ்வேதா வீடு நோக்கி ஓட்டினேன். இருவருமே ஒருவித கிளர்ச்சியில் இருந்தோம்.வீடு வந்ததும் ஸ்வேதா இறங்கிக் கொண்டாள்.. என்னிடம் வந்து ” ஸ்ரீராம் நான் ஏதாவது தப்பா நடந்துக் கிட்டேனா?” என்றாள்.
“ச்சே ச்சே ஏன் இப்படிக் கேட்கிற” என்றேன். “இல்லை நடந்தது 75% தான் ஞாபகம் இருக்கு அதுவுமே க்ளியரா இல்லை. மெக்ஸிகன் காஃபி எபக்ட்டில் ஏதாவது உளறியிருப்பேனோ எனப் பயமாக இருக்கு” என்றாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sowmiya p

4

” வாட் டு யூ மீன்? எதை நினைச்சுப் பயப்படுற?” என்று நான் கேட்டதும் ஒரு பெருமூச்சு விட்டு ” ஒன்னுமில்லை ஸ்ரீராம் நவ் ஐம் க்ளியர் சீ யூ டுமாரோ” என்றாள் ஆனால் அவள் கண்களில் எப்போதும் காணப்படும் தெளிவு இல்லை என்பது மட்டும் தெரிந்தது. நான் அவளிடம் விடைப் பெற்று எனது அபார்ட்மென்ட் வந்தேன்.

இரவு குளித்து முடித்ததும் எனது செல் அடித்தது எடுக்கப் போனேன் ஆனால் அதற்குள் கட் ஆகிவிட்டது. யார் என்றுப் பார்த்தால் ஸ்வேதா!! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினேன் ஆனால் அவளிடமிருந்து மீண்டும் கால் வராததால் நான் போன் செய்தேன். மறுமுனையில் எடுத்த ஸ்வேதா ” ஸ்ரீராம் ஐம் சாரி ரிங் ரொம்ப நேரம் போனதால நீங்க தூங்கியிருப்பீங்கன்னு கட் பண்ணிட்டேன்” என்றாள். “இல்லை ஸ்வேதா இன்னும் தூங்கலை சொல்லு என்ன விசயமா போன் பண்ணியிருந்தாய்?” என்றேன். ” காரில் கேட்டதேத் தான் இன்று ஈவ்னிங் க்ளப்பில் ஏதாவது உளறியிருப்பேனோ எனப் பயமாயுருந்தது. அதுதான் க்ளாரி·பை பண்ணிக்கலாம் என போன் பண்ணினேன்” என்றாள்.

“ஸ்வேதா நீ எதுக்கு இப்படி பயப்படுறே அப்படியேத் தப்பா ஏதாவது பேசியிருந்தாலும் நான் மைன்ட் பண்ண மாட்டேன் ஓ.கே?” என்றேன்.

“தேங்க்ஸ் ஸ்ரீராம்.. அன்ட் தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங், ஃபார் தெ டின்னர் அன்ட் ஃபார் த கி·ப்ட் ஆல்சோ” என்றாள். நான் அதற்கு “சும்மா தேங்க்ஸ் சொன்னாப் போதாது ஒருநாள் அதைப் போட்டுக்கிட்டு ரேம்ப் வாக் பண்ணிக் காட்டனும்” என்றேன். “ச்ச்சீ… நாட்டி…. குட் நைட்” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

நான் திரும்ப அவளுக்கு ரிங் பண்ணினேன் ” போனை அவள் எடுத்ததும் ” ஆர் யூ ஹாட் டுடே? ஐம் ஃபீலிங் ஹாட்.. வெரி வெரி ஹாட்” என்றேன். ஒன்றுமே பேசாமல் கட் பண்ணிவிட்டாள். அடுத்த 30 செகண்ட்களில் அவளிடமிருந்து ஒரு எஸ்.எம்.ஏஸ் ” மி டூ” என்று அனுப்பியிருந்தாள்.

படிச்சு முடித்ததும் வேலை வேலை என்று அலைந்துக் கொண்டிருந்த எனக்கு இந்த 32ஆவது வயதில் புது உறவுக் கிடைத்த மகிழ்ச்சியில் நிம்மதியாகத் தூங்கினேன்.

அடுத்த நாள் மாலை தாய்லான்ட் செல்ல இருந்ததால் காலையிலிருந்து ஒரே மீட்டிங், பயனத்துக்கான அரேஞ்ச்மெண்ட்ஸ் என சரியாக இருந்தது. யாராவது ஒருவர் என் அறையில் இருந்துக் கொண்டே இருந்தனர். அதனால் ஸ்வேதாவிடம் எதுவும் மனம் விட்டுப் பேச முடியலை. 3.00 மணிக்கு நான் கிளம்பும் போது ஸ்வேதாவிடம் “4 டேய்ஸில் வந்துவிடுவேன் டேக் கேர் ஸ்வேதா” என சொல்லிவிட்டு கிளம்பினேன். அவள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயலைப் பார்க்க முடிந்தது.

பொதுவாக எனக்கு செல்ஃப் ட்ரைவிங்தான் பிடிக்கும். இதுப் போல பயனங்களின் போது மட்டும் ஆ·பீஸ் டிரைவர் ஏர்போர்ட் வரை ட்ராப் செய்வார். அன்றும் ட்ரைவர் ஓட்ட நான் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்தேன். ஸ்வேதாவிற்கு என் காதலைத் தெரியப் படுத்தி எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். உடனே தேங்க்ஸ் சொல்லி பதில் மெஸேஜ் வந்தது.

என்னுடைய தாய்லான்ட் ட்ரிப் முடிந்து ஆ·பீஸ் வந்ததும் ஸ்வேதா மிக ஆவலோடு என்னை எதிர்பார்த்திருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவளைக் கண்டுக் கொள்ளாததுப் போல நேராக அவளிடம் இந்த 4 நாள் மெயில் எல்லாத்தையும் அவள் ரிப்லையுடன் சேர்த்து பார்வேர்ட் பண்ணச் சொன்னேன். மற்ற எம்.ஐ.எஸ் எல்லாத்தையும் என் டேபிளில் வைக்கச் சொல்லி விட்டு எம்.டி ரூமிற்கு சென்று விட்டேன். அவள் எப்படி இருக்கிறாள் என்றுக் கூட விசாரிக்காமல் நான் போனதும் அவள் முகம் வாடிவிட்டது. எம்.டி யுடன் பேசி முடிக்கவே 2 மணி நேரம் ஆகிவிட்டது. நான் என் அறைக்குத் திரும்பும் போது வெளியே ஸ்வேதா அவள் கம்ப்யூட்டரில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்க்காமல் வேகமாக என் அறைக்குள் சென்று ஈ-மெயிலில் முழுகினேன். என் செய்கை நிச்சயம் அவளை அதிர்ச்சியடைய வைத்திருக்கும். மதியம் ஏரியா சேல்ஸ் மேனேஜர்களுடன் மீட்டிங் இருந்ததால் என்னால் ஸ்வேதாவுடன் பேச முடியவில்லை. அன்று எனது மீட்டிங் முடிய 4.30 ஆகிவிட்டது. ஏரியா மேனேஜர்கள் சென்றதும் நான் ஸ்வேதாவை உள்ளே அழைக்கவும் அவள் 3.30 க்கெல்லாம் பர்மிஸன் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்ட செய்திக் கிடைத்தது.

அன்று மாலை வீட்டிற்குச் சென்றதும் ஸ்வேதாவிற்கு போன் செய்தேன்.முதலில் எடுக்கவில்லை. மீண்டும் 5 நிமிடம் கழித்து டிரை பண்ணினேன். போனை எடுத்த ஸ்வேதா ஒரு செக்ரட்டரி தொணியில் ” எஸ் மிஸ்டர்.ஸ்ரீராம் ஸ்வேதா ஹியர் கேன் ஐ ஹெல்ப் யூ” என்றாள். நான் பதிலுக்கு “ஸ்வேதா நெக்ஸ்ட் வீக் ஆஸ்த்ரேலியா வில் மிஸ் ஆஸ்த்ரேலியா போட்டி நடைபெறுகிறது. இதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடை தயாரிக்கும் அத்தனைக் கம்பெணிகளும் வரவிருக்கின்றன. நம் கம்பெணியின் சார்பில் அவர்களை வரவேற்று ஒருநாள் டின்னர் அரெஞ்ச் செய்திருக்கிறோம். அடுத்த சில நாட்கள் அவர்களில் சிலருடன் மீட்டிங் ஏற்பாடாகியுள்ளது. நாளை அந்த மீட்டிங் எல்லாத்தையும் கன்ஃபர்ம் செய்யச் சொல்லுங்கள். அப்புறம் ஆஸ்த்ரேலியாவிற்கு என்னுடன் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். காலை 9 டு 5 என் செக்ரட்டரி யாகவும் மாலை 5 லிருந்து மறுநாள் காலை வரை என் காதலியாகவும்.. இஸ் தட் ஓ.கே ஃபார் யூ?” என்றேன்.

“பத்தாது இப்ப நான் உங்களைப் பாக்கனும்” என்றாள். “சரி கிளம்பி ஹோட்டல் பார்க் வந்துடு நைட் டின்னர் அங்கே சாப்பிடலாம்.. ஆமாம் உங்க வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டார்களா?” என்றேன். “வீட்டில் ஒரு மேரேஜ் ரிஸப்க்ஷன் போயிருக்காங்க. நான் இப்ப வரேன் 9 மணிக்குள் என்னை வீட்டில் விட்டு விடுவீங்களா?” என்றாள். நான் சரி என்று சொல்லி விட்டு ட்ரெஸ் மாத்தச் சென்றேன்.

பார்க் ஹோட்டலை நெருங்கும் போது ஸ்வேதா போன் பண்ணினாள் ” எங்கே இருக்கீங்க” என்றாள். “இப்ப ஹோட்டல் உள்ளே நுழஞ்சிக்கிட்டு இருக்கேன் இன்னும் 2 மினிட்ஸ்.. நீ வந்துட்டியா” என்றேன். ” ஐயோ கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு.. இன்னும் 1/2 ஹவர் ஆகிடும். வெயிட் பன்றீங்களா அல்லது இன்னொரு நாள் வச்சுக்கலாமா?” என்றாள். “நோ நோ நான் வெயிட் பன்றேன் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை வந்துடு”என்று சொல்லி நான் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே சென்றால் அங்கு எனக்காக ஸ்வேதா காத்திருந்தாள்.

5

அன்று நாங்கள் மிக மிக அருகில் நெருங்கி அமர்ந்து சாப்பிட்டோம். நான் அவள் தட்டிலிருப்பதையும் அவள் என் தட்டிலிருந்தும் மாறி மாறி எடுத்துச் சாப்பிட்டோம். ஸ்வேதா ஏதோ கணவுலகில் மிதந்துக் கொண்டிருப்பதுப் போல இருந்தாள். நான் ஸ்வேதாவிடம் ” என்னை எதை வைத்து நம்பினாய். எல்லா ஹையர் ஆபீஸர்ஸ் செக்ரட்டரிஸை ஏமாத்துவதுப் போல நானும் உன்னை ஏமாத்திட்டா என்னப் பண்ணுவ” என்றேன். அதற்கு அவள் “ரொம்ப சிம்பிள்.. நீங்க என்னை ஏமாத்த நினைச்சா நான் தற்கொலை பண்ணிக்குவேன் தவறியும் ரீஸன் என்னான்னு யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்றாள். நான் அவள் கையைப் பற்றிக் கொண்டேன். “சாரிடா இனி உன்னிடம் விளையாட மாட்டேன். ஒரு 3.00 மணிப்போல உன்னைக் கூட்டிக்கிட்டு காஸ்மோ க்ளப் போகலாம் என நினைச்சேன். சரி போற வரை சஸ்பன்ஸில் விடலாம் என்றுதான் அவாய்ட் பன்ற மாதிரி நடிச்சேன். இது தான் லாஸ்ட் டைம் இனி நான் உன்னை விளையாட்டுக்குக் கூட தவிக்க விட மாட்டேன்” என தொண்டை கர கரக்க சொன்னேன். என் கையை எடுத்து முத்தம் தந்தாள்.

Comments

Scroll To Top