நண்பனின் முன்னால் காதலி – 66

(Tamil Kamaveri - Nanbanin Munnal Kadhali 66)

rahulraj 2015-12-06 Comments

This story is part of a series:

இவனுக்கு என்ன ஆச்சு என்னைக்கும் இல்லாத மாதிரி இப்படி சரக்கு அடிச்சுட்டு வந்து இருக்கு இந்த விக்கி பக்கி ஏன் ஏதும் பழைய லவ்வர் எவளையும் மும்பைல பாத்துருச்சா என்று நினைத்து கொண்டு சரி சாப்பிட்டனான்னு ஆச்சும் கேப்போம் என்று நினைத்து கொண்டு அவன் பக்கம் போனாள் யே விக்கி விக்கி என்றாள் .அவன் ம்ம் என்றான் .யே சாப்பிட்டயாடா என்றாள் .யே வருண் என்னடா பாஸ டா போட்டு கூப்பிடுர என்றான் போதையில் .

விக்கி அவன் எப்பயோ போயிட்டான் இப்ப நம்ம வீட்ல இருக்க என்றாள் .உன் வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்டு வந்த என்றான் .டேய் நான் சுவாதிடா என்றாள் .டேய் அவள பத்தி மட்டும் கேக்காத எனக்கு சுவாதிய பிடிக்கல பிடிக்கல பிடிக்கல என்றான் .ஹும் இதுல மட்டும் தெளிவா இரு போதைல இருந்தாலும் என்னைய பிடிக்காது தெளிவா இருந்தாலும் என்னைய பிடிக்காது சாருக்கு எப்படியோ போ என்று நினைத்து கொண்டு உள்ளே போனாள் .

பின் ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு திரும்ப வந்தவள் அவனை பார்த்தாள் .அவன் தரையில் படுத்து கிடந்தான் .தரை முழுதும் வாந்தி எடுத்து கிடந்தான் .அதிலே படுத்து அதை ஒளப்பி கொண்டு இருந்தான் போதையில் .அதை பார்த்த சுவாதிக்கு அவன் மீது ஒரு பரிதாபம் ஏற்பட அவனை எழுப்பினாள் ,அவனால் எந்திரிக்க முடியவில்லை ,ரெண்டு மூனு தட்டு தட்டியும் சிறிது தன்னிற் தெளித்தும் எழுப்பி விட்டாள் .

அவனும் மெல்ல எழுந்தாள் போதையில் விழ போனவனை பிடித்து தாங்கி கொண்டாள் ,மெல்ல அவனை பாத் ரூம் கொண்டு போனாள் ,அவன் சட்டையை மெல்ல கலட்டி எறிந்தாள் .தண்ணியை தொட்டு பார்த்தாள் .தண்ணி ரொம்ப குளிராக இருந்தது .சரி ஷவர் வேணாம் லைட்டா மேல மட்டும் இவன் மேல தொளிப்போம் என்று தண்ணிரை வைத்து கொஞ்சம் மேலே தொளித்து விட்டாள் .மீண்டும் அவனை கட்டிலில் கொண்டு போயி போட்டாள் .

பின் அவன் பேன்ட்டை கலட்டி விட்டு அவன் பிரோவில் இருந்த ஒரு கைலியை எடுத்து கட்டி விட்டாள் .பின் அவனை சிறிது நேரம் பார்த்தாள் .அவன் வாயில் எச்சில் ஒழுக குழந்தை போல தூங்கி கொண்டு இருந்தான் .அதை பார்த்து சுவாதி ரசித்தாள் .பின் அவன் கிட்டே போயி அவன் தலை முடிகளை சிறிது நேரம் கொதி விட்டு கொண்டே அவன் நெற்றியில் சின்ன முத்தமிட்டாள் .தேங்க்ஸ் விக்கி தேங்க்ஸ் பார் எவெரி திங் என்று சொல்லி அவனை பார்த்தாள் .ஆனால் இதலாம் போதையில் இருந்த விக்கிக்கு சுத்தமாக தெரியவில்லை

சுவாதிக்கு அவளை மீறி அழுகை வரவும் வேகமாக அவள் ரூமிற்கு போயி கதவை அடைத்து கொண்டு அழுதாள் .எனக்கு இது போதும் ஒரு பொண்டாட்டி மாதிரி அவனுக்கு இப்ப பணிவிடை செஞ்சது அவன் கூட இருந்த 7 மாசமும் இனி இருக்க போற நாள்களுமே போதும் என்று நினைத்து அழுதாள் . Nanban Kadhaliyai Okkum Tamil Kamaveri Kathai

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top