சாலையோரப் பூக்கள் – 27

(Tamil New Sex Stories - Saalaiora Pookal 27)

Raja 2016-01-31 Comments

This story is part of a series:

ஆனாலும்.. அவளது காதல் தாகம் அடங்கவே இல்லை. அடுத்த இரண்டு வருடங்களால் அவள் ஆறுபேரைக் காதலித்தாள்.. அதில் நான்கு பேருடன் உடலுறவு கொண்டாள்..!
அதன்பிறகு.. அவள் காதல் என்பது திசைமாறிப்போய்.. உடல் சுகம் ஒன்றே பிரதானம் என்றானது..!
அவளுக்கு பிடித்தமான பையன்கள் சினிமாவுக்கு அழைத்தால்.. கொஞ்சம் பிகு பண்ணிவிட்டுப் போவாள். நிறைய ஊர் சுற்றுவாள்..!!

இவளது இந்த காதல் லீலைகள் தெரிந்த அம்மா.. சீமாறு பிய்ந்து போகுமளவுக்கு.. அவளை அடித்திருக்கிறாள்..! காலில் சூடு போட்டிருக்கிறாள்..! ஆனால்.. லாவண்யா அடங்கவே இல்லை.
”உன் பாலத்தானே நான் குடிச்சு வளந்தேன்.. அப்ப உன்ன மாதிரிதான நானும்.. இருப்பேன்..” என அம்மாவுடன் எதிர் வாதம் செய்வாள்..!

மனம் நொந்து போன.. அம்மா.. ஒரு வயதுக்கு மேல் அவளைக் கண்டிப்பதையே விட்டு விட்டாள்..!
”உன் தலைல என்ன எழுதியிருக்கோ.. அது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்..!!” என வேதணையில்.. அம்மா சொல்லும் வார்த்தைகளை.. அவள் பொருட்படுத்திக் கொள்ளவே மாட்டாள்…..!!!!! Pala Per Kooda Udal Uravu Kollum Tamil New Sex Stories

-மலரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top