மந்திரியோடு நடிகை காதல் – 4

(Manthiriodu Nadigai Kadhal 4)

rahulraj 2015-09-15 Comments

This story is part of a series:

அதை பார்த்த சர்மா அடிபாவி இப்ப போனாலே என்னையே ப்ளைட்ல திட்டுன நடிகை அவ கூட நடிப்பில உன் கிட்ட தொத்து போயிருவா போல அவளாச்சும் படத்துல நடிக்கிறா நீ நிஜத்துலையே இப்படி நடிக்கிறியே என்று மனதிற்குள்ளே தன் மனைவியை பயங்கரமாக திட்டி கொண்டு இருந்தார் .

அதன் பின் போட்டோகிரபரும் அவள் அழுவது போல நாலு அஞ்சு போட்டோ எடுத்தான் .பின் அவர் மகனையும் போட்டோ எடுத்தான் .படுத்து இருந்த சர்மாவையும் போட்டோ எடுத்து விட்டு போட்டோ கிரபர் அஜயிடிம் சார் ஒரு சின்ன பேட்டி எடுக்கணும் .சார் மயக்கத்துல இருக்கதால அவங்க வோயிப் கிட்ட எடுத்துக்கவா வெளிய என கேட்டான் .

இரு கேட்டு சொல்றேன் .பின் அஜய் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சர்மாவின் மனைவியிடம் பேட்டி கொடுக்கிறிங்களா என்று கேட்டான் .அதை கேட்டு இந்த ஆளுக்காக இன்னும் கண் எரிய நடிக்கணுமா என்றார் .சரி போயி கொடுக்கேறேன்னு சொல்லு நான் பேசுறத பாத்து அப்பவாச்சும் சந்தோஷ படுவாரு என்றாள் .சரி மேடம் போயி சொல்றேன் நீங்க ரெடி ஆகிட்டு வாங்க என்றான் .

ஹே இரு மிச்சம் இருக்க அந்த கிளிசரின கொடுத்துட்டு போ என்று அதை வாங்கி ,மீண்டும் கொஞ்சம் கண்ணில் உற்றி கொண்டு வாயை பொத்தி கொண்டு அழுவது போல் வெளியே சென்றாள் .

அதை பார்த்த சர்மா ரொம்ப எரிச்சல் பட்டர் ,இதை எல்லாம் பாக்குறதுக்கு பேசாம அந்த அகிசண்டன்ட் லே போயி செந்துருக்கலாம் என்று நினைத்து பொருமினார் .சர்மாவின் மனைவி வெளியே போய் நிருபர்களிடிம் அவர்தான் எனக்கு எல்லாம் ,அவருக்கு எதாச்சும் ஆச்சுனா நான் இந்த உலகத்துல உயிரோட இருக்க மாட்டேன் .

அவள் பேசுவதை உள்ளே இருந்த சர்மாவிற்கு ஒரளவு கேட்டது ,அடி பாவி நான் செத்த பிறகு என் எதிர்கட்சிகாரன் சந்தோஷ படறானோ இல்லையோ நீதான் முத சந்தோஷ படுவ என்று நினைத்து கொண்டார் ,

அவர் முதலல எனக்கு புருஷன் அப்புறம்தான் இந்த நாட்டுக்கு மந்திரி என்று சொல்லி கொண்டு இருந்தாள் .அதை கேட்டு சர்மா அடியே என்னைக்காச்சும் என்னையே புருஷன்ன்னு நினச்சுருகிய்யா இப்படி நடிகை மாதிரி நடிக்கிரியெடி என்று அவளை மனதில் திட்டி கொண்டு இருக்கும் போது சர்மாவிற்கு நடிப்பு நடிகை என்றவுடன் ஸ்ருதி ஹாசன் ஞாபகத்திற்கு வந்தாள் .

சே பரவல நாம கூட அவள திமிரு பிடிச்சவன்னு நினைச்சோம் .ஆனா அவ நம்ம கிட்ட சாரிலாம் கேட்ருக்கா அப்புறம் இந்த சனியன்கள் எல்லாம் பிடிக்காலேன்னு சொன்ன என் பேச்ச பிடிச்சுருக்குன்னு வேற சொன்னாலே அவ ஒரு வேலை அவளும் சும்மா நடிச்சலா என்று சுருதியை நினைத்து கொண்டு இருக்கும் போது வெளியே சர்மாவின் மாமனர் வேகமாக வந்தார் .

வந்துருச்சுடா அடுத்த தொல்லை என்று சர்மா நினைத்தார்

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top