இதயப் பூவும் இளமை வண்டும் – 152

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 152)

Raja 2016-09-13 Comments

This story is part of a series:

” காவல்காரரா.. ??”

” ம்.. ம்ம்.. !! நைட்ல தோட்டத்துக்கு அவர்தான் காவல். நைட்ல மட்டும் இல்ல.. பகல்லயும்.. !!”

” எங்க அவரு.. ?? காணம்.. ??”

” வருவாரு.. !! அவருக்கும் பசிக்கும்ல.. ?? சாப்பிட போயிருப்பாரு.. !!”

வாங்கி வந்த களைக்கொள்ளி மருந்துகளை ஓட்டு வீட்டுக்குள் கொண்டு போய் வைத்தான். எல்லாவற்றையும் அவன் கூடவே இருந்து பார்த்தாள் புவி.. !!

வீட்டின் முன்பாக இருந்த நிலத்தில் வாழை மரங்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து நின்றிருந்தன. பச்சை பசேல் என இருந்த வாழை மரங்களைப் பார்க்கவே பரவசமாக இருந்தது புவிக்கு.. !! ஆற்றோரமாக இருந்த தென்னை மரங்கள் நல்ல உயரமாக வளர்ந்து நின்றிருந்தன.!! அதன் வரிசையில் இருந்த கொய்யா மரத்தைப் பார்த்ததும் சட்டென அவளுக்குள் ஆவல் பொங்கியது.. !!

” நான் கொய்யாக்காய் பொறிக்க போறேன்.. !!” எனச் சொல்லிவிட்டு.. உடனே அங்கே ஓடினாள்.. !!

சசிக்கு சின்னச் சின்ன வேலைகள் கொஞ்சம் இருந்தது. அவன் அவைகளைச் செய்து கொண்டிருந்த போதே.. காவலுக்கு இருக்கும் பெரியவர் வந்து விட.. களைக் கொள்ளி மருந்துகளை அடிக்கச் சொல்லி அவருக்கு சொல்லி விட்டு.. புவியிடம் போனான்..!!
கொய்யாக்காய் மரத்தடியில் நின்று.. ஒரு சின்ன குச்சியை தூக்கி தூக்கி மேலே வீசிக் கொண்டிருந்தாள் புவி. இதுவரை அவள் ஒரு காயைக் கூட பறிக்கவில்லை.. !!

” மரம்லாம் ரொம்ப ஹைட்ல இருக்குமா.. !! ஒண்ணு கூட பொறிக்க முடியல என்னால.. !! கல்லு வீசி பாத்தேன்.. குச்சி வீசிப் பாத்தேன்..!! அடிபடவே மாட்டேங்குது.. !! மேல ஏறி பொறிச்சு குடேன்.. ப்ளீஸ்.. !!”

முகத்தைக் குழந்தை போல வைத்துக் கொண்டு கொஞ்சலாகக் கேட்டாள் புவி..!! அவள் டிக்கியில் பொத்தென ஒரு தட்டு தட்டிவிட்டுச் சொன்னான்..!!

” மரத்துல ஏறி பொறிக்க வேண்டியதுதான.. ??”

” க்கும்.. மரம் ஏறத் தெரிஞ்சா.. உன்னைலாம் போயி நான் ஏன் கெஞ்சிட்டு இருக்க போறேன்.. ?? ஆமா இப்ப இதுல காய் பொறிக்கறதில்லயா.. ??”

” நான் அதிகமா கண்டுக்கறதில்ல..!! ஏதோ.. குமுதா பசங்களுக்கு மட்டும் கேட்டா பொறிச்சிட்டு போவேன்.. !! மத்ததெல்லாம் நம்ம காவல்கார பெரியவரோட பேரனுக வந்து புடுங்கித் திம்பாங்க.. !!”

மரத்தில் ஏறினான் சசி. பழங்கள் குறைவாகத்தான் இருந்தது. பெரியதாக இருந்த மொகக் காய்களில் நிறைய பறித்து.. கீழே போட்டான்.. !! அவன் பறித்துப் போட்டவைகளை எல்லாம் ஓடி ஓடி பொருக்கினாள் புவி..!! பழமாக இருந்ததை உடனடியாக கடித்து தின்றாள்.. !!

சசி பறித்துப் போட்ட கொய்யாக்காய்களை எல்லாம் குட்டு சேர்த்து எடுத்து.. தன் துப்பட்டாவில் மூட்டை கட்டிக் கொண்டாள்.. !! பெரியவரும் வந்து.. அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு.. மருந்தடிக்கப் போய் விட்டார்.. !!

” இவருக்கு சம்பளமா.. ??” பெரியவர் போனதும் கேட்டாள் புவி.

” அப்பறம்.. சும்மா யாராச்சும் இதெல்லாம் செய்வாங்களா.. ?? ஒரு வேளை உங்கப்பனா இருந்தா.. உனக்காக செய்யலாம்..!!” என்றான்.

ஆற்றில் அவ்வளவாக நீர் வரத்து இல்லை. அடுத்த படியாக.. ஆற்றில் குளிக்க ஆசைப் பட்ட புவி.. அவனையும் வம்பு செய்து ஆற்றோரமாக இழுத்துப் போனாள்..!! அவனது ஆலோசனை கேட்டு ஆற்றில் இறங்கியவள்.. கெண்டைக்கால் நனைய நின்றுகொண்டு.. தண்ணீரை வாரி சசிமேல் இறைத்தாள்.. !!

” வா.. அறுவு.. !! குளிக்கலாம் அறுவு.. !! எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு அறுவு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !!”

எனக் கொஞ்சி சசியை அழைத்தாள் புவி …… !!!!! Chinna Pen Pundai Nakkum Tamil Kamaveri

– வளரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top