மகிழ் வதனி – 2

(Tamil Kamaveri - Magizhvathani 2)

Raja 2016-02-24 Comments

This story is part of a series:

சற்று முன்.. நாணம் தாங்காமல்.. என்னிடமிருந்து விடுபட்டு ஓடிய.. அதே மகிழ்வதனி..!
இதழ்களில் குறுநகை படர…
” இளவரசே…” என்றாள்.

”ஹா..!! வா.. என் கனியமுதே..!! என் இதயப் புறா என்னைத் தவிக்கை வைத்து விட்டு.. பறந்து போய் விட்டதே என்று..மனம் வருந்திக்கைண்டிருந்தேன்..!!” என்றவாறு.. அவளை நோக்கி.. மெல்லடிகள் வைத்து நடந்தேன்.

”நில்லுங்கள்..!! அருகே வராதிர்கள்..!!” என மெலிதான பதட்டக்குரலுடன்.. அவளது மெல்லடிகளைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

”வந்தால்…?” அவளை நோக்கி முன்னேறினேன்.

”ம்கூம்.. வேண்டாம்..! பிறகு.. பிறகு நான்… நான்…”

எட்டி அவள் கரம் பற்றினேன்.
”ம்..ம்ம்.. பிறகு…? பிறகு.. நீ..?”

அவள் முகம் தரைநோக்கிக் கவிழ்ந்தது.
”இது… இது…முறையல்ல…”

” எது முறையென்று சொல்லி விடுங்கள் தேவியாரே..? தங்கள் கோபத்துக்கு நான் ஆளாகிவிடக்கூடாது.. அல்லவா..??” அவளை என் பக்கம் இழுத்தேன்.

”போங்கள்..!! பொல்லாதவர்தான்..நீங்கள்..!! விடுங்கள்.. என்னை..!!” அவளது கிள்ளை மொழிச் சினுங்களில் என் செவிகள்.. களிப்புற்றன.

” ஆமாம்.. நான்.. மிக மிக பொல்லாதவன்..!! ஆமாம்.. இது என்ன தேவி.. உன் மேகலை.. இவ்வளவு பெரியதாக இருக்கிறது..? ” என்றவாறே.. அவளின் நாபிக்கமலத்தருகே.. என் கையை வைத்தேன் ”மேகலை பெருத்துவிட்டதா.. அல்லது.. உன் இடை சிறுத்து விட்டதா..?”

”மேகலை.. எங்காவது பெருக்குமா.. இளவரசே…?” எனச் சினுங்கலுடன் கேட்டவாறு.. என் கையைப் பற்றினாள்..!

ஆனால் என் கை.. அவளது ஆழிலை வயிற்றில் பதிந்து.. நாபிக்கமலத்தைத் தடவத்தொடங்கியது…….!!!!!! Mulai Urasi Amukkum Tamil Kamaveri Kathai

-தொடரும்……!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top