இதயப் பூவும் இளமை வண்டும் – 169

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 169)

Raja 2017-03-05 Comments

This story is part of a series:

‘ தேங்க் யூ யோ மச்..!’

அதன் பிறகு குட்நைட் சொல்லி முடித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலையில் புவி காலேஜ் போன பின் சசி உடை மாற்றிக் கிளம்பினான்.. !! எங்கே போய் நிற்கிறேன் என்பதை நசீமா போனில் சொல்ல.. அவள் சொன்ன இடத்துக்குப் போனான்.!!

உடம்பை முழுசாக மூடி.. கண்கள் மட்டும் பார்க்கும்படி புர்கா போட்டிருந்தாள் நசீமா. அவளாகச் சொனனால் தவிற அவளை யாருக்குமே அடையாளம் தெரியாத படி இருந்தாள். சசியைப் பார்த்து விட்டு அவளே வந்து அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.! நிறைய இடைவெளி விட்டு உட்கார்ந்து..
” ம்.. ம்ம்..!! சீக்கிரம் போங்க.. !!” என்றாள். !

சசி கிளம்பினான். நசீமாவின் செண்ட் மணம் கமகமவேன மூக்கை துளைத்தது. எல்லை தாண்டியதும் ஓரமாக பைக்கை நிறுத்தி அவனுக்கு இரண்டு பக்கத்திலும் கால் போட்டு உட்கார்ந்தாள். வண்டி கிளம்ப அவனை தாராளமாக அணைத்துக் கொண்டாள்..!! அவளின் கனிகள் அவன் முதுகில் இதமாய் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது. நசீமாவின் அந்த இதமான அணைப்பில் சசி மிகவும் கிளர்ச்சியடைந்து கொண்டிருந்தான். !!

முக்கால் மணி நேர.. மெதுவான பயணம். ! நிறைய பேசினார்கள். ! கோவை போனதும் அவளை ஒரு பழக்கடைக்கு அழைத்துப் போய் ஜூஸ் வாங்கிக் கொடுத்தான். பூக்கடையை பார்த்ததும் அவளே விரும்பி அவனிடம் பூ கேட்டாள். வாங்கிய பூவை தலையில் வைக்காமல் பேகுக்குள் வைத்துக் கொண்டாள் !!
”இங்க வெக்க முடியாது. தியேட்டர்ல போய் வச்சிக்கறன் ” என்றாள்.

அடுத்தது தியேட்டர். !! நான்கைந்து தியேட்டர்களைக் கடந்து கூட்டம் இல்லாத தியேட்டருக்கு போனார்கள். பால்கனி போனதும் உள் ஏஸி ஜில்லென்று இருந்தது. ஏசியின் குளிருக்கு அவன் கையை இறுக்கிக் கொண்டாள் நசீமா. நிறைய சீட்கள் காலியாக இருக்க.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே சில ஜோடிகள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் இவர்களைப் போல ஜாலியாக இடம் தேடி வந்தவர்கள்தான் என்பது.. பார்த்தாலே தெரிந்தது.. !!

” இன்னும் இந்த முக்காடு வேணுமா.. ? கழட்டிரேன். ! தியேட்டர்ல யாரு உன்ன பாக்க போறா.. ??” நசீமாவின் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு அவள் பக்கம் சரிந்து சொன்னான் சசி.

” இன்னும் லைட் ஆப் பண்ணல. ! படம் போட்டப்பறம் கழட்டிர்றேன்.. !!” என்றாள்.

” ம்.. ம்ம்.. !!”

படம் துவங்கும்வரை இருவரும் பேசிக் கொள்ள மட்டுமே செய்தார்கள். படம் துவங்கி.. விளக்கு அணைக்கப் பட்டதும் புர்காவைக் கழற்றினாள் நசீமா. புர்காவை நசீமா பேகில் வைக்கப் போக.. அதை வாங்கி தன் மூக்கருகில் வைத்து அவள் வாசணையை முகர்ந்தபடி சொன்னான் !!

” செமையா இருக்கு நசீ.. உன் ஸ்மெல்.. ”

” ச்சீய்.. !!” எனச் சிணுங்கிவிட்டு அவன் தோளில் சாய்ந்தபடி மெல்லச் சொன்னாள்.
” நானே இருக்கேன். என் புர்காவைத்தான் வாசம் பிடிக்கனுமா.. ?? ஸோ சேடு.. !!” Ilampen Soothu Nakkum Tamil Kamaveri

– வளரும் ……. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top