அப்படிதாண்டா நல்லா அடிச்சி கிழிடா – 6

(Tamil Sex Stories - Appadithanda Nalla Adichu Kilida 6)

Rupash 2017-11-18 Comments

This story is part of a series:

அவள் “இப்பல்லாம் பிரெண்டோட அம்மாவை போடறதுதானே ட்ரெண்டு?” என்று எதிர்வினை எழுப்பினால். நான் வேண்டுமென்றே அவளை வெறுப்பேத்த உடனே இணைப்பை துண்டித்தேன். ‘இவளுக்கு என் மேல ஆச இருந்தா அவளே போன் பண்ணுவா, இல்லைனா ரெண்டு நாள் கழித்து ஏதாவது பேசி ஒப்பேத்திவிடலாம்’ என்று எண்ணிக்கொண்டே இருக்க, அவள் பல முறை என்னிடம் பேச முயற்சித்தால். நான் வேண்டுமென்றே எடுக்கவில்லை. சற்று நேரம் கழித்து அவள் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் “சாரி டா செல்லம். போன் பண்ணுடா”. நான் “இனி நாம பேசவேணாம்!” என்று மொட்டையாக பதில் அனுப்பினேன். அதை பார்த்துவிட்டு அவள் என்னை மீண்டும் அழைத்தாள். நான் மூன்று முறை நிராகரித்துவிட்டு நான்காம் முறை அழைப்பை எடுத்தேன் “சொல்லுங்க..” என்றேன். அவள் “டேய் எருமை! நான் என்ன சொல்லிட்டேன் நீ இப்படி சீன் போடற?.. நீ அந்த தெவிடியாவை முடிச்சிருந்தாலும் பரவாயில்லை, அதை பத்தி எனக்கு கவலை இல்லை! புரியுதா?… என்கூட பேசு!” என்றால்.

நான் அவளிடம் “நான்தான் உங்க அக்காவை ஒத்த கெட்டவனாச்சே, என்கூடையெல்லாம் பேசவேண்டாம்! பை!” என்று கூறிவிட்டு அவள் என்ன கூறுவாள் என்று காத்திருக்க அவள் “டேய்! டேய்! ரொம்ப ஓவரா பேசாதடா. சரி விடு.. நான் நம்புறேன், நீ அக்கா கூட எதுவும் செய்யல! விடு.. நான் தப்பா கேட்டுட்டேன். என்னை மன்னிச்சுடு!” என்று கெஞ்ச நான் “சரி விடுங்க! உங்களுக்கு புரியல.. உங்கள பாத்ததுல இருந்து, எனக்கு உங்க நெனப்பாதான் இருக்கு.. நீங்க என்னடானா! மாலா ஆண்ட்டிய ஓத்தேன் அது இதுன்னு சொல்லறீங்க.. போங்க ஆண்ட்டி!” என்று முனக.. அவள் “டேய் ரூபாஷ்.. எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்டா.. இல்லன்னா உன்கூட இப்படி பேசுவேனா? பழகுவேனா? யோசிச்சு பாரு!” என்றால். நான் என் மனதில் ‘சரி இவளை எப்படியும் மடக்கி போட்டுடலாம் சீக்கிரம்..இவளை கொஞ்சம் சீண்டலாம்’ என்று எண்ணி “என்னை அவ்வளவு பிடிக்குமா?” என்றேன். அவள் அதற்க்கு “ஆமாம்டா! ரொம்ப பிடிச்சிருக்கு.

உன்கூட கொஞ்சம் வெளிப்படையா பழக முடியுது. என் புருஷன்கிட்ட சொல்ல முடியாத விஷயங்களாம் உன்கூட பேச முடியும். நீயும் சரியா புரிஞ்சிப்பன்னு நினைக்கிறன். என்னடா அப்படிதானே?” என்றால். நான் ” கண்டிப்பா செல்லம். நாம நல்ல பிரெண்ட்ஸ்!! நீங்க தைரியமா என்கூட என்ன வேணும்னாலும் பகிர்ந்துக்கலாம்!” என்றேன். அவள் “அப்பாடா! இப்போதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு! சரிடா.. நேரம் ஆகுது நான் வீட்டுக்கு கிளம்பனும்.. வேற என்னடா?” என்று கேட்க, நான் “ஒரு உம்மா கொடுங்க!” என்க, அவள் “டேய்! படவா.. என்கிட்டயே உன் வேலைய காமிக்கிரியா.. அதெல்லாம் கிடையாது” என்றால். நான் “அட போங்க ஆண்ட்டி! ஒரு கிஸ்ஸு தானே? கழுதை குடுத்துட்டு போக வேண்டியது??” என்க, அவள் “தம்பி! இது இங்க ஆரம்பிச்சா, எங்க போய் முடியும்னு தெரியும், அதனாலே அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. நீ விட்டா பேசிக்கிட்டே இருப்ப.. நாளைக்கு பேசலாம். பை செல்லம்….” என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள். பிறகு ஒரு கிஸ் ஸ்மைலி அனுப்பினால். நானும் ‘நல்லாதான் போகுது.. சீக்கிரம் மடிஞ்சிருவா! அவளை இப்போதைக்கு கனவில் அனுபவித்து கொள்ளலாம்’ என்று உறங்கி கனவுலகில் நுழைந்து நன்றாக பல பெண்களுடன் மஜா செய்தேன்.

