பருவத்திரு மலரே – 4

(Tamil Hot Sex Stories - Paruvathiru Malarae 4)

Raja 2014-06-27 Comments

This story is part of a series:

இருவரும் மறைவான பகுதிக்குப் போய்விட்டு. . வரும் போது.. அவர்கள் இருக்கும் இடத்துக்கு ரவி வந்தான்.
கொஞ்சம் மறைவான பகுதியில் நின்றனர்.
கோமளா கொஞ்சம் தள்ளி நிற்க… ரவி.. பாக்யாவிடம் வந்தான்.
” கறி நல்லாருந்துச்சா..?” எனக் கேட்டான்.
”கறியா..?” புரியாமல் அவனைப் பார்த்தாள்.
”மொசக்கறி.. நீ திங்கல..?”
” ஏது..?”
சிரித்தான் ”உங்காத்தா செஞசு வெச்சிருக்கும்..போய் பாரு. .! உங்க ராசு மாமா சொல்லல..?”
” இல்ல. . என்ன. .?”
”நேத்து நைட்டு நாங்க மொச வேட்டைக்கு போனப்ப.. ராசு தனியா வந்து வட்டப்பாறைல உக்காந்துருந்தான்.. வகுறு செரியில்லேன்னு..! அப்பறம் அவனாத்தான் வேட்டைக்கு வந்தான்..”
கண்களில் வியப்பைக் காட்டினாள். ”ஓ.. எப்ப வந்தீங்க?”
” காலைலதான். .”
”நைட்டு பூரா தூங்கவே இல்லியா..?”
” ம்கூம். ! ஆனா பரவால்ல ராசு நல்லா வேட்டையாடறான். .” என ரவி சொல்ல..
கோமளா ”அவன். . இவன்னு பேசாத..! ராசு உன்னவிட.. நாலஞ்சு வருசம் பெரியவன. தெரிஞ்சிக்கோ.” என்றாள்.
”அப்ப நீங்கள்ளாம்.. அவனே.. இவனேனு பேசறீங்க .? ”
” நாங்களும்… நீயும் ஒன்னா.?” என கோமளா முறைக்க..
பாக்யா சிரித்தவாறு அவள் கையைப் பிடித்தாள்.
”ஏய் நடடி போலாம்..”

வீட்டுக்குப் போனபோது.. பாட்டி வந்திருந்தாள். ராசு எழுந்திருந்தான். திண்ணைமேல் உட்கார்ந்து. பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பாட்டி இருப்பதால் அவனோடு நேற்றைய இரவு சம்பவம் குறித்துப் பேச முடியவில்லை. பாட்டிக்கு சமையலுக்கு.. உதவினாள்.
அவளது தம்பியைக் காணாததால் பாட்டியிடம் கேட்டாள்.
”தம்பி வல்லியா ஆத்தா. .?”
” அவனுக்கு காச்சல் வந்து படுத்துட்டான்னு காலைல.. உங்க மாமானுக்கு போன் பண்ணி சொல்லிருக்கான்.!”
” ஆத்துல போய் நல்லா ஆடிருப்பான்..! காச்சல் வந்துருக்கும்..” என்றாள் பாக்யா.
” அடங்குவானா… அவன். .!”

சமையல் வேலை முடிந்தது. அனைவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்ட பின்….அவள் ஹோம் ஒர்க் எழுதத் துவங்க… ராசு எழுந்து வெளியே போனான்.

பாக்யா ஹோம் ஒர்க் எழுதி விட்டு… எழுந்து போனாள்.
ராசுவும். . கோமளாவும்.. கோவில் மேடைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
கோமளாவின் தோள்.. ராசுவின் தோளோடு..இணைந்திருந்தது.

”மேடமும்.. சாரும். . என்ன பண்றீங்க..?” என அவர்களை நெருங்கிப் போய்க் கேட்டாள்.

கோமளா ”ம்… பூப்பறிக்கறோம்” என்றாள்.
பாக்யா ‘ பக்’ கெனச் சிரித்தாள்.
கோமளாவும் சிரித்தாள்

”அதுக்கு ஏன்டி.. ரெண்டு பேரும் லூசுக மாதிரி சிரிக்கிறீங்க..?”எனக் கேட்டான் ராசு.
”அது ஒரு சூப்பர் வார்த்தை.. பூப்பறிக்கறது.. பூஜை பண்றது எல்லாம். .! இல்லடி..?”என்றாள் கோமளா.
”அடிப்பாவி..” பாக்யா ”ராசுக்கு தெரியாதுடி..”
கோமளா.” அது ஒரு காதல் வார்த்தை ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோமளாவின் அம்மா வந்து விட்டாள்.
அவளும் கோவில் மேடைமேல் உட்கார. .. அப்போதும் கோமளா ராசுவோடு ஒட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தாள்

ராசுவுடன் நிறையப் பேசத்துடித்தாள் பாக்யா. ஆனால் இப்போது அது முடியாது.
‘சே சனியன்கள்..’ என மனதுக்குள் திட்டினாள். Sunni Oombum Tamil Hot Sex Stories

— வரும். …!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top