மனைவியின் துரோகம்

(Manaiviyin Thoragam)

raji 2014-11-04 Comments

வெங்கி அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அதை அப்புறம் மறந்தும் விட்டான். ராமுவே ” நீ கல்யாணம் ஆனப்புறம் ரொம்ப மாறிட்டடா வெங்கி, எங்க வீடே கதின்னு இருந்தே, இப்போ அந்த பக்கமே வர மாட்டேங்கரே? என்ன சந்திரா புடவையிலேயே முடிஞ்சு வைச்சுட்டாளா? இல்லை, நீ அவ கால்லேயே விழுந்து கிடக்கறயா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா” என்று சிரித்து சமாளித்தான் வெங்கி.

அப்படியே அந்த வாழ்க்கையை மறந்து போன வெங்கி, இப்போது சந்திராவிற்கு உத்தம புருஷனாய்தான் இருக்கிறான். ஆனால் அவளோ……………………………..?

அவன் நினைவுகள் கலைந்தன, நிகழ்காலத்துக்கு வந்தான். பாபுவும், சந்திராவும் சாப்பிட்டு எழுந்தனர். வெங்கி அவர்களை தொடர தயாரானான்.

சொன்னபடியே நிர்மலா அவள் தம்பி மூலமாய், சந்திராவையும் செக்ஸ்க்கு அடிமை ஆக்கி விட்டாளோ? வெங்கியிடம் அவள் முதல் முறை படுத்தாற்போல, சந்திராவையும் முதலிரவு உடையில் வர வைத்திருக்கிறாளே? அப்படியென்றால், இன்றுதான் அவளை பாபு வீழ்த்த போகிறானா? படுக்கையில் ஆளப்போகிறானா? குழம்பினான் வெங்கி.
வெங்கி முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்த டிஜிட்டல் காமெராவில், இருவரையும் முடிந்தவரை ஜூம் செய்து சில போட்டோக்கள் எடுத்து கொண்டான்.

அப்போது சந்திரா, அவள் மொபைலை எடுத்து போன் செய்தாள்.

வெங்கி யாருக்கு அவள் போன் செய்கிறாள் என்று யோசித்து கொண்டு இருக்கும்போதே, அவனுடைய போன் அடித்தது. திடுக்கிட்டு அதை எடுத்தான். சந்திரா அவனுக்குதான் போன் செய்கிறாள். போனை அட்டென்ட் செய்தான். “என்னடா செல்லம்? இந்த நேரத்திலே போன் பண்ணறே? உன்னை பிக்கப் செய்யனுமா?”

“இல்லைடா. இந்த ஆடிட்டர் சுத்த மோசம். இப்போ வந்து ஒரு பெரிய பைலை கொடுத்து பைனலைஸ் பண்ணனும், நாளைக்கு கையெழுத்து ஆகணும். முடிச்சு கொடுத்துட்டு போம்மான்னு சொல்லிட்டார். லேட்டாகும், சாரிடா கண்ணா” என்றாள் சந்திரா. அவளுக்கு மூடு வந்தாலோ, இல்லை ஏதும் காரியம் ஆக வேண்டுமென்றாலோ, வெங்கியை வாடா போடா என்று கொஞ்சுவாள்.

அடி சண்டாளி, பாபுவோட படுக்க போறதுக்கு ஆடிட்டர் லேட்டா போக சொல்றாருன்னு சொல்றயே என்று மனதுக்குள் திட்டிகொண்டே, சரி எவ்வளவு தூரம்தான் போகிறாள் என்று பார்ப்போமென நினைத்துகொண்டு, “சரி, வேலை முடியும்போது சொல்லு, நான் வேணும்னா வந்து பிக்கப் பண்ணிக்கரேன்” என்றான்

“இல்லைடா வேண்டாம்னு நினைக்கிறேன், ஏதாவது கால் டாக்ஸி பிடிச்சு வந்துடறேன். ரொம்ப லேட்டாகி, தனியா வரணும்னா சொல்லறேன், அப்போ நீ வந்தா போறும்”

பாவி, எப்படி கோர்வையா பேச முடிகிறது இவளால், என்று வியந்துகொண்டே, “சரிடா கண்ணா, வேலையை முடிச்சுட்டு வா” என்றான்.

பாபுவும், சந்திராவும் பைக்கில் கிளம்புவதை பார்த்து, அவனும் பைக்கை கிளப்பினான். பாபு வேகமாக ராயப்பேட்டை நோக்கி போனான். அங்கே அஜந்தா ஹோட்டலில் பைக்கை நிறுத்தினான்.

