நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 13

(Tamil Kamaveri - Nathikkarai Pattam Poochi 13)

Raja 2014-05-16 Comments

சந்துக்குள் புகுந்து. . வீட்டுக்குப் போனேன். டிவி முன்னால் உட்கார்ந்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்த மீனா.. என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு. .. மறுபடி.. குனிந்து கொண்டாள்.
உள்ளே போய்.. எதுவும் பேசாமல் சோபாவில் அவளை ஒட்டி உட்கார்ந்தேன். அவள் கையிலிருந்த கை பேசி.. புதியது. பளபளப்பாக இருந்தது.
” புதுசா…?” எனக் கேட்டேன்.
” ம்…”
” குணா… வாங்கித் தந்ததா..?”
” க்கும். .!” என முக்கினாள். ”அப்படியே வாங்கி தந்துட்டாலும். .. அலோ… இது எங்க மச்சி வாங்கித் தந்தது.! என்னோட மொபைல் ரிப்பேராகிருச்சுனுதான் சொன்னேன். ஈவினிங் பாத்தா.. பக்கா கிளாரிட்டியோட இத வாங்கிட்டு வந்துட்டாரு.. எப்படி இருக்கு… சூப்பரா இருக்கில்ல.?” என மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
அவளிடமிருந்து வாங்கினேன்.
” ம்…! உன்ன மாதிரியே இருக்கு..”என தடவிக் கொண்டே சொன்னேன்.
உடனே ” ஃப்ரஷ்ஷாவா..?” எனக் கேட்டாள்.
” யாரு. .. நீ ஃப்ரஷ்ஷா… ?” என நான் கிண்டலாகச் சிரிக்க. .
” அலோ… என்ன நெனச்சிங்க.. என்னை..?”
இப்போது அவள் சுயமரியாதையைச் சீண்டுவது நல்லதில்லை எனத் தோண்றியது.!
” இ…இல்ல. . டா..! மீனு குட்டி. .! நான் சொன்னது அதில்ல… பளபளனு… அப்படியே. . ஒரு பட்டுப் பூ மாதிரி. ..! மிருதுவா.. கவர்ச்சியா… க்யூட்டா… இருக்குனு சொன்னேன். ”
‘லொட் ‘டென என் மண்டையில் கொட்டினாள். பின்.. சிரித்து. . ” அப்பறம்.. பாத்திங்களா…?”எனக் கேட்டாள்.
” ம்… பாத்தேன் ” என்றேன்.
”என்ன சொன்னா…?”

12

” யாரு. ..?”
” அவதான்… அந்த கிளியோபட்ரா… உங்க.. சுமைதாங்கி…”
செல்லமாக அவள் கண்ணத்தில் தட்டி ” அவ பேச்சே வேண்டாம். .மீனு.. விட்று.. ப்ளீஸ் ” என்றேன்.
” அப்றம் பாத்தேனு சொன்னீங்க…?”
” உங்கம்மாவ கேட்டயோனு நெனச்சிட்டேன் ”
முறைத்தாள் ” ஹ்ம்…!”
” நீ.. தெளிவால்ல கேக்கணும்?”
” ஆ..மா…மா… அப்படியே தெளிவா கேட்டாத்தான் எதுமே தெரியும்… இல்லேன்னா ஒண்ணும் தெரியாது பாவம்..”
அவள் கண்ணம் கிள்ளி. .. ”போதும் வாயாடி… மீனு..மா.! அத விட்று..” என்க..
” என்ன கொஞ்சல் எல்லாம் புதுசாருக்கு..?” எனக் கேட்டாள்.
” உன்ன பாத்து. .. ரெண்டு வாரமாச்சில்ல… அந்த கொஞ்சல்தான் ”
” அந்த கொஞ்சலா…இல்ல. .. பிளாக்கிய கொஞ்சின அனுபவமா…?”
” ஏய். .. நீ… திரும்ப..திரும்ப.. அதைவேதான் பேசுவியா..?”
” அதென்ன சுலபத்துல மறக்கக்கூடிய சங்கதியா..? அப்படியே உங்கள…”
” கூல் மீனு..! சாப்பிடலாமா.. எனக்கு பசிக்குது ப்ளீஸ் ” என்க.
” ம்.. இருங்க… இருங்க …” என்றுவிட்டு எழுந்து போனாள்.

இருவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினோம்.! ஊர் சம்பவங்கள் பற்றி விசாரித்தாள். நானும் சொல்லி விட்டு. . அவளிடம் கேட்டேன்.
” குணா.. எப்படி இருக்கான்..?”
மெலித்கச் சிரித்தாள் ”அலையறான் கெடந்து…”
” அத்தனை லவ் உன்மேல..”
” ஆஹ…ஹா..! லவ்வாம்.. லவ்வு…!”
” ஏன் சலிச்சிக்கற…?”
” பின்ன. . சலிக்காம..?”
” அத்தனை போரடிச்சிட்டானா.. இப்பால..?”
” க்கும். ”
” கல்யாணத்துக்கப்பறம் பண்ண வேண்டியதெல்லாம்.. முன்னாடியே பண்ணிட்டா… அப்றம் இப்படித்தான். .”
” அலோ… என்ன கடுப்பேத்தாதிங்க…! நீங்க நெனைக்கற மாதிரிலாம் ஒண்ணும் நடந்துடல..! நா.. இன்னும் வர்ஜின்தான். .”
” ஷ்… ஷ்…! என்ன மீனு..! நான் உன் வர்ஜினிட்டியப் பத்தியா பேசினேன். ..? ”
” ஆ.. ! அப்பறம் என்னவாம்.? நா என்ன உங்கள மாதிரியா…? ”
” கூல்… கூல்… கூல் மீனு.! ஸாரி. .! இந்த டாபிக்கே வேண்டாம். ! விட்றலாம்..!!”
” அதெப்படி விட முடியும். .? சும்மாருந்த என்னை சீண்டி விட்டுட்டீங்க..! அவள்ளாம் ஒரு பயங்கரமான கேஸ் தெரியுமா.? ஊர்ல இருக்கற முக்காவாசி ஆம்பளைங்க அவள மேஞ்சாச்சு..! யாரப் பாத்தாலும். ‘ஈ’னு.. பல்ல இளிச்சிட்டு போய் பேசுவா..! கண்ணசச்சா போதும். ஒடனே வந்துருவா..! ஆம்பளைங்களக் கண்டாலே அப்படி பல்லிலிக்கறவ.. அவகிட்ட போய்.. செக்ஸ் வெச்சுகிட்டு…!! கொடுமப்பா.. உங்களோட..!! என்னால அத நெனச்சுப் பாக்கக்கூட முடியல.! புடிச்சதுதான் புடிச்சீங்க… ஒரு நல்ல பிகரா புடிக்கக் கூடாது. .? ஆண்ட்டியாவே இருந்தாலும். . அதுல ஒரு கெத்து வேண்டாமா..?? ஒவ்வொருத்தன பாத்தா ஒண்ணுக்குமே ஆகாத சோப்ளாங்கிகளா இருப்பானுக.. ஆனா அவனுக புடிச்சு வெச்சிருக்கற… ஆளுகளப் பாத்தா.. சூப்பர் சூப்பரா இருப்பாளுக… அசிங்கப் பட்டாலும். ..அவமாணப் பட்டாலும். . அப்படியோரு பிகருக்காக பட்டதுல தப்பே இல்லேன்னு தோணும். . அந்த மாதிரி இல்லேன்னா கூட பரவால்ல… அட ஒரு சுமாராவாவது இருக்க வேண்டாமா..? இது படு டம்மி பீசு… இதப் போய் புடிச்சிட்டு.. அவளோட சினிமா வேற..?” என அவள் கொந்தளிக்க..
” ஏய் போதும் மீனு…ப்ளீஸ் விட்று…” என்றேன்.
” உங்கள….! சரி சாப்பிடுங்க.. அப்றம் பேசிக்கறேன்..” என பெரிய மனசு பண்ணி விட்டு விட்டாள்.!

சாப்பிட்டு. .. முடித்தபின் தட்டுக்களை எடுத்துப் போய் கழுவி வைத்து விட்டு வந்தாள்.
” நான் கெளம்பறேன் ” என்க..
” ஏன். . எத்தனை கொழந்தை அழுகுது.. அங்க. .?” எனக் கேட்டாள்.
” கொழந்தை அழுதாத்தான் போகனுமா..?”
” அதானே.. கொழந்தை மட்டுமா… கூட சேந்து அம்மாளும் அழுவா… இல்ல. ” என…என்னை உரசிக்கொண்டு. . சோபாவில் உட்கார்ந்தாள்.
அவள் தோளில் தட்டினேன்.
” சரி.. இங்க.. இருந்தா மட்டும் என்ன. .நீ எனக்கு முத்தமா குடுத்துரப் போற..?” என அவளைப் போலவே பேச…
” அவ்ளோதானே..?” என உடனே என் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
” போதுமா.. ?” எனக் கேட்டாள்
” பத்தாதே…!!” என நான் சிரிக்க. ..’ நறுக்’கென என் மண்டையில் கொட்டினாள்.
” கேட்டா.. போதும்னு சொல்லிப் பழகனும். . ஓகே வா?”
”ம்…!” அப்பாவி போல மண்டையை ஆட்டினேன்.”ரொம்ப பாவம்..!”
” யாரு. ..?”
” குணா..! மண்டைல கொட்டு வாங்கியே… சாகப் போறான் ”
” அவன் ஏன் சாகனும். ..?”
” பின்ன… பியூச்சர்ல.. அவன்தான உங்கூட வாழப் போறான். .!”
” அலோ.. ஓவர் இமாஜினேஷன் மைண்டுக்கு ஆகாது. .! வீண் கற்பனையெல்லாம் பண்ணாதிங்க..” என.. கொஞ்சம் இருகிய முகததுடன் சொன்னாள்.
” ஹேய்.. என்ன சொல்ற…?”
”ம்.. அவனுக்கும்.. எனக்கும் இனி சம்மந்தம் இல்லேன்னு சொல்றேன்..”
” அட.. என்னாச்சு. . மறுபடி சண்டையா..?” என நான் சிரித்துக் கொண்டு கேட்க.
” பிரேக்கப் பண்ணியாச்சு..” என சீரியஸாக முகத்தை வைத்துக் கொணாடு.. சொன்னாள்.
” வெளையாடாத மீனு…” என அவள் தோளைத் தொட…
‘மழுக் ‘கென அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது !!! Pundai Nakkum Tamil Kamaveri Story

– சிறகடிக்கும். .!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top