பருவத் திரு மலரே – 54

(Tamil Kamakathaikal - Paruvathiru Malarae 54)

Raja 2017-06-24 Comments

This story is part of a series:

” இனிமே பொண்டாட்டிய மட்டும் ஆசைப் படு மாப்ள..!” என்று சிரித்தபடியே சொன்னாள்.

மாணிக்கத்தின் திருமணத்துக்கு பாக்யா.. அவளது அம்மா.. முத்து என மூவரும் பெண்கள் சைடிலிருந்து போகவில்லை. பாக்யாவின் கணவன் பரத் முதல் நாள் இரவே போய் விட்டான். அன்றைய இரவு அம்மா வீட்டில் தூங்கி விட்டு அடுத்த நாள் மாலைதான் மாணிக்கம் வீட்டிற்குப் போனார்கள்..!!

மாணிக்கம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனது மனைவியை தயக்கம் இல்லாமல் அறிமுகம் செய்து பேச வைத்தான்.

புது மணப்பெண் பாக்யா எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. மா நிறமாக இருந்தாள். ஆனால் முக லட்சணம் பாக்யாவுக்கு பிடிக்கவே இல்லை.

பரத்தும்.. மனோகரனும் சேர்ந்து திருமண வீட்டில் பயங்கர லூட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். பந்தி வழங்கியதும் அவன்கள்தான். பாக்யா தன் கணவனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் காளீஸ்வரியும்.. அங்கு வர.. பாக்யா அம்மாவைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்.

” கல்யாணப் பொண்ணு எப்படி இருக்கா முத்து.?” பாக்யாவின் அம்மா முத்து வாயைக் கிளறினாள்.

” பரவால்லக்கா. நல்லாத்தான் இருக்கு ” என்றாள் முத்து.

பாக்யா குறுக்கிட்டு ”ஐய.. நல்லாவே இல்ல..” என்றாள்.

அம்மா ”மூக்கு ரொம்ப பெருசால்லியா பாக்யா. ? கொட மொளகா மாதிரி ?”

மூவருக்குமே சிரிப்பு வந்து விட்டது. ஆனால் முத்து மீண்டும் சொன்னாள்.
”மாநிறமா நல்லாத்தானக்கா இருக்கு ?”

” நீ உன்னோட அழக கம்பேர் பண்ணி சொல்லாத பள்ளியே..? எனக்கு என்னமோ அவளை புடிக்கவே இல்ல.!” என்றாள் பாக்யா.

” உனக்கு புடிக்கலேன்னா என்ன. ? நீயா வாழப் போறே..? அவன்தான வாழப் போறான். அவனுக்கு புடிச்சிருக்கு.. அது போதும் இல்லக்கா.. ” என்றாள் முத்து.

” இது சொன்னியே.. நூத்துக்கு நூறு..” பாக்யாவின் அம்மா நெக்கலாகச் சொல்லிச் சிரித்தாள்.

பாக்யாவுக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை. கோபம்தான் வந்தது. ஆனாலும் அவர்கள் திரும்பத் திரும்ப.. அந்த பெண்ணைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் ….. !!!!! Sunni Thadavum Tamil Kamakathaikal

– வளரும் ……. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top