அங்கே ரூம் போட்டிருப்பான் போலும். நேராக ரிசப்ஷன் சென்று கீயை வாங்கிகொண்டு ரூமிற்கு சென்றான். பின் தொடர்ந்த வெங்கியும் உள்ளே நுழைந்தான்.

லிப்ட் எந்த மாடிக்கு செல்கிறது என்று பார்த்து, நண்பனை பார்ப்பதைப் போல் வெங்கியும் அந்த மாடிக்கு சென்றான். அந்த மாடிக்கான ரூம்பாயை பிடித்தான். பாபுவும் சந்திராவும் எந்த ரூமில் இருக்கிறார்கள் என்று விசாரித்து அறிந்து கொண்டான்.

வெங்கி ரூம் பாயை தனியே தள்ளி கொண்டு போனான்.

“அவங்க ரெண்டு பேரும் இருக்கும் ரூமை ரகசியமா பார்க்க வசதி இருக்கா?”

“அதெல்லாம் எந்த ஓட்டல்லயும் இருக்காது. நீங்க தப்பா நினைச்சுருக்கீங்க”

“எங்கிட்டயே கதை விடாதே. நான் இதே ஓட்டல்ல இதெல்லாம் பார்த்து இருக்கேன், தேனிலவு தம்பதி தங்கி இருந்தப்போ. இப்போ இது வேற விசயமா பார்க்கணும் அதான்.”

500 ரூபாய் நோட்டை கண்ணிலே காண்பித்தான், வெங்கி.

பார்ட்டி உடனே படிந்தது. “வாங்க சார், உங்க அதிர்ஷ்டம், பக்கத்து ரூம் இன்னிக்கு காலியா இருக்கு, இல்லேன்னா கஷ்டம்தான்”

வெங்கி, உடனே அந்த ரூமை புக் செய்தான். ரூம்பாயிடம் ரகசிய ஓட்டை எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டான். ரூமை பூட்டிவிட்டு, ஒரு நாற்காலியை அந்த ஓட்டைக்கருகில் போட்டுகொண்டு உட்கார்ந்தான்.

மெதுவே ஓட்டை தடுப்பை நகர்த்தி, ஓட்டை மூலமாய் பக்கத்து அறையை பார்த்தான். அங்கே பாபுவும் சந்திராவும் அணைப்பில் இருந்தனர். வெங்கியின் ரத்தம் கொதித்தது.

மெதுவே சந்திராவை திருப்பினான் பாபு, பின்னாலிருந்து அணத்துக்கொண்டு இருந்தான். தோள்களை மஸாஜ் செய்வது போல் மெதுவே அழுத்தி விட்டான். மெல்ல கைகளை கீழிறக்கி, மாங்கனிகளை சட்டைக்கு மேலாகவே கைகளால் அளவெடுத்தான்.

அந்த தீண்டலில் உணர்வு பிழம்பானாள் சந்திரா. கண்கள் சொறுகின. உடல் விறைத்தது. பாபுவின் விரல்கள் மூலமாய் ஏதோ மின்சாரம் பாய்ந்ததைப்போல் உணர்ந்தாள். கனிகளின் காம்புகள் மெல்ல சதைக்கோளங்களில் இருந்து மேலெழுந்து ஜாக்கெட்டை கிழித்துவிடும் போல குத்திகொண்டு நின்றதை வெங்கியால் உணர முடிந்தது.

வெங்கி டிஜிட்டல் காமெரா மூலமாய் எல்லாவற்றையும் படம் பிடித்து கொண்டான். மனைவியை இன்னொருவன் படுக்கையில் வீழ்த்துவது அவனுக்கு கேவலமாய் இருந்தது. ஆனாலும், சந்திராவின் உணர்வை பார்க்க பார்க்க அவனுக்கும் காமம் பொங்கியது. தம்பி வீறிட்டு எழுந்தான். பேண்ட்டுக்குள் சாமானுக்கு மூச்சு முட்டியது. யாருமில்லாத ரூம் என்பதால், வெங்கியும் பேண்ட், ஜட்டியை கழட்டினான். கையால் குலுக்கி கொண்டே, பக்கத்து ரூமில் லைவ் ஷோ பார்ப்பதை தொடர ஆரம்பித்தான்.

இப்போது சந்திரா பெட்டில் உட்கார்ந்து இருந்தாள், பாபு கீழே உட்கார்ந்து, மெல்ல அவள் புடைவையை தூக்கி கொண்டு இருந்தான். தொடை வரை தூக்கியதும், வெங்கிக்கு வாழைத்தண்டுகளின் தரிசனம் கிடைத்தது.

அவன் நிறைய முறை ரசித்து தடவி, நக்கி, முத்தமிட்டு கன்னங்களை உரசி அனுபவித்த தொடைகள் என்றாலும், அதில் இன்னொருவன் தடவி சூடேற்றுவதை பார்த்ததில், வெங்கியின் தண்டு வெடித்துவிடும் போல் தடித்தது.

பாபு அந்த வெண்ணை தொடைகளில், கன்னத்தை வைத்து தேய்த்தான். வெங்கி கன்னிபோய்விடுமோ என்று பார்த்து பார்த்து கையாண்ட தொடைகளை, அழுத்தி பிடித்து, முரட்டுதனமாய் அழுத்தி, கன்னங்களால் தேய்த்தான், பாபு.

பாபு, தொடைகளை விட்டுவிட்டு இன்னும் மேலேறினான். அங்கே அந்த காமப்பெட்டகம், பேன்டீஸால் மூடப்பட்டு இருந்தது. அதன் மேலாகவே அதன் நறுமணத்தை மோப்பம் பிடித்தான் பாபு. சிறிது நேரம் அந்த அற்புத மணத்தை ஆழ்ந்து இழுத்து அனுபவித்த பாபு, மெதுவே எழுந்தான். எழுந்து சந்திராவையும் எழுந்திருக்க சொன்னான்.

சந்திரா எழுந்தாள். அவளிடம், வெங்கி கட்டிய தாலியை கழட்ட சொன்னான். மகுடிக்கு கட்டுபட்ட பாம்பை போல், தாலிகொடியை கழுத்திலிருந்து மறு பேச்சு பேசாமல் எடுத்தாள் சந்திரா. வெங்கிக்கு ஆத்திரமாய் இருந்தது. ஊரறிய, சுற்றங்களுக்கு மத்தியில் வேதங்கள் ஓதி ஆண்டவன் சாட்சியாய் அவன் கட்டிய தாலியை, சோரம் போக எவனோ ஒருவன் சொன்னான் என்று அவள் கழட்டினாள் என்பதை பார்த்த உடன் வெங்கி நொறுங்கி போனான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி, அவனுடைய வாழ்க்கையில் உண்மையானது. அவன் ராமுவுக்கு செய்த துரோகம், அவனுக்கு நிகழ்ந்து கொண்டு இருந்தது. அவன் மனைவியை இன்னொருவன் துகிலுரிய போகிறான்.

ஆனால், அவன் மனைவி, அவன் கட்டிய தாலியையே கழட்டுவாள் என்று அவன் எண்ணவில்லை.

சந்திரா கேட்டாள் “ஏன்டா தாலிய கழட்ட சொல்றே?”

“அது உன் மேல இருந்தா, எனக்கு மூடு வராது, நீ அந்த கையாலாகாதவன் பொண்டாட்டின்னு எனக்கு ஞாபகப்படுத்தும், அதான்”

சந்திரா அந்த தாலியை ஒரு ஆணியில் மாட்டினாள்.

இப்போது, பாபு அவளை பின்னாலிருந்து மறுபடியும் அணைத்தான். மெல்ல கட்டி அணைத்து, மெதுவே அவளை நின்று கொண்டிருக்க சொல்லிவிட்டு, அணைத்து கொண்டே கீழிறங்கினான்.

அப்ப்படியே, அவள் புடவையை பாவாடையோடு மேலே தூக்கி, பேண்டீஸை அவிழ்த்தான்.

சந்திராவின் கண்கள் சொறுகின.

மறுபடியும் எழுந்த பாபு, அப்படியே புடவைக்கு மேலாக அந்த மாங்கனிகளை கசக்கினான். சந்திரா உள்ளே தகித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு இது புதிய அனுபவம் இல்லை என்றாலும், கட்டியவன் ஒருவன் இருக்கும்போது, மற்றவனுடன், அதுவும் ஒரு வெளியிடத்தில் புணரப்போகிறோம் என்பதே அவளுக்கு வேட்கையை அதிகப்படுத்தியது.

பின்னாலிருந்து அவளுடைய கனிகளை அழுத்தி அனுபவித்த பாபு, அவளை திருப்பினான். அந்த சுகத்தில் ஆழ்ந்திருந்த சந்திரா, அடுத்த சுகத்தை எதிர்பார்த்து திரும்பினாள்.

பாபு, அவளுடைய புடவை முந்தானையை சரித்தான். அது, கீழே விழுந்தது. அவள் முலைகளின் கன பரிமாணத்தை ஜாக்கெட் நன்றாக எடுத்து காட்டியது. காம்புகளின் வீரியத்தை ஜாக்கெட்டாலோ, ப்ராவாலோ அடக்க முடியவில்லை. இரு குத்தீட்டிகள், அவள் நெஞ்சில் நின்றன.

Comments

Scroll To Top