இதயப் பூவும் இளமை வண்டும் – 106

(Idhayapoovum Ilamaivandum 106)

Raja 2015-08-13 Comments

This story is part of a series:

அவள் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது.
”எது எப்படியோ.. இப்ப சத்தியமா நான் ஒன்னு சொல்றேன் பைய்யா.! இப்ப அவரும்
என்னை ரொம்ப நேசிக்கறாரு.. நானும் அவரை அதே அளவுக்கு மதிக்கறேன். இதுவரை
இல்லாத ஒரு அன்பு.. இப்ப அவருகிட்ட எனக்கு வந்துருக்கு.. இப்ப நெஜமாவே அவரை

நான் விரும்பறேன் பைய்யா..! அவரை நான் எத்தனையோ முறை மோசமான வகைல… மனசார
திட்டியிருக்கேன்.. அதுக்காக இப்ப நான் உண்மையாவே வருத்தப்படறேன்.! இனி நான்
ஒரு தடவகூட வாய் தவறி அவரை குறை சொல்லவோ.. திட்டவோ மாட்டேன். .!”

இந்தப் பக்கம் சசி நீண்ட பெருமூச்செறிந்தான்.

அண்ணாச்சியம்மா சிறுது இடைவெளி விட்டு மறுபடியும் தன் மனதில் உள்ளதை.. அவனிடம்
கொட்டினாள்.

”அதேமாதிரி உன்ன.. என்னால மறக்க முடியாது பையா.! உன்னை தவற இன்னொரு ஆம்பளைய
நான் மனசாலகூட நெனைக்க மாட்டேன்.! அதாவது உடம்பு விசயத்துல.! அண்ணாச்சி
எப்படி எனக்கு ஒரு புருஷனோ.. அதுமாதிரி நீ கூட என் காதலன்தான். இத

சொல்றதுக்காக நான் வெக்கப்படல..! என்னை பொருத்தவரை எனக்கு நீங்க ரெண்டு பேரும்
ஒன்னுதான்..! சந்தர்ப்பம் கெடைச்சா.. நீ எப்ப வேனா.. உரிமையா என்கூட
படுக்கலாம்.. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல.. உனக்கு மட்டும் இந்த
உண்மை தெரிஞ்சா போதும்..!!”என உருக்கமாகச் சொன்னாள் அண்ணாச்சியம்மா…..!!

வாயடைத்துப் போனவனாக நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தான் சசி……!!!!!!

-வளரும்…….!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top