இதயப் பூவும் இளமை வண்டும் – 139

(Tamil Sex Story - Idhayapoovum Ilamaivandum 139)

Raja 2016-05-06 Comments

This story is part of a series:

டிவியைப் பார்த்தவாறு.. கட்டிலில் சாய்வாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.. கவியின் கணவன்..!!

”ஹலோ சார்.. வணக்கம்..!!” என்றான் சசி.

”வணக்கம்…வணக்கம்…!! வாங்க..!! நல்லாருக்கீங்களா..?? உக்காருங்க..!!”

”நான் நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க..??”
கவியும் புவியும் உள்ளே வந்தார்கள்.
”இந்த மகராசி.. நல்ல விதமா சாப்பாடெல்லாம் செஞ்சு போடறாளா..சார்..??” என கவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டான் சசி..!

அவன் தோளில் அடித்தாள் கவி..!!
”நல்லா பார்ரா.. என் கவனிப்புல இப்ப நாலு கிலோ கூடிருக்காரு..!!”

”அவரவிட.. நீதான் ஓவரா வெய்ட் போட்றுக்க போலருக்கு..?? ஓவர் முரட்டு தீணியோ..??”

”ச்ச.. இது அந்த வெய்ட் இல்லடா..!! கேரியர்..!!” லேசான வெட்கத்துடன் சொன்னாள் கவி.

” என்னது..????” கண்களை விரித்தான்.

”கன்பாஃர்ம் பண்ணிட்டு…நேரா.. இப்படியே வந்துட்டோம்..!!”

உடனே அவள் கையை பிடித்து குலுக்கினான் சசி..!!
”வாழ்த்துக்கள் தாயீ..!!”

”தேங்க்ஸ்டா.. மாமு..!!” என முகம் மலரச் சிரித்தாள் கவி……!!!!!! Pool Koothi Tamil Sex Story

-வளரும்…..!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top