நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 7

(Tamil Sex Story - Nathikkarai Pattampoochi 7)

Raja 2014-05-10 Comments

நடுநிசி…!!
எழுந்து வெளியே போனேன். பாத்ரூம் போய்விட்டு வெளியே வர… சுகந்தியும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள்.!
” இன்னிக்கு காத்தே இல்ல..” என்றாள்.
” ம்…!”
வானம் பார்த்தாள். வாயைத் திறந்து கொட்டாவி விட்டாள்.
” நான் பயந்துட்டே இருந்தேன்” என்றாள்.
” ஏன். .?” அவளைப் பார்த்தேன்.
” எங்காவது போய்ட்டிங்களோ என்னமோனு…!”

15

” ஓ…!”
அவள் பாத்ரூம் போக.. நான் வீட்டுக்குள் போய்விட்டேன்.
நான் பாயில் படுத்து கண்களை மூட… சுகந்தியும் வந்து கதவைத் தாளிட்டு விட்டுப் படுத்தாள்.!
நான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க…
” தூங்கிட்டிங்களா..?” என முன்னறையிலிருந்து கேட்டாள் சுகந்தி !
” இல்லீங்க… ஏன்..?”
” கேட்டேன். .”
அப்பறம் பேச்சில்லை.! சிறிது நேர அமைதிக்குப் பின்.. பாயில் சரசரப்புக் கேட்டது. தண்ணீர் மோந்து குடிக்கும் சத்தம். ! பின் உள்ளறைக்குள் எட்டிப் பார்த்தாள் !
” ஏங்க…?” எனக் கேட்டேன்.
” தூங்கிட்டிங்களானு.. பாத்தேன்” என்றாள்.
புண்ணகையுடன் புரண்டேன்.
” தூக்கமே வல்ல..!”
” எனக்கும் தான் ” என சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
எழுந்து உட்கார்ந்தேன்” டிவி பாக்றீங்களா..?”
” வேண்டாம்.! என்னால உங்க தூக்கமும் சேந்து கெடுது..”
” சே… சே…! அதெல்லாம் இல்ல. .”
” நேத்திக்கு ராத்திரியும். . நீங்க செரியா தூங்கவே இல்ல.. பாவம்..!”
” தூங்கினேனே..!”
” காத்தால ரொம்ப நேரம் தூங்கினீங்களே.. ! அதுலயே தெரிஞ்சுது…” அவள் நின்று கொண்டே பேசினாள்.
” உக்காருங்க. .” என்றேன்.
” உள்ள வரட்டா..?”
” ம்… வாங்க..!”
உள்ளறைக்குள் வந்தாள். பாயை சிறிது நகர்த்தி விட்டு என்னருகே உட்கார்ந்து… சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டு ”அந்தாளு இருந்தா உங்கள இப்படி தொந்தரவு பண்ண மாட்டேன் ” என.. மிக மெல்லிய குரலில் சொன்னாள்.
” இதுல என்னங்க இருக்கு..?”
” பாவம் நீங்க. . என்னால.. தூங்காம…! நீங்க.. தூங்குங்க.. நா போறேன். .” என எழப் போனவளின்.. கையைத் தொட்டேன்.
” பரவால்ல. . உக்காருங்க. .! எனக்கும் தூக்கம் வல்ல. .!”
உட்கார்ந்து விட்டாள்.! மறுபடி பெருமூச்செறிந்தாள.
” அப்படி எங்க போனாரு ?” என அவள் கணவனைப் பற்றிக் கேட்டேன்.
” வேற எங்க. .. திருடத்தான் ” என்றாள். சுகந்தி. !
தூக்கிவாரிப் போட்டது எனக்கு!!
” எ.. என்ன சொல்றீங்க..?” எனத் திணறியவாறு கேட்டேன்.
” ஆமாங்க. ..” என்றாள். வருந்தும் குரலில்.”அடிக்கடி இதுமாதிரி போயிருவான் ”
” போலீஸ்ல மாட்டிட்டா..?”
” மாட்றதுதான்..! இதோட மூணு தடவ.. ஜெயிலு பாத்தாசசு…!”
” ஓ…! அப்ப உங்க நெலமை..?”
” நா.. ஊருக்கு போயிருவேன். ”
” நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டிங்களா… அவர..?”
” சொல்றதுதான்.. ! ஆனா கேக்காது அந்தாளு..! என்னைத்தான் ஏறுவான்.! நாயடி… பேயடி.. வாங்கனும்! இந்த ஜென்மத்துல திருந்தாதுங்க அந்தாளு..!!”
” சே..! ரொம்ப பாவங்க.. நீங்க.!”
”ஒரொரு தடவ.. செத்துப் போலாம்னுகூட தோணுங்க..! என்னமோ போங்க.. அந்தாளுகூட வாழறதே நரகந்தான்.!” எனக் கசப்போடு சொன்னாள். ”வேற வழி இல்லாமத்தாங்க.. அந்தாளோட இருக்கேன்..! கொழந்த வேற இருக்கேனு.. பல்லக் கடிச்சிட்டுருக்கேன்.! ஹ்ம்..! என்ன பண்றது…? எல்லாம் என் தலையெழுத்து. .!” என்றபோது. முணுக்கென அழுது விட்டாள்.! அவளது கண்ணீரோடு சேர்ந்து.. என் மனதும் கரைந்து விட்டது.!
” ஷ்.. ஷ்… என்னங்க இது.. கண்ணெல்லாம் கலங்கிட்டு.! அழாதிங்க.. ” என அவள் தோளைத் தொட்டேன்.
எத்தனை நாள் துக்கமோ..? என்னிடம் பேசியதில் மடை திறந்து விட்டது.! மெல்ல விசும்பினாள்.!
” மனசெல்லாம் அத்தனை வேதணைங்க..!” எனக் கேவினாள்.!
” விடுங்க.. எல்லாம் செரியாகிரும்.!”
ஆறுதல் தேடி அவளே என் தோளில் சாய்ந்தாள்.!
இந்த முறை அவளது பலவீனம் எனக்கு சாதகமாக அமைந்தது.!!! Sunni Oombal Tamil Sex Story

– சிறகடிக்கும். …!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top