நதிக்கரைப் பட்டாம் பூச்சி – 3

(Tamil Kamakathaikal - Nathikarai Pattampoochi 3)

Raja 2014-05-06 Comments

3

” ம்…! போங்க…!”
நின்று… சுற்றிலும் பார்த்து விட்டு… உள்ளே போனாள் சுகந்தி. !!
நான் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டேன்.! உள்ளே போன சுகந்தி சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.
என்னைப் பார்த்து…
” ஒரு பொம்பள இருந்தா நல்லாருக்கும் ” என்றாள்.
அவளைப் பார்த்தேன்.”பொம்பளையா…?”
” கல்யாணம் பண்ணா… ?”
” ஓ…!” சிரித்தேன் ” இப்பால இல்ல. .”
சட்டென அவளது கணவன் நினைவு வந்தது எனக்கு.
தப்பித்தவறி அவளது கணவன் வந்து விட்டால் என்னாவது நிலமை ? இவள் என்னுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து…தவறாக நினைத்து விட்டால்…?
இவளைக் கொன்றே விடுவான்!
” அவரு வந்துடப் போறாரு..” என்றேன்.
என்னைப் பார்த்தாள் ” ஏங்க. .?”
” இல்ல. . உங்களுக்குத்தான்.. வம்பு..”
ஒன்றும் பேசாமல் நின்றாள். கவலை அப்பிய அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
சட்டென ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.என்னைப் பார்த்து..
” டீவி.. புதுசுங்களா..?” எனக் கேட்டாள்.
” இல்லீங்க.. பழசுதான்.. ! வீட்டு ஓனர் குடுத்தாங்க..” என்றேன்.
” அவரு அதிகமா வீட்டுக்கே வரமாட்டாருங்களா…?”
” ஆமாங்க .. அவரு வேலை அப்படி. .! வாரத்துல.. ஒரு நாள்தான் வருவாரு…”
” பஸ்சு டிரைவருதாணுங்க..?”
” ம்..! லாங் ரூட் பஸ்…! அங்கங்க.. தங்கிப்பாரு. !”
என்ன நினைத்தாளோ…
” நான் போறங்க” எனக் குழந்தையை எடுத்து கிச்சில் இடுக்கினாள். !
” ம்… சரிங்க…!” நான் சொல்ல..
நின்று.. கேட்டாள். ” ஆமா உங்க பேரு என்ன…? கேக்கவே மறந்துட்டேன் …!”
” கணபதி…” புண்ணகையுடன் சொன்னேன்.
” வினாயகரு.. பேரா…” என்றுவிட்டுப் போனாள்.
அவள் வீட்டில் போய் நுழையும் வரை அவளது பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனச் சபலம்… அவள்மீது ஆதிக்கம் கொண்டது…!!! Kundi Thadavum Tamil Kamakathaikal

– சிறகடிக்கும். ….!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top