சதிலீலாவதி காதல் திருமணம் – 1

(sathileelavathi naliniyin kadhal thirumanam )

Vatrama 2015-04-06 Comments

ரம்யா இப்படியே போனால் \\\”

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டுபோன கதை ஆகிவிடும் , சிவாவை அவன் பிறந்தநாளுக்கு நான் செல்லும் இடத்திற்கு கூட்டிட்டு வா மடக்கிவிடலாம் , நீ செக்ஸியாக டிரஸ் பண்ணிக்கொள் \\\” என்றாள் .

நான் பிறந்த நாளுக்கு வெளியே போய் சாப்பிட்டு வரலாம் , உனக்கும் மனதுக்கு இதமாக இருக்கும் என்றேன் . நான் t-சர்ட்டு ஜீன்சு அணிந்து வந்ததை பார்த்து வயை திறந்து அசந்து \\\” அண்ணி உங்களை பார்த்தால் சூப்பராக ஸ்கூலில் படிக்கும் புள்ளை பேல் உள்ளது , வாவ் , எப்படி இப்படி சிலிம்மாக உடம்பு ?\\\” என்றான் .

நான் \\\”தினமும் 2 ஆள் வேலை செய்கிறேன் அது தான் இப்படி இருக்கேன் . நீ பராவாயில்லை . மற்றவர்கள் என்னையும் மனுசியாகவே பார்க்க மாட்டேன் என்கிறார்கள் \\\” என்றேன் .

சிவா \\\”சாரி அண்ணி , அம்மா அப்பாவுக்கு பயந்து தான் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக பேச வில்லை . நீங்கள் சூப்பர் \\\” என்றான் .

நான் சிவாவை பாராட்டி பேசி , \\\”உன்னை மாதிரி ஒருத்தர் கிடைக்க எந்த பொண்ணும் கொடுத்து வைத்திருக்கணும் , எனக்கு உன் மனசு பிடிக்கும் \\\”என்றேன்.

முதலில் கோவிலுக்கு சென்றேம் . ஐயர் எங்களை பார்த்து ஜோடிப்பொருத்தம் சூப்பர் என்றார் . சிவா இல்லை என்று செல்ல முயற்ச்சிக்க அவர் எங்கள் நட்சத்திரம் கேட்டு , ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்கு , 100 வயசு வாழுங்கள் என்றார் . நான் தலை குனிந்து சாமியை வேண்டிக்கொண்டேன் . காபிதே போனோம் , அங்கு சிவா பிரண்ட்ஸ் எங்களை பார்த்து , \\\” யார் மச்சி இது உன் லவ்வரா \\\” என்று கேட்க் நான் சிரித்தேன். அவன் பார்வையே சரியில்லை . சிவாவை தனியே அழைத்து என்னை காட்டி எதே பேசிட்டு வெளியில் சென்றான் . அவன் போனபின் சிவாவை கூப்பிட்டு \\\”அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை , பார்வையே சரியில்லை . என்னை பற்றி என்ன சொன்னான் ?\\\” என்றேன் .

சிவா \\\” ஆமாம் அண்ணி அவன் உங்களை பற்றிதான் மோசமான கமேண்ட் அடித்தான் \\\” என்றான் .

அப்போது ரம்யா அங்கு தற்செயலாக வருவது போல் வந்து எங்களை பார்த்து \\\” உங்களை இப்படி பார்த்தால் சூப்பராக சினிமா நடிகை போல் இருக்கிறாய் \\\” என்றாள் .

நாங்கள் சிவா பிறந்த நாள்க்கு வெளியை வந்துள்ளோம் , அத்தை கீழே விழுந்தது எல்லாம் சொன்னேன் . நான் என்மேல் காபியை கொட்டிக்கொண்டேன் . ரம்யா என்னை பக்கத்தில் உள்ள அவள் அப்பாட்மென்டுக்கு வந்து உடை மாற்ற அழைத்தாள் . நாங்க கேக் வாங்கிக்கொண்டு அவள் அப்பாட்மென்டுக்கு சென்றேம் . அழகாயிருந்தது . யாரும்மில்லை . என்னை வேறு உடை மாற்று இதை கழுவித்தாரேன் என்றால் . அவள் குடுத்த t சர்ட்டு , குட்டை பாவாடை உடலை அப்படியே கட்டியது . என் மார்பு அதில் அடங்காமல் கம்பு கூட அப்படியே தெரிந்தது . அந்த உடையில் என்னை கண்எடுக்காமல் பார்த்தான் . கேக் வெட்டும் பொழுது ஜாலியாக நாங்கள் பாடிக்கொண்டே வெட்டினேம் . நான் வாங்கிய ரேடோ கடிகாரத்தை அவன். கையில் கட்டிவிட்டு புது செல்போன் ஒன்றும் தந்தேன் . சிவாக்கு நான் இது வரை இப்படி பிறந்த நாளே கொண்டாடியது இல்லை , யாரும் என

மேல் இவ்வளவு இன்பு வைத்தது இல்லை என்று அழுகையே வந்து விட்டது .

ரம்யா சிவாவை பார்த்து \\\” உன்க்கு நளினியை எவ்வளவு பிடிக்கும் ?\\\”

சிவா \\\” அண்ணி மிகவும் நல்லவங்க . எனக்கு மிகவும் பிடிக்கும்\\\”.

ரம்யா \\\” நளினி பாவம் அவளுக்குனு யாரும் இல்லை நீ கல்யாணம் கட்டி அவளுக்கு ஒரு வாழ்வு குடுப்பாய ?\\\”

சிவா என்னை பார்க்க நான் தலை குனித்துக்கொண்டேன்.

What did you think of this story??

Comments

Scroll To Top