நிறைய பூட்டு ஒரே சாவி – 2

(Tamil Kama Stories - Niraiya Pootu Orae Savi 2)

karthik-fire 2014-04-03 Comments

மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தேன் செத்த பிணம்போல மயங்கிக் கிடந்தாள். பின்னர் உடம்பெல்லாம் முத்தமிட்டு, மீண்டும் அவள் கூதியை நக்கி, அதன் பருப்பை நுணைத்தும் உதட்டால் கவ்வியும் விட்டேன். லட்சுமி மீண்டும் முனக ஆரம்பித்தாள். நான் என் பூலை நன்றாக ஆட்டி அவளின் கையில் வைத்தேன் அழகாக நீவினாள் பின்னர் வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தாள், என் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற ஆரம்பித்தன.

அவளின் வாயிலிருந்த என் பூலை உருவி, அவளுடை இரண்டு காலையும் நன்றாக விரித்து மிக மெதுவாக உள்ளே விட்டேன். லட்சுமி உதட்டைக் கடித்துக் கொண்டாள். என் பூலின் மொட்டும், ஒரு அரை இன்ச் அளவும் உள்ளே போனது மெதுவாக இழுத்து இழுத்து குத்தத் தொடங்கினேன். ஆ….ஆ….ஆ….ஹா……ஹா….இ…துக்காக…தா ன்… கதிர்…நான்…நஞ்..ச…
குடிச்சன்….தயவு…..செஞ்சி….இன்னைக்கி எல்லாம் எனக்கு இது வேணும் கதிர்….ஆ….ஆ….ஆ….நல்லா குத்து….கதிர்….ஆ….ஆ….ம்…..ம்…..என அனத்தினாள்.
அடடா, புருசன் போனபின்னாடி ஒனக்கு எந்த சொகமும் கெடைக்கல, இப்ப நான் போர்றண்டி மவளே, என நினைத்து என் பூலை மிக வேகமா ஒரு அளுத்து அளுத்தி முழுவதுமாகச் செருகினேன். ஆ……………ஆ…………..ஆ…………க திர். ……வலிக்குது…..ஆ……….எனக் கத்தினாள். நான் விடவில்லை. இரண்டு மார்புகளையும் நன்றாகக் கசக்கி அவளுடைய கூதிக்குள் தோண்டு தோண்டு எனத் தோண்டினேன். ஆ….ம்……ம்…….ம்……ஆ…….ஹா….. ….. ..ஹா……..ஆ……கதிர்…..எனக் கத்திக் கொண்டு தன் கால்களால் என் இடுப்பை முறுக்கினாள். அவள் முறுக்கிய முறுக்கில் என் பூல் அவளின் கடைசி எல்லையைத்தட்டியவுடன் எனக்கும் முறுக்கேற அவளை இறுக்கி அணைத்தேன். என்னுள்ளிருந்து விந்து பாயவும் அவளுடைய கஞ்சி வேகமாகப் பாயவும் சரியாக இருந்தது. என் உதட்டைக் கடித்தாள், பின் உறிஞ்சினாள்.

15 நிமிடம் நான் அவள் மேல் என் பூலை அவள் கூதியில் இருந்து உருவாமல் படுத்தேன். பின்ர் மெல்ல எழுந்து அவளின் பக்கம் படுத்தேன். மெல்ல அவள் பக்கம் திரும்பி அவளை இழுத்து என் மேல் போட்டுக் கொண்டேன். தான், கணவனை இழந்து விரகதாபத்தில் தவித்து, பக்கத்து வீட்டில், தன் தம்பியும், பொண்டாட்டியும் நடு இரவில் போடும் சத்தங்களையும் கேட்டு எத்தனையோ இரவுகள் உறங்காமல் இருந்தாள் என்பதில் இருந்து சகல குடும்பக் கஸ்டங்கயையும், அவள் மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டினாள். நானும் மிக அமைதியாக அவளின் நீளமான கூந்தலை தடவி, தலையைத்தடவியும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது எனச் சொல்பவர்கள் முரட்டுத்தனமான முட்டாள்கள். 5 அறிவுள்ள கால்நடைகளையே அறியும் மனிதனுக்கு தன் இனத்தைச் சேர்ந்த மனிதனையெ புரியவில்லை என்பது வேடிக்கை. பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது எனச் சொல்வதற்குக் காரணம், ஆண்கள் ஆறுதலாகப் பேசாமையினால்தான். மனைவியானாலும், யாரானாலும் நட்பாகப் பழகி அவர்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்டால் போதும், யாரானாலும் தன் சொல்வதை மதித்துக் கேட்கிறான் என அவர்கள் மனதில் உள்ளதை எல்லாம் சொல்வவர்கள்.

பெண்களாலும் பஸ்ஸில் ஓடிச் சென்று ஏற முடியும். ஆனால் தன்னை இழிவாகப் பேசுவார்களே என நினைத்து அவளும் ஏறுவதில்லை. குறிப்பாக எல்லாக் கெட்ட வார்த்தைகளையும் எடுத்துப் பாருங்கள், அனைத்துமே பெண்ணைக் குறித்துத்தான் இருக்கும். இதுபோன்ற இழிவுகழால்தான் பெண்கள் தங்கள் மனதை இலகுவாக யாரிடமும் திறப்பதில்லை.ஆணோ, பெண்ணோ, அல்லது ஏதாவது ஒரு உயிரினமோ, யாருக்காவது ஒரு நல்ல துணை கிடைத்தால், அந்த நபர் அதிர்ஸ்டசாலிதான். அதுபோல்தான் நான் லட்சுமிக்கு கிடைத்தேன். நான் அவளுக்கு கிடைப்பேன் என அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாம்.

9

இப்படியே சில நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சுற்று முற்றும் பார்த்தால், இருட்டாகிக் கொண்டிருந்தது. உடனே லட்சுமி நன்றாக என்னில் ஏறி இன்னொரு தரம் அனுபவித்து விட்டு, இருவரும் ஒன்றாகக் குளித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டோம்.

வீட்டை நெருங்கியதும், என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு போலீஸ் வண்டியும் போலீஸ்காரர்களும், அந்தப் பகுதியில் உள்ளவர்களும் கூடி நின்றார்கள். என்னவென்று போய் பார்த்தால், என் ஆபீஸில் வேலை செய்யும் கல்பனாவின் தந்தை ஜெயில் இருந்து வரும்போதே யாருடனோ தகராறு ஏற்பட்டு அவனை வெட்டி விட்டானாம். வீட்டுக்கு வந்து ஒழிந்திருந்தவனை போலீஸ் கைது செய்து கொண்டிருந்தது. அனேகமா 10 வருஷம். Periya Mulai Tamil Kama Stories

அடுத்த தொடரில்……..

What did you think of this story??

Comments

Scroll To Top