பருவத்திரு மலரே – 8

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 8)

Raja 2014-07-01 Comments

This story is part of a series:

” நீ ஒரு செமக்கட்டடி..” இது கோமளா அடிக்கடி சொல்லும் வார்த்தை.
அப்போதெல்லாம் பெருமிதம் பொங்கும்.
கூடவே இன்னொன்றும் சொல்லுவாள்.
” உம்… உன்ன அனுபவிக்க.. இனி எவனுக்கு குடுத்து வெச்சிருக்கோ..”

அதற்கு பாக்யா ” வேற யாரு.. ரவிதான்” என்பாள்.

மழை.. சற்று வலுக்கத்தொடங்கியது. காற்றும் பலமானது.
அப்போது சட்டென கதவு விலகியது. அவள் திகைப்படைந்து பார்க்க.. நனைந்தவாறு உள்ளே வந்த ராசு அவளைப் பார்த்து.. வியந்து நின்றான்.
” என்ன கோலம் இது…?”
பதறி.. சுடியை எடுத்து தனது நிர்வாணத்தை மறைக்க முயன்றாள்.
”வெளில போ..” என்றாள்.

128

” வெளில நல்ல மழை..”
உடனே.. ” சரி.. திரும்பி நின்னுக்கோ..” என்றாள்.

சிரித்தவாறு. . திரும்பி நின்றான்.
அவசரமாக.. சுடியின் டாப்ஸ் மட்டும் அணிந்தாள்.
அவள் ”உள்ள வரப்ப ஒரு சத்தம் குடுக்கக் கூடாது…?” என்றாள்.
ராசு திரும்பினான். ”கதவ சாத்தினவ.. தாப்பா போட்டா.. என்னவாம்..?”
முனகினாள். ”மழை வேற.. தனியாருக்க பயமாருந்துச்சு.. அதான். .” என்றுவிட்டு… பேகிலிருந்து. . ஜட்டியை எடுத்தாள். ”மறுபடி திரும்பி நில்லு..”
”ஏன். ?”
” ஜட்டி போடனும். .”
” போடு…!”
” சீ…. திரும்பி நில்லு…”
” ஆ…! பெரிய இவ… ஒன்னுமே இல்லாம அம்மணமாவே பாத்தாச்சாமா…! இது.. என்ன பெரிய இதா…? போடுவா இல்ல. .. போடு… போடு…”
” சரி.. என்னை பாக்காதா…?” என ஜட்டியைப் போட்டாள்.
”இன்னிக்கு நேத்து இல்ல… சின்னக் கொழந்தைல இருந்தே உன்னப் பாக்கறேன்.. ரொம்ப அலட்டாத..”
”என்னருந்தாலும் நீ ஆம்பள இல்ல. .”

ஒரு துண்டு எடுத்து தலை துவட்டினான் ராசு.
பாக்யா இயல்பாகக் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது. காற்றும் வீசியது. வீட்டனுள் மழைச்சாரல் அடிக்க… கதவைச் சாத்தினாள்.
அவனைப் பாராமல்..
”மழை பெருசா.. வருது. ..” என்றாள்.
” ம்…” என்றான். கண்ணாடி பார்த்து.. தலை கோதியவாறு.
”மழைல நனஞ்சிட்டியா…? ”
” லேசா…”
” குளிரடிக்குது இல்ல…?”
” மழ பெய்யறப்ப குளிச்சா… அப்பறம் என்ன வேர்க்கவா செய்யும்…?”
” நா குளிக்கப் போனப்ப.. லேசாதான் தூறுச்சு… வராதுனுதான் நெனச்சேன்..”

அவளை நேராகப் பார்த்துச் சிரித்தான்.

”என்ன இளிப்பு. ..?” எனக் கேட்டாள்.

” அதாவது… நீ லவ் பண்ண பின்னால வயசுக்கு வந்த மாதிரி. .” என்றான் ராசு. !!!! Pundai Nakkum Tamil New Sex Stories

— வரும். …!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top