பருவத் திரு மலரே – 91

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 91)

Raja 2017-08-26 Comments

This story is part of a series:

” அதெல்லாம் புடிச்சிருக்கு…”

” அவளை வெச்சு நல்லா செஞ்ச இல்ல.. ? ஆ.. இன்னொண்ணு கூட சொன்னா அவ.. ” என்று சிரித்தாள்.

” என்ன சொன்னா.. ?”

” அது இப்ப வேணாம். நான் சாப்பிட்டு சொல்றேன்..”

” ஏய் சொல்லுடி ?” சட்டென கையை மேலே நகர்த்தி அவள் முலையை பிடித்து பிசைந்தான்.

” அத சாப்பிடறப்ப சொல்ல முடியாதுடா. சொல்லாமயா போயிருவேன்.. ? சாப்பிட்டு அப்றம் சொல்றேன் !!” அவன் கையை பிடித்து மீண்டும் கீழே இறக்கினாள். !

” அவளும் சூப்பர் பீசுதான்.. ஆனா.. அவளை நிரந்தரமா வச்சுக்க முடியாது இல்ல.. ?”

” இன்னொண்ணு சொன்னா நீ ஷாக்காகிருவே…”

” என்ன..?”

” அவ புதுசா ஒரு ஆளை புடிச்சிட்டா ”

” இதுல நான் ஷாக் ஆக என்ன இருக்கு..? சரி யாரு.. ?”

” எங்க கம்பெனி வேன் டிரைவர். ”

” லவ்வா.. ?”

” அவளை கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டிருக்கான்.. ”

” பண்ணிப்பானா.. ?”

” அது எனக்கு தெரியாது. இவளும் லவ் பண்றா.. அதுல எல்லாம் பெரிய கதையே இருக்கு. சாப்பிட்டு அப்பறம் சொல்றேன்..!”

” ம்ம்.. நீதான் ஆளு கொஞ்சம் டல்லாகிட்ட.. ”

” அப்படியா இருக்கேன்..?”

” வயிறு ரொம்ப உள்ள போயிருக்கு.. ஏன் சாப்பிடறதே இல்லையா.. ?” அவள் தொப்புள் குழியில் விரல் வைத்து வருடினான். அவளுக்கு சிலிர்த்தது. மெல்ல நெளிந்து இடது கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

” பேருக்கு சாப்பிடுவேன்.. அவ்வளவுதான்.. !!” முனகலாகச் சொன்னாள்.

” நான் போன்ல கேட்டப்ப என்னமோ அப்படி எல்லாம் பீல் பண்ணவே இல்லேனு சீன் போட்டே.. ?”

” சீன் இல்லடா.. சத்தியமா என் மனசார சொல்றேன். அவனை பிரிஞ்சதுல எனக்கு ஒரு துளிகூட வருத்தமே இல்ல.. நானே எல்லாத்துலயும் அவசரப் பட்டு அவசரப் பட்டு என் வாழ்க்கையை இப்படி சீரழிசிட்டேனேனுதான் அழுதேன். என்னால பாரு.. எத்தனை பேருக்கு கஷ்டம்.. ??”

” பரவால.. கொஞ்சம் உணர்ந்துதான் வெச்சிருக்க போலருக்கு.. ?”

” எங்கப்பன் என்னை அப்பவே வெட்டி போட்டிருக்கலாம்..! அவங்களாவது தொலஞ்சது சனியன்னு நிம்மதியா இருந்துருப்பாங்க.. !!”

” அதுல என்னடி நிம்மதி இருக்கு. ? அதுதான் நரகம். ! இதைக் கூட காலப் போக்குல ஈசியா எடுத்துக்குவாங்க. ! எல்லாம் கொஞ்ச நாள்ள சரியா போகும் விடு. நான் இருக்கேன்.. !!”

” எத்தனை நாளைக்கு ?”

” நீயோ நானோ சாகறவரை. ”

” அதுக்கு உன் பொண்டாட்டி விடுவாளா.. ?”

” அது அவளைத்தான் கேக்கணும்..”

” கேட்டுப் பாரு.. செருப்புலயே போடுவா.. ?”

” என்ன கேக்குறது.. ?”

” ம்.. வாழா வெட்டியா இருக்கற எங்கக்கா மகளை நான் வெச்சிக்கறேனு சொல்லு.. ”

” சரி.. வாழா வெட்டியா இருக்கற எங்கக்கா மகளை நான் வெச்சுக்கறேன்.. !”

” யாருகிட்ட சொல்ற நாயி.. ?”

” என் பொண்டாட்டிகிட்ட..”

” இங்க எங்க இருக்கா உன் பொண்டாட்டி.. ?”

” என்கூட பேசிட்டே சாப்பிட்டு இருக்காளே ஒரு கேனச் சிறுக்கி அவதான்.. !!” கையை மேலே நகர்த்திப் போய் மீண்டும் அவள் ஜாக்கெட்டில் இருந்த முலையை பிடித்து இறுக்கினான். அவன் பக்கம் சரிந்தாள்.

”ஸ்ஸ்..ஆஆ. ! என்னடா சொல்ற நாயீ.. ?” வியப்படைந்தாள்.

” உன்னை நானே கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னேன்..” முலையை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.

இன்ப அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
” டேய்.. நாயீ.. என்ன சொல்ற.. ?”

புன்னகைத்தான்.
” நீதான் என் பொண்டாட்டினு சொன்னேன்.”

” டேய்ய்.. பைய்ய்யா.. ”

” நான் முடிவு பண்ணிட்டேன்.”

அவளுக்கு சோறு உள்ளே இறங்கவில்லை. நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனது. என்ன பேசுவது எனத் தெரியாமல் சில நிமிடங்களுக்கு பரிதவிப்புடன் அவனையே பார்த்தாள்.

அவள் முகத்தை இழுத்து உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான் ராசு. அவள் அப்படியே அவன் மேல் சாய்ந்தாள். அவன் முத்தமிட்டதில் அவள் வாயில் இருந்த உணவுத் துணுக்குகள் அவன் வாய்க்குள் சென்றது ….. !!!!! Pundai Vaai Vaikkum Tamil New Sex Stories

– வளரும் ….. !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top