பருவத் திரு மலரே – 90

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 90)

Raja 2017-08-25 Comments

This story is part of a series:

” போதும்மா.. எனக்கு அவன் வேண்டாம். நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.. தனியாவே இருந்துக்கறேன்..”

” உங்கப்பன் உன்னை வெட்டி போட்றுவான்.. ”

” என்னமோ பண்ணட்டும். என்னை பெத்தவனே கொன்னா.. கொன்னுட்டு போறான்..” என்றாள்.

அவள் அம்மாவும் உடனே எல்லாம் அவளது அப்பாவிடம் சொல்லவில்லை. ஆனால் பாக்யாவின் கணவன் ஏன் வீட்டுக்கு வருவதில்லை எனக் கேட்டதில்.. நடந்து சண்டையைச் சொல்லி விட்டாள். தாலியைக் கழற்றி வீசியதை மட்டும் அம்மாவும் மகளும் மறைத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கு பலன் இல்லை. பரத் சைடில் இருந்து அந்த விஷயம் வெளியில் கசிந்து ஊரு முழுவதும் பரவி விட்டது. அதைக் கேட்டு விட்டு குடித்த விட்டு வந்த அப்பாவிடம் தர்ம அடி வாங்கினாள் பாக்யா. ஏதோ அம்மா ஆதரவு இருந்ததால் தப்பித்தாள். ஆனாலும் இரண்டு நாட்கள் படுக்கையில் கிடந்தாள். அதன் பின் அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவைப் பெற்ற பாட்டி ஊருக்கப் போய் விடுவதாக அப்பாவிடமே துணிந்து சொன்னாள். ஆத்திரத்தில் அடித்தாலும் அப்பாவுக்கும் அவள் மீது பாசம் இருந்தது. அவரே அவளை அழைத்துப் போய்.. அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு.. கூடவே ஒரு இருந்து நிலவரத்தை சொல்லி விட்டும் திரும்பினார்.. !!

ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு.. பாட்டி வீட்டில் இருந்தே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கம்பெனி வேன் பாட்டி வீட்டுக்கு பக்கமாகவே வந்து போகும்.. !! அப்பாவிடம் தர்ம அடி வாங்கியதை எல்லாம் சாந்தியிடம் மறைக்காமல் சொன்னாள். வேலையில் ஈடு பட்டாலும் அவள் மனசெல்லாம் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது. அந்த வேதனையை போக்க ராசுவை பாகக வேண்டும் போலிருந்தது அவளுக்கு.. !!

சாந்தி போனை வாங்கி கம்பெனியிலிருந்து அவனுக்கு போன் செய்தாள். அவனுக்கும் விஷயம் தெரியும். ஆனால் வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்தான்.

” நாயி.. எப்படா வரே ?” அவன் போனை எடுத்ததுமே கேட்டாள்.

” ரெண்டு நாள்ள வரேன்.. ” என்றான்.

” அங்க போகாத.. மொதல்ல என்னை பாக்க இங்க வா.. ”

” வரேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க இப்ப. ?”

” வேலைக்கு வந்துட்டேன். கம்பெனில இருக்கேன்.. ! எனக்கு உன்னை பாக்கணும்.. சீக்கிரம் வா.!”

” டெய்லி அழுகுறியா என்ன.. ?”

” நான் என்ன மயிருக்கு அழுகறேன். ! நான்லாம் ஜாலியாத்தான் இருக்கேன்.. !!”

” அப்பறம் ஏன் என்னை பாக்கணும்னு பீல் பண்றே.. ?”

”பீல் எல்லாம் இல்ல.. ! புருஷன் இல்லாத சுதந்திரத்தை கொண்டாட ஆள் இல்லேன்னுதான் உன்னை கூப்பிடறேன். ”

”அடிப் பாவி.. ! நீயாடி இது ?”

” அடப் போடா.. அவ அவளுக்கு இங்க வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. இவன் என்னமோ..உத்தமனாட்டம் பேசிட்டிருக்கான். சரி நான் வெக்கறேன். சீக்கிரம் வந்து தொலை.. !!” என்று சிரித்தபடியே போனை கட் பண்ணினாள்.

அவள் மனசு கொஞ்சம் நிமமதி அடைந்த மாதிரி இருந்தது ….. !!!!! Bra Kalatti Mulai Kasakkum Tamil Kamaveri

– வளரும் …… !!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top