மனைவிக்கு மேக்கப் டெஸ்ட் – 3

(Tamil Kama Stories - Manaivikku Makeup Test 3)

rajannn 2014-08-11 Comments

என் மனைவி அடுத்த காட்சிக்கு தயாராகி விட்டாள். நரேன் அவளிடம் வந்து “சாரிக்கா, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அப்படி நடந்துக்கிட்டேன்“ என வருத்தம் தெரிவித்தான்.

“ப்ச்… விடுடா, பரவாயில்லை’‘ என்று என் மனைவி அவனை சமாதானப்படுத்தி கூறி புன்னகைத்தாள்.

“அப்ப என்மேல கோபமில்லையே..’‘ என்றான் நரேன்.

18

“ச்சேச்சே… எனக்கு எந்த கோபமும் இல்லை’‘ என்றாள் என் மனைவி.

“இப்பத்தான் எனக்கு சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ராணியின் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்துச் சென்றான். அவன் அப்படி செய்ததில் என் மனைவி ஒரு விநாடி வியப்பு காட்டி பிறகு சகஜமானாள்.
இன்றைக்கு காலையிலிருந்து எத்தனை பேர் என் பொண்டாட்டியை யூஸ் பண்ணிக் கொண்டார்கள். என் கண்ணெதிரிலேயே எத்தனை முத்தம் கொடுத்தார்கள். அவள் குண்டியை நான்கூட இப்படி பிசைந்திருக்க மாட்டேன். அந்த கிராமத்தான் டச்சப் பையன் கூட அவள் முந்தானையை விலக்குகிறான். அவள் வயிற்றை வெறும் கையில் தடவுகிறான். இவ்வளவு ஏன் கொஞ்சம் முன்பு அவ முலையிலேயும் கை வச்சிட்டான். இதையெல்லாம் நினைக்க நினைக்க எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்து நின்றேன்.

ஆனால் அங்கிருந்த மற்ற ஆண்கள் என் மனைவி ராணியிடம் அப்படி சகஜமாக நடப்பதை பார்த்தால், இது அவர்களுக்கு பழக்கமான விஷயம் என்பது புரிந்தது. நடிகைகளிடம் அவர்கள் எப்பவுமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள் போலும். டைரக்டர் அடுத்த காட்சியை பற்றி என் மனைவியிடம் விவரித்தார்.

என் மனைவி நரேனின் மேல் வைத்திருப்பது வெறும் சகோதர பாசமல்ல, அதையும் தாண்டி தாயின் பரிவு. அதை சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு உணர்த்தும்படியான காட்சியமைப்பு என்று டைரக்டர் கூறினார். அதற்கு ராணி தன் தம்பி நரேனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டுவது போல காட்சி அமைய வேண்டும் என்று சொன்னதால் நரேனின் முகத்தை தன் மார்புக்கு மிக நெருக்கமாக வைத்து அணைத்துக் கொண்டாள் என் மனைவி ராணி. நரேனின் உதடுகள் ராணியின் முந்தானையில் உரசிக் கொண்டிருந்தது. கேமராமேன் நட்ராஜ் கட் சொல்லிவிட்டு அங்கே சென்றார். என் மனைவியின் வலது பக்க முலையிலிருந்த மாராப்பை விலக்கி வைத்தார்.

இப்போது நரேனின் உதடு அவளின் ஜாக்கெட்டை தொட்டுக் கொண்டிருந்தது. நரேன் தன் முகத்தை இன்னும் அவள் முலையை நோக்கி நகர்த்தினான். ராணி அவன் தலையை பிடித்து தன் முலையில் அழுத்திக் கொண்டாள். அவன் முகம் என் மனைவி ராணியின் பருத்த முலைக்குள் முங்கியிருந்தது. உண்மையிலேயே நரேன் அவளிடம் தாய்ப்பால் குடிப்பது போல அவள் முலையில் முகம் புதைத்திருந்தான். தன் தலையை மெல்ல அசைத்து அவள் முகத்தில் தேய்த்தான்.

பிறகு எழுந்து என் மனைவியை இறுக்கமாக கட்டிக் கொண்டான். எப்போதும் போல அவன் கைகள் அவள் குண்டியை பிடித்துக் கொண்டது. காலையிலிருந்தே ராணியின் குண்டி பலமுறை பிசையப்பட்டு இருந்ததில் அவளின் உணர்ச்சிகளை கிளப்பி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவள் அவனுக்கு இடுப்பை நெருக்கிக் கொடுத்து ஒத்துழைத்தாள். தன் டயலாக்கை கூறினாள். “தம்பி நான் உன் அக்கா மட்டுமல்ல. தாய் போல” என்று டைரக்டர் சொல்லிக் கொடுத்த டயலாக்கை கூறியபடி அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.

என் மனைவி நரேனின் நெற்றியில் ஒரு முத்தம்தான் கொடுத்தாள். அதற்குள் நரேன் பழையபடி அவளின் உதட்டில் முத்தம் கொடுக்கத் துவங்கினான். இப்படி செய்யச் சொல்லி டைரக்டர் சொல்லாமல் நரேன் தன்னிச்சையாக அவளின் உதட்டை சப்ப ஆரம்பித்தான். இம்முறை அவன் ராணியின் உதட்டை கடிக்கவில்லை. சப்பி சப்பி சுவைத்தான். அவன் ராணியை மென்மையாக கையாண்டதால் அவளும் அவனின் செயலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. நரேனுக்கு வாகாக தலையை கொடுத்து அவனை தன் மடியில் குழந்தை போல படுக்க வைத்துக் கொண்டாள். Manaivi Koothi Nakkum Tamil Kama Stories
– தொடரும்….

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top