இதயப் பூவும் இளமை வண்டும் – 141

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 141)

Raja 2016-05-26 Comments

This story is part of a series:

”நண்பா நான்தான்டா..” என்றான் காத்து ”தேங்க்ஸ்டா.. இது நமக்குள்ளயே இருக்கட்டும்டா.. உனக்கு இது தெரியும்னு.. அதுக்கு தெரியாதுடா..!”

அதை காதில் வாங்கிக் கொண்டு கேட்டான் சசி.
”சரி நீ எங்கடா இருக்க. .?”

”வந்துட்டன்டா.. ராமு கடை முன்னால நிக்கறேன்..”

”அவன் இருக்கானா..??”

”ஆ.. இருக்கான்.. மிசின்ல.. ”

”செரிடா..! நானும் மழை விட்டா கிளம்பிருவேன்..!!”

”சரிடா.. நான் அப்பறம் பேசறேன்..” என்றான்.

”ம்ம்..!!” கால் கட்டானதும்.. போனை அவளிடம் கொடுத்தான் சசி..!!

”என்ன சொல்றாரு..??” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

சிரித்தான். பதில் சொல்லவில்லை..!!

சசி காபி குடித்து முடித்த போது.. மழையும் காற்றும் வலுப் பெற்றது. சட் சட்டென மின்னல் வெட்டியது. தூரத்தில் எங்கோ இடியோசை கேட்டது..!!
அவ்வளவுதான்.. மின்சாரம் துண்டிக்கப் பட்டது..!!

அதை எதிர் பார்த்திருநதவள் போல.. உடனே அவளது மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்து.. வெளிச்சம் தெரியும் படி வைத்தாள்..!! பையனை தூக்கிக் கொண்டு எழுந்து போய்.. மெழுகுவர்த்தியும் ஏற்றி.. இரண்டு இடங்களில் வைத்தாள்.!

மீண்டும் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கலாமா.. ?” என லேசான புன்னகையுடன் கேட்டாள்.

”என்ன..??”

”நான் கேக்கறேனு தப்பா எடுத்துக்க மாட்டிங்களே..??”

”என்னங்க பீடிகை எல்லாம் பலமா போட்டுட்டு.. ? கேளுங்க.. ??”

”இல்ல.. உங்க செட்ல எல்லாருமே மாரேஜ் பண்ணிட்டாங்க.. ஆனா நீங்க மட்டும் இன்னும் பண்ணிக்காம இருக்கிங்களே ஏன்..??”

சசி கொஞ்சம் திணறினான். என்ன சொல்வதென யோசித்துக் கொண்டிருக்க…

”ஸ்பெஷலா.. ஏதாவது ரீசன் இருக்கா.. ??” எனக் கேட்டாள்.

”சே.. ச்ச அப்படிலாம் எதுவும் இல்லங்க..”

”லவ்.. கிவ்.. ஏதாவது.. ??”

”அய்யய்யோ… ” என்றான்.

”ஏங்க லவ்வுன்னால அலர்றிங்க..?? அவ்ளோ அலர்ஜியா.. ??” என சிரித்தபடி கேட்டாள்.

” நீங்க தப்பா நெனச்சிக்கலேன்னா.. நான் உங்கள ஒன்னு கேக்கலாமா.. ??”

”ம்ம்.. கேளுங்க..”

” உங்க கூட பழகிட்டேனே தவிற.. இப்பவரை.. உஙாக பேர் என்னன்னு தெரியாது..”

”ஓஹ்ஹ்..!!” வாய்விட்டு.. அழகாக சிரித்தாள். அவள் சிரிப்பதை.. அவள் மடியில் படுத்திருந்த மகன்.. ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கை.. அவன் பாலுண்ணும்.. பாகத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

”ஸாரி..!! சொன்னிங்கன்னா தெரிஞ்சுப்பேன்..!!”

”இதுல என்னங்க இருக்கு..!! பவ்யா.. !! என் பேரு.. !!” என்றாள்.

”ஓ..ஓ..!! நைஸ் நேம்.. ரொம்ப அழகா இருக்கு..!!”

” தேங்க் யூ.. !!” அவளது மகன்.. அவளின் முந்தானையை ஒதுக்கி.. கொழுத்து கணத்த.. அவளது பால் கலசத்தை பிடித்தான்……!!!!!! Pundai Ullae Vaai Vaikkum Tamil Sex Story

-வளரும்……!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top