பருவத்திரு மலரே – 17

(Tamil Sex Story - Paruvathiru Malarae 17)

Raja 2014-07-10 Comments

This story is part of a series:

பாத்ரூம் போய்வந்த.. பாக்யா அவனருகே படுத்துக்கொண்டே கேட்டாள்
” நீ என்ன நெனைக்கற..?”
”எதப்பத்தி..?” என அவளைப் பார்த்தான்.
” வேலுவ பத்தி. .?”
” அவனபத்தி…”
” ம்… சொல்லு…! அவன் நல்லவனா… இல்ல. ..”
” அதெல்லாம் பழகாம சொல்ல முடியாது. .”
” நீதான் சில ஆளுகள பாத்தாலே சொல்லிருவியே..”
” நா ஒன்னும்… அவ்ளோ.. பெரிய ஆள் இல்ல. .”
” ஹூம்… உன்னம் போய் கேட்டேன் பாரு. .” என அவன்மேல் காலைத் தூக்கிப் போட்டாள்.
”நீ என்ன நெனச்சு.. அவன லவ் பண்ற..?”
” க்கும். .. நான். . என்ன…”
” பரவால்ல. . சொல்லு..”
” அவன் ஒரு லூசுப்பையன்…! சரி கொஞ்சம் காலமுக்கி விடு.”
” இந்த வயசுல.. இப்படி ரெகுலரா.. கால் அமுக்கி பழகக்கூடாது. .”
”கொடையுதே.. காலெல்லாம்.. என்ன பண்றது..? அமுக்குடா…”
”சரி..”என்றான். தாழ்வான குரலில் ”ஆனா எனக்கு உற்சாக டானிக் வேனும். .”
” டானிக்கா..?”
” ம்..ம்…!”
” என்னது…?”
” முத்தம்…”
”பாவி..” சிரித்தாள்.
” அமுக்கனுமா.. வேண்டாமா..?”
” வெறும் கிஸ் மட்டும்தான். .”
” உம். ..”

253

” வேற எங்கயும் தொடக்கூடாது…”
” ம்…” எழுந்து உட்கார்ந்து அவள் கால்களை அமுக்கி விட்டான். தொடைவரை நன்றாகவே.. பிடித்து விட்டான்.
அவள் ” போதும். ..” என்றபின் படுத்தான்.
” வெளக்க அணச்சிரலாமா..?” எனக்கேட்டான்.
”வேண்டாம். .” என்றாள் ”இருட்ல ஆம்பளைக ரொம்ப மோசம்..”
” சே.. நா அப்படி இல்ல. .”
” நீதான… நல்லாவே தெரியுமே..”

அவளை அணைத்துப் படுத்தான். அவள் இடுப்பில் கை போட்டு. . வளைத்து. . அவளை வாசம் பிடித்தான்.
போர்வையை எடுத்து. . போர்த்திக்கொண்டாள்.

பாக்யா மெதுவான குரலில் கேட்டாள். ”அது ஏன் ராசு அப்படி. .?”
” என்ன. .?”
”இருட்ல மட்டும். . ஆம்பளைக ரொம்ப தைரியசாலியா மாறிடறது..? ஒரு பொண்ணு விசயத்துல மட்டும். .?”
”எல்லாம் ஒரு இதுதான்..”
” எது..?”
”பெண்ணாசை…!” என்றவாறு. . அவள் மூக்கோடு.. மூக்கைத் தேய்த்து. .. அவளின் வெப்ப மூச்சை முகர்ந்தான்…!!!! Iduppai Amukkum Tamil Sex Story

— வரும்….!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top