வெள்ளிக்கிழமை காலை, எனக்கு ஆபீஸ் வார விடுமுறை. சில வீட்டு வேலைகளை முடித்துவிட்டு டிவி பார்க்க உட்கார்ந்தேன். மணி 11 30 . இன்னைக்கு சுனிலை பார்த்துவிட வேண்டும் இல்லைன்னா அவன் எதாவது தப்பா எடுத்துக்க போறான் என்று அவனுக்கு “ஹாய்” மெசேஜ் அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து அவனே என்னை அழைத்தான். நான் “மச்சி எங்க இருக்க? பிஸி??” என்றேன். அவன் “ஆபீஸ்ல இருக்கேன்டா. ரெகுலர் வேலைதான். சொல்லுடா!” என்க, நான் “போன வாரம் உங்க வீட்டுக்கு போய் இருந்தேன்.. உன்னோட அம்மா, அப்பா, சித்தி, கோபி அங்கிள், சுனிதா ஆண்ட்டி எல்லாரயும் ரொம்ப நாள் கழிச்சி சந்திச்சேன்.. ஜாலி ஆஹ் போச்சு.. உன் கூடத்தான் பேசமுடில..” என்றேன். அவன் “மச்சி ஒன்னு பண்ணலாம். நாளைக்கு எனக்கு லீவுதான். நாம இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு மேல என் வீட்ல வெச்சி சரக்கு அடிப்போம்.. என்ன சரியா?” என்று கேட்க, நான் “எனக்கு ஓகேதான் ஆனா பிரேமா எதாவது சொல்ல போறா?” என்று ஐயம் எழுப்ப அவன் “ஒன்னும் பிரச்னை இல்லை, அவ ஒன்னும் சொல்லமாட்டா. நான் பேசிக்கிறேன் வா!” என்றான். நான் “அப்போ நைட் சரக்கு வாங்கிட்டு வரேண்டா.. ஒரு விஸ்கி, 2 பீர் போதும்ல?” என்றேன், அவனும் “சரியா இருக்கும் மச்சி, நான் பிரேமா கிட்ட சொல்லி ஏதாவது சைடு டிஷ் செஞ்சி வைக்க சொல்லறேன். நீ வா நம்ம சரக்கடிச்சிகிட்டே எல்லா கதையும் பேசலாம். பை!” என்று இணைப்பை துண்டித்தான். எனக்கோ மிக்க மகிழ்ச்சி.. நண்பனுடன் பல வருடங்கள் கழித்து சரக்கு அடிக்க போவதால் அல்ல.. அவனோட அற்புதமான மனைவி பிரேமாவின் அற்புதமான ஸ்ட்ரக்சுர கண்ணால் ஆராதிக்க வழி கிடைத்ததை எண்ணி!.

மாலை எட்டு மணிக்கு சுனில் வீட்டுக்கு சென்றேன். அவனோட வீடும் 15 நிமிட தொலைவில் தான் உள்ளது. நான் அவனோட வீட்டில் நுழைய பிரேமா என்னை வரவேற்றாள். அவள் “வாங்க அண்ணா!.. உட்காருங்க.. அவர் கடைக்கு போயிருக்கார்.. இப்போ வந்துருவார். தண்ணி குடிக்கிறீங்களா?”என்று கேட்டுக்கொண்டிருக்க நான் அவளின் உடலை நன்றாக அளந்து 34 -34 -36 என்று முடிவுக்கு வந்தேன். நான் சில வருடங்கள் முன்னே சுனிலுடன் இவளை பார்க்க செல்லும்போது இவளுக்கு 32 சைஸ் இருந்தது.. இப்போது கொஞ்சம் எடை கூடியிருக்கிறாள். நான் அவளிடம் “வேண்டாம் பிரேமா.. நீ உட்காரு.. குழந்தை எங்க?” என்று வினவ, அவள் “அவ தூங்கறா, இப்போ எழுந்துருவா, பால் குடிச்சிட்டு திரும்பவும் தூங்க வைக்கணும்.. அதை விடுங்க.. நீங்க எப்படி இருக்கீங்க.. அன்னைக்கு கார்த்திக் கல்யாணத்துல அவ்வளவா பேச முடியல..” என்றால். நான் “எனக்கு என, நல்லாதான் இருக்கேன்.. நல்ல வேலை, சம்பாத்தியம்.. நல்லாத்தான் போகுது..” என்று நான் புன்முறுவலிட.. அவள் “ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?” என்று கேட்க..

நான் “அட என்னப்பா பெருசுங்கதான் இதே கேள்வியைக்கேட்டு கடுப்பேத்தறாங்கன்னா.. நீயுமா?” என்று சிலாகித்துக்கொள்ள.. அவள் “இல்லனா!, உங்க வயசுல எப்படி நீங்க தனியா இருக்கீங்க? உங்க பிரெண்ட பாருங்க.. மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னை கல்யாணம் பண்ணி, நல்ல என்ஜோய் பண்ணிட்டு.. போன வருஷம் பிளான் பண்ணி என்ன அம்மாவாக்கிட்டு இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருக்கார்.. உண்மையா சொல்லுங்க.. யாராவது லவ் பண்றீங்களா? பொண்ணு வேற ஜாதி மதம்னு ஏதாவது பிரெச்சனையா? நானும் உங்க பிரெண்டு மாதிரி தானே சொல்லுங்களேன்?” என்று கேட்க.. நான் குறும்புத்தனமாக “ஆமா நெறய பேர லவ் பண்றேன். ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாதே!” என்று சொல்ல, அவள் “நெறய பேர லவ் பண்றீங்களா? அப்புறம் என்ன யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே! ஒண்ணுமே புரிலயே!”என்று விழிக்க, நான் “டென்ஷன் ஆகாதே, போக போக புரியும்.. இனி அடிக்கடி இங்கே வருவேன்ல.. ஒன்னு ஒண்ணா சொல்லறேன்..” என்று சொல்லி முடிக்கும்போது சுனில் வீட்டில் நுழைந்தான்..

சுனில் என்னை பார்த்து “மச்சி.. வெல்கம்” என்று என்னை கட்டிப்பிடித்து வரவேற்றான். பிறகு பிரேமாவிடம் ஒரு கவரை கொடுத்து “டார்லிங், இதுல கொஞ்சம் சிக்கனும் மீனும் இருக்கு.. காரமா வறுத்து குடுக்கிறியா?” என்று சொல்ல, பிரேமா சுனிலிடம் “அப்போவே நெனச்சேன்.. என்ன சரக்கா?” என்று முறைக்க, சுனில் அவளிடம் “ கோச்சிக்காத டார்லிங்.. ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம் அதான்..” என்று இழுக்க.. அவள் “ஏதோ ஒரு சாக்கு வேணும் உங்களுக்கெல்லாம்” என்று என்னையும் ஒரு மாதிரி பார்க்க நான் அவளிடம் “கோச்சிக்காத டியர்! வேணும்னா நீயும் எங்க கூட சேர்ந்துக்கோ.. செமயா இருக்கும்!” என்று கிண்டலடிக்க அவள் “உங்கள!” என்று என்னை அடிப்பது போல உயர்த்தி காட்டி சிரிக்க நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..

மணி ஒன்பது ஆக கதை பேசிக்கொண்டே மெதுவாக பீர் பாட்டிலை திறந்து குடிக்க ஆரம்பிக்க, பிரேமா மீன் மற்றும் கோழி வறுத்து எடுத்துவந்து எங்களுக்கு வைக்க குழந்தை அழ தொடங்கியது. உடனே அவள் அவர்களின் பெடரூமிற்குள் சென்றால். நானும் சுனிலும் ஊர் கதைகள் பேசிக்கொண்டே மெதுவாக பீர் ஏற்றி கொண்டிருந்தோம். ஒன்பதரை மணிக்கு பிரேமா திரும்பவும் தரிசனம் அளித்தால். இம்முறை அவள் ஒரு செக்சி நயிட்டி அணிந்து வெளியே வந்தால். நான் அவளை உற்று நோக்கி விட்டு கொஞ்சம் பீரை ஊற்றிக்கொண்டேன். அந்த நயிட்யில் முன்பக்கம் ஜிப் இருந்தது.. பால் ஊட்ட வசதியாக இருக்கும் போல என்று எண்ணினேன். அவளின் முலைக்காம்புகள் துருத்திக்கொண்டு நிற்பது அப்பட்டமாக தெரிந்தது.. பால் நனைந்து அந்த இடத்தில கொஞ்சம் ஈரம் தென்பட்டது. அதை பார்த்த எனக்கு முறுக்கேறியது.

Comments

Scroll To Top