பருவத் திரு மலரே – 67

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 67)

Raja 2017-07-15 Comments

This story is part of a series:

அவனும் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ஆனால் அவளைத் தொடாமல் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.
” என் வாழ்க்கைல இனி நான் அனுபவிக்க என்ன இருக்கு. ?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தான். பெருமூச்சு விட்டான்.

” எல்லாத்தையும் அனுபவிச்சிட்டேன். புருஷன் கள்ள புருஷன் எல்லாமே.. !!”

” ம்.. அதுக்கு.. ??”

” இல்ல.. நான் செத்தாக்கூட.. என் ஆவி பேயா வந்து அலையாதில்ல.. ??”

” ஹ்ஹா. !” இப்போது அவன் வாய் விட்டு சிரித்தான் ”செத்துதான் பாரேன்..!!”

” போடா.. நீ கூட வந்து அதையும் கெடுத்துட்ட.. ! இப்ப சாக மாட்டேன். ஆனா.. அடுத்த டைம்.. செஞ்சாலும் செய்வேன்..!!”

” பெஸ்ட் ஆப் லக்.. !!”

” தேங்க் யூ.. !!”

” சரி.. இப்ப போலாமா.. ??”

” ஏ.. காலு வலிக்குதுனுதான உக்காந்திருக்கேன்.. ?”

அவன் அமைதியானான். கிழக்குப் பக்கம் திரும்பி நிலவைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். பின் அவள் கழுத்தில் இருந்த தாலியை கழற்றினாள்.
” இந்தா..” என்றாள்.

ராசு திரும்பி அவளைப் பார்த்தான்.
” என்ன.. ?”

” தாலி..”

” ஏன்.. ??”

” இது ஒண்ணுதான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்..! இனி இது எனக்கு வேண்டாம். நான் அவன் கிட்ட மனசால சித்ரவதை ஆகறத விட.. எங்கப்பன் என்னை வெட்டி கொன்னாலும் பரவால்ல..!!” அவன் மடி மீது தாலியை தூக்கிப் போட்டாள்.

அவன் கையில் எடுத்துக் கொண்டு திகைப்பாக அவளைப் பார்த்தான்.
” என்ன குட்டிமா இதெல்லாம்.. ??”

” சத்தியமா முடியலடா என்னால..” அவள் குரல் உடைந்து அழுகை வந்தது. ”நான் சிரிச்சிட்டே பேசறதுனால.. விளையாட்டுக்கு சொல்றேனு நெனைச்சிட்டே இல்ல..?”

ராசு பேசவில்லை. அவளை வெறித்துப் பார்த்தான். மெல்ல அவன் பக்கம் நகர்ந்து அவன் மடியில் சரிந்து படுத்து அழுதாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மெதுவாக அவளது முதுகை மட்டும் தடவிக் கொடுத்தான்.. !! ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மூக்கைச் சிந்தி.. முந்தானையால் முகத்தை துடைத்து விட்டுக் கேட்டாள்.

” இப்ப சொல்லு.. நான் என்ன பண்றது.. ??” Mulaigal Sappum Tamil Kamaveri

– வளரும் ……. !